சுமத்ரா தீவின் மேடான் நகரில் இருந்து புறப்பட்ட சி-130 ஹெர்குலஸ் என்ற அந்த இராணுவ விமானத்தில் 13 பேர் இருந்ததாகக் கூறப்படுகின்றது.
எனினும், விமானத்தில் இருந்தவர்களுக்கும், கட்டிடங்களில் ஏற்பட்ட சேதம் குறித்தும் இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரவில்லை.
Comments