editor
புடின்-டிரம்ப் ஒரு மணி நேர தொலைபேசி உரையாடல் – உக்ரேன் போர் நிறுத்தம் வருமா?
வாஷிங்டன்: ரஷிய அதிபர் விளாடிமிர் புடினுடன் தான் ஒரு மணி நேரம் தொலைபேசி உரையாடலை நிகழ்த்தியதாகவும் அதைத் தொடர்ந்து உக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கியுடனும் தொலைபேசி வழி கலந்துரையாடல் நடத்தியதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட்...
“சைட் மொக்தார் அல்-புகாரி நெல் விவசாயிகளுக்கு 30 மில்லியன் ரிங்கிட் வழங்குகிறார்” – அன்வார்...
புத்ரா ஜெயா: நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரும் அரிசி விநியோக வணிகத்தில் முக்கியப் பங்கு வகிப்பவருமான டான்ஸ்ரீ சைட் மொக்தார் அல்-புகாரி ஏழை நெல் விவசாயிகளுக்கு உதவும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு கைகொடுக்கும் வண்ணம்...
சுவாராம் சிவன் துரைசாமி மீது விசாரணை மட்டுமே – கைது செய்யப்படவில்லை – உள்துறை...
புத்ராஜெயா: சுவாராம் (Suara Rakyat Malaysia) என்னும் மனித உரிமைகளுக்கான போராட்ட இயக்கத்தின் நிர்வாக இயக்குநர் சிவன் துரைசாமி கைது செய்யப்படவில்லை என்றும் மாறாக வாக்குமூலம் பெறுவதற்காக மட்டுமே காவல் நிலையத்திற்கு அழைத்துச்...
அதிமுக விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம்! உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
சென்னை : அதிமுகவின் உட்கட்சி விவகாரம் குறித்தும் எடப்பாடி பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்றும் அதிமுகவின் முன்னாள் உறுப்பினர் புகழேந்தி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து அதனை விசாரிக்கும்படி மனு ஒன்றைச்...
அமெரிக்கத் துணையதிபர் ஜே.டி.வான்ஸ் – நரேந்திர மோடி சந்திப்பு
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், அடுத்தடுத்து பல உலகத் தலைவர்களைச் சந்தித்து வருகிறார். அண்மையில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைச் சந்தித்த டிரம்ப் அடுத்து இந்தியப் பிரதமர் நரேந்திர...
‘டிராகன்’ – பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் முன்னோட்டம்!
சென்னை: 'கோமாளி' என்ற படத்தை ஜெயம் ரவியைக் (புதிய பெயர் ரவி மோகன்) கதாநாயகனாகக் கொண்டு இயக்கி திரையுலகை தன்னை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்தவர் பிரதீப் ரங்கநாதன். அதன் பின்னர் அவர்...
நஜிப், முன்னாள் சட்டத் துறைத் தலைவர் மீது வழக்கு தொடுக்கிறார்!
புத்ராஜெயா : முன்னாள் மாமன்னர் தனக்கு வழங்கிய தண்டனைக் குறைப்பைத் தொடர்ந்து எஞ்சிய சிறைவாசக் காலத்தை வீட்டிலேயே கழிக்கும் உத்தரவு சேர்க்கையை மறைத்ததற்காக, முன்னாள் சட்டத்துறைத் தலைவர் டான்ஸ்ரீ அகமட் தெரிருடின் முகமட்...
விஜய் – பிரசாந்த் கிஷோர் சந்திப்பு பரபரப்பு!
சென்னை : இந்தியாவின் முன்னணி தேர்தல் வியூக விற்பன்னர் பிரசாந்த் கிஷோர். கடந்த 2021 தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் தேர்தல் வியூக ஆலோசகராக அவரின் நிறுவனம் செயல்பட்டது. கோடிக்கணக்கில் அவருக்கும்...
பத்துமலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பிரதமர் 1 மில்லியன் ரிங்கிட் நிதி வழங்கினார்!
பத்துமலை: கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) பத்துமலை திருத்தலத்திற்கு வருகை தந்த பிரதமரும் நிதியமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அதைத் தொடர்ந்து பத்துமலையில் மேற்கொள்ளப்பட்டவரும் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக 1 மில்லியன் ரிங்கிட் நிதி...
தைப்பூசம் நாடெங்கும் இரத ஊர்வலங்களுடன் களை கட்டியது!
கோலாலம்பூர் : நாளை செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 11) கொண்டாடப்படவிருக்கும் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவே (பிப்ரவரி 9) இரத ஊர்வலங்களுடன் நாடெங்கும் தைப்பூசம் களைகட்டத் தொடங்கியிருக்கிறது.
கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன்...