Home Authors Posts by editor

editor

59756 POSTS 1 COMMENTS

ஆஸ்ட்ரோ: பிரபல நடனப் போட்டி ‘ஆட்டம் 6’ – இறுதிப் போட்டியாளர்கள் அறிமுகம்!

• ஆட்டம், ஆஸ்ட்ரோவின் பிரபல உள்ளூர் தமிழ் ரியாலிட்டி நடனப் போட்டி அதன் 6 இறுதிப் போட்டியாளர்கள் அணிகளை அறிமுகப்படுத்தியது. 18 ஜனவரி 2025, பேராக், ஈப்போ, இந்திரா முலியா அரங்கத்தில் இரவு...

சபா தேர்தல் சூடு பிடிக்கிறது – பெர்சாத்து 18 தொகுதிகளில் போட்டியிடும்!

கோத்தாகினபாலு : சபா சட்டமன்றத்திற்கான தேர்தல் இந்த ஆண்டு 2025-இல் நடைபெற்றாக வேண்டும். அதனை முன்னிட்டு சபா கட்சிகளுக்கிடையிலான பேரங்கள் - கூட்டணி மாற்றங்கள் – குறித்த பேச்சு வார்த்தைகள் சூடுபிடித்து வருகின்றன. பெரிக்கத்தான்...

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் ஜனவரி 19 முதல் அமலுக்கு வருகிறது!

டோஹா (கத்தார்) : ஒருவழியாக காசா பகுதியில் ஹமாஸ் - இஸ்ரேல் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வரும் என இந்த போர்நிறுத்தத்திற்குப் பாடுபட்ட...

அயலகத் தமிழர் தினம் – குறைகளும் நிறைகளும்! அதிக அளவில் மலேசியப் பேராளர்கள்!

(சென்னையில் நடைபெற்ற அயலகத் தமிழர் தின விழாவில் கலந்துகொண்ட இரா.முத்தரசன் வழங்கும் அந்த மாநாடு குறித்த கண்ணோட்டம்) சென்னை :  கடந்த ஜனவரி 11, 12-ஆம் தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில் கோலாகலமாக நடைபெற்ற...

சென்னை புத்தகக் கண்காட்சிக்கு யுனேஸ்வரன் வருகை – அன்வார் இப்ராகிம் நூல் வெளியீட்டுக்கு ஆதரவு

சென்னை: ஜனவரி 11, 12-ஆம் தேதிகளில் சென்னையில் தமிழ் நாடு அரசாங்கத்தால் நடத்தப்பட்ட ‘அயலகத் தமிழர் தினம்’ தொடர்பான மாநாட்டில் கலந்து கொள்ள சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.யுனேஸ்வரன் வருகை தந்தார். மாநாட்டில் கலந்து...

தென் கொரிய அதிபரை மீண்டும் கைது செய்ய அதிகாரிகள் முனைப்பு

  சியோல் : கடந்த டிசம்பர் மாதத்தில் (2024) இராணுவ ஆட்சியைக் கொண்டுவர முயற்சி செய்த தென் கொரிய அதிபர் யூன் சூக் இயோலை அண்மையில் கைது செய்ய முயற்சி செய்த தென் கொரிய...

அயலகத் தமிழர்கள் பாரம்பரியக் கலைகளைப் பயில 10 கோடி ரூபாய் – ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை : உலகம் முழுவதும் பரவியிருக்கும் தமிழர்களின் பாரம்பரியக் கலைகளை அவர்கள் பயில்வதற்கும், கற்றுத் தேர்ந்து பரப்புவதற்கும் தமிழ் நாடு அரசு தேவையான உதவிகளையும் நிதி ஒதுக்கீடுகளையும் வழங்கும் என தமிழ் நாடு...

முரசு அஞ்சல் புதிய பதிப்பின் முன்னோட்டம்

செல்லினம் வெளியாகி இருபது ஆண்டுகளாகின்றன. முரசு அஞ்சல் நாற்பதாவது ஆண்டைத் தொட்டுவிட்டது. பயனர்களுடன் இணைந்து இதனைக் கொண்டாடும் விதத்தில் முத்து நெடுமாறன் தன்னுடைய தளத்தில் ஓர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பு பின்வருமாறு: ‘எழுத்தோவியம்...

பிரதமர் அன்வார் இப்ராகிம் பொங்கல் திருநாள் வாழ்த்து

புத்ரா ஜெயா : இன்று செவ்வாய்க்கிழமை (ஜனவரி 14) கொண்டாடப்படும் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தனது பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். தனது பொங்கல் தின...

செல்லினத்துக்கு இப்போது வயது இருபது!

செல்லினம் செயலிக்கு இருபது வயதாகிறது. அஞ்சல் மொபைல் என்னும் பெயரில் அறிமுகமாகி செல்லினமாக மாற்றம் கண்டு, பொதுப்பயன்பாட்டுக்கு வந்து இருபதாண்டுகளாகிவிட்டன. செல்பேசிகளில் தமிழில் எழுதுவதை எளிமைப்படுத்திய செயலி செல்லினம். தமிழ் உலகுக்கு முத்து...