editor
காசாவை கையகப்படுத்தும் டிரம்ப் முடிவு – இஸ்லாமிய நாடுகளின் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கிறது ஈரான்!
டெஹ்ரான்: கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா காசாவைக் கையகப்படுத்தி, அதன் பாலஸ்தீன மக்களை காசா பகுதிக்கு வெளியே உள்ள பிற பகுதிகளுக்கு மீண்டும் குடியமர்த்தும் திட்டத்தை...
முஹிடினின் திடீர் தேர்தல் அறிவிப்பு – சரியும் ஆதரவை நிலைநாட்டும் அரசியல் வியூகமா?
கோலாலம்பூர்: 16-வது பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறலாம் என்றும் திடீர் தேர்தலுக்குத் தயாராகுங்கள் என்றும் பெர்சாத்து கட்சியின் தலைவரும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் தலைவருமான டான்ஸ்ரீ முஹிடின் யாசின் விடுத்திருக்கும் அறிவிப்பு அரசியல்...
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தல் – திமுக வெற்றி – நாதக வைப்புத்...
ஈரோடு : பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது போன்று கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெற்ற ஈரோடு கிழக்கு சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 1,14,439 வாக்குகள் பெற்று 90,629 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி...
டில்லி சட்டமன்றத் தேர்தல்: பாஜக 48 – ஆம் ஆத்மி 22 – அரவிந்த்...
புதுடில்லி: கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெற்ற டெல்லி யூனியன் பிரதேசத்திற்கான சட்டமன்றத் தேர்தலில் பாஜக 48 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி கட்சி 22 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது....
சிலாங்கூர் சுல்தானும் முஸ்லீம்களுக்கான வழிகாட்டுதல்களை நிராகரித்தார்!
கிள்ளான்: முஸ்லிம் அல்லாதவர்களின் விழாக்களில் முஸ்லிம்கள் கலந்து கொள்வதற்கான வழிகாட்டுதல்களை அமைக்கும் முன்மொழிவை சிலாங்கூர் சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா நிராகரித்துள்ளார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நேற்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) நடைபெற்ற...
டில்லி சட்டமன்றத் தேர்தல்: பாஜக 37 தொகுதிகளில் முன்னணி – ஆம் ஆத்மி தோல்வி!
புதுடில்லி: கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெற்ற டெல்லி யூனியன் பிரதேசத்திற்கான சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குகள் இன்று சனிக்கிழமை (பிப்ரவரி 8) காலை முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில் பாஜக 42 தொகுதிகளில்...
“தைப்பூச விழாவிற்கு இலக்கவியல் அமைச்சின் ஆதரவு தொடரும்”-கோபிந்த் சிங் டியோ அறிவிப்பு
புத்ராஜெயா : கடந்த ஆண்டை போலவே தைப்பூச விழாவிற்கு இலக்கவியல் அமைச்சின் ஆதரவு இந்தியர்களுக்கு தொடரும் என இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார்.
பத்துமலைக்குப் பிரதமரின் வருகை மடானி அரசாங்கத்தின் அக்கறையை...
முஸ்லீம் அல்லாதோர் நிகழ்ச்சிகளில் முஸ்லீம்கள் பங்கேற்க வழிகாட்டிகள் தேவையில்லை – அன்வார் நிராகரித்தார்!
புத்ரா ஜெயா: முஸ்லீம் அல்லாதோர் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முஸ்லீம்களுக்கான வழிகாட்டிகள் தேவையில்லை என்றும் அதனை நேற்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) கூடிய அமைச்சரவை நிராகரித்தது என்றும் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.
நேற்று...
பத்துமலை திட்டங்களுக்கு அரசாங்கம் ஆதரவு வழங்கும் – பிரதமர் அறிவிப்பு
கோலாலம்பூர்: தைப்பூசத்தை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) பத்துமலைக்கு வரலாற்றுபூர்வ வருகை தந்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அங்கு ஶ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானம் மேற்கொள்ளும் பல்வேறு திட்டங்களுக்கு...
டில்லி சட்டமன்றத் தேர்தல்: 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுமா?
புதுடில்லி: கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெற்ற டெல்லி யூனியன் பிரதேசத்திற்கான சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குகள் நாளை சனிக்கிழமை (பிப்ரவரி 8) எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
இந்நிலையில் வெளியிடப்பட்டுள்ள வாக்களிப்புக்குப் பிந்திய கருத்துக்...