Home Authors Posts by editor

editor

59030 POSTS 1 COMMENTS

முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மருத்துவமனையில் கவலைக்கிடம்!

புதுடெல்லி, ஆகஸ்ட் 8 - தலைப்பகுதியில் ஏற்பட்ட காயம்  காரணமாக முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் (76) டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பு பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கிடைத்துள்ள முதல்...

வாய் புற்றுநோயைத் தடுக்க சில வழிகள்!

ஆகஸ்ட் 8 - வாய் என்பது இரண்டு உதடுகளோடு முடிந்து விடுகிற சமாச்சாரமில்லை. கன்னம், நாக்கு, பற்கள், ஈறுகள், சுவை நரம்புகள், தொண்டை என்று வாயின் பகுதிகள் நீள்கின்றன. இந்தப் பாகங்களில் எதை புற்றுநோய்...

மாஸ் இதர பங்குகளை 1.4 பில்லியன் கொடுத்து வாங்க கசானா முடிவு!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 8 - பங்குச் சந்தை வட்டாரங்கள் கடந்த சில நாட்களாக தெரிவித்திருந்த ஆரூடங்களுக்கு ஏற்ப, மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம் (மாஸ்) கோலாலம்பூர் பங்குச் சந்தையிலிருந்து அகற்றப்பட்டு தனியார் நிறுவனமாக உருமாறும்...

எம்எச்17 பேரிடர்: முதல் மலேசியப் பயணியின் சடலம் அடையாளம் காணப்பட்டது!

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 8 - கடந்த ஜுலை 17-ம் தேதி, ஆம்ஸ்டெர்டாமில் இருந்து கோலாலம்பூரை நோக்கி வந்த மலேசியா ஏர்லைஸ் எம்எச்17 விமானம், கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்களால் ஏவுகணை தாக்குதல் நடத்தி வீழ்த்தப்பட்டது. இதில் விமானத்தில் பயணம் செய்த 283 பயணிகள் மற்றும் 15 விமானப் பணியாளர்கள் உயிரிழந்தனர். கடந்து...

அமெரிக்காவில் அசத்திய நமீதா – குத்தாட்டம் போட்ட டிடி!

நியூயார்க், ஆகஸ்ட் 8 - தமிழ் சினிமாவில் நமீதா நடிக்கவில்லை என்றாலும் நமிதாவுக்கான ரசிகர்கள் அப்படியேதான் இருக்கிறார்கள். நமிதாவின் இடத்தை நிரப்பப் போவதாகச் சொன்ன நடிகைகள் நான்கு மாதங்களில் காணாமல் போய்விட்டனர் என்பதுதான்...

எம்எச் 17 பேரிடர்: ஆஸ்திரேலியாவில் நேற்று துக்க தினம் அனுசரிப்பு!

மெல்போர்ன், ஆகஸ்ட் 8 - மாஸ் விமானம் எம்எச் 17, உக்ரைன் போராளிக் குழுக்களால் சுட்டு வீழ்த்தப்பட்டதில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆஸ்திரேலியாவில் நேற்று துக்க தினம் அனுசரிக்கப்பட்டது. கடந்த மாதம் 17-ம்...

ஒரிசாவில் பயங்கரம்: கனமழையால் 27 பேர் பலி!

ஒரிசா, ஆகஸ்ட் 8 - ஒரிசாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 27 பேர் பலியாகியுள்ளனர். ஒரிசாவில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால், அம்மாநிலத்திலுள்ள அனைத்து பிரதான நதிகளிலும் வெள்ளம் கரை...

மலேசியாவில் தயாரான பி.எம். டபிள்யு எக்ஸ்5 அறிமுகம்!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 8 - ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற வாகன தயாரிப்பு நிறுவனமான பி.எம். டபிள்யு  குழுமத்தின் மலேசிய கிளையில் பிரத்தியேகமாக தயாரான பி.எம். டபிள்யு எக்ஸ்5 ப்ரிமியம் எஸ்சிவி (SCV)-கார் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. முற்றிலும் உள்நாட்டில் தயாரான பி.எம்....

Asus launches cheaper Fonepad 7 tablet in India!

New Delhi, August 8 - Asus on Thursday announced the launch of cheaper Fonepad 7 in India. The device has a 7-inch screen, supports 3G...

கோலாலம்பூரில் ‘அஞ்சான்’ சிறப்புக் காட்சி – சூர்யா, சமந்தா பங்கேற்பு!

சென்னை, ஆகஸ்ட் 8 – ‘அஞ்சான்’ படத்தின் சிறப்புக் காட்சி ஆகஸ்ட் 14-ம் தேதி இரவு மலேசியத் கோலாலம்பூரில் நடக்கிறது. இந்தக் காட்சியில் படத்தின் நாயகன் சூர்யா உள்பட பலரும் கலந்து கொள்கிறார்கள். லிங்குசாமி...