editor
“13 வது பொதுத்தேர்தல் முறைகேடுகள் மீது தான் ஆர்.சி.ஐ அமைக்க வேண்டும் – ‘ரெட்...
கோலாலம்பூர், ஜூலை 3 - ‘ரெட் பீன் ஆர்மி’ (Red Bean Army) என்ற அமைப்பின் மீது அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கோரிக்கையை, ஜசெக மூத்த...
Opposition has yet to decide stance on bill
KUALA LUMPUR, July 3- The opposition pact has yet to decide on its stance over a clause in Section 107(b) of the Administration of...
BN to propose three names for Kuala Besut by-election
GENTING HIGHLANDS, July 3- Barisan Nasional (BN) will propose three names to enable its chairman Datuk Seri Najib Tun Razak to select the one...
MIC machinery to help BN defend seat in Kuala Besut
KUALA LUMPUR, July 3- The MIC will deploy its machinery to help Barisan Nasional (BN) retain its seat in the Kuala Besut by-election.
MIC deputy...
MP claims Anwar has 20 bank accounts abroad, including Israel
KUALA LUMPUR, July 3- A claim made by a member of Parliament in the Dewan Rakyat yesterday that Opposition leader Datuk Seri Anwar Ibrahim...
காட்டுக்குள் இருந்த வெளிநாட்டினருக்கும் நீல நிற அடையாள அட்டை – ஆர்.சி.ஐ தகவல்
சபா, ஜூலை 3 - சபா மாநிலத்தில் காட்டில் வேலை செய்து வந்த வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு நீல நிற அடையாள அட்டை வழங்கப்பட்டிருப்பதாக அரச விசாரணை ஆணையம் (ஆர்.சி.ஐ) கண்டறிந்துள்ளது.
அப்படி நீல நிற...
இலங்கை அதிபர் தேர்தலை முன்னதாக நடத்த ராஜபக்ச முடிவு?
கொழும்பு, ஜூலை 3- இலங்கை அதிபர் தேர்தலை முன்னதாக நடத்த அந்நாட்டு அதிபர் மகிந்தா ராஜபக்ச திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறியுள்ளனர்.
இலங்கை அதிபராக 2010-ம் ஆண்டில் ராஜபக்ச தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்நாட்டு அதிபரின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் என்பதால்,...
உடல் நலம் காக்கும் பச்சிலை காட்டுச்சுரை
இதனை பேய்ச்சுரை அல்லது காட்டுசுரை எனவும் அழைப்பர். காட்டுச்சுரை (அ) பேய்ச்சுரை கசப்பாக இருக்கும். மருத்துவத்துக்கு இவற்றின் இலை, கொடி, காய், விதை என அனைத்தும் பயன்படுகிறது. இந்த பேய்சுரையின் மருத்துவக் குணங்கள்...
உத்தரகண்ட்: ஜப்பான் ரூ.1.19 கோடி நிவாரண நிதி
புதுதில்லி, ஜூலை 3- உத்தரகண்ட் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவ ஜப்பான் ரூ.1.19 கோடி நிவாரண நிதி அறிவித்துள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத் உள்ளிட்ட சில இடங்களில் அண்மையில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர்....
எகிப்தில் ராணுவ எச்சரிக்கையை நிராகரித்தார் அதிபர் மோர்ஸி
கெய்ரோ, ஜூலை 3- எகிப்தில் மக்கள் போராட்டத்துக்கு தீர்வு காணக்கோரி ராணுவம் விடுத்த 48 மணி நேரக் கெடு எச்சரிக்கையை அதிபர் முகமது மோர்ஸி செவ்வாய்க்கிழமை நிராகரித்தார்.
தனது திட்டத்தின்படி நாட்டை மறுசீரமைப்பு செய்யும்...