Home Authors Posts by editor

editor

59923 POSTS 1 COMMENTS

ஊக்க மருந்து பிரச்சினையில் இருந்து விடுபட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டேன்- விஜேந்தர் சிங் மகிழ்ச்சி

புதுடெல்லி, மே 21- இந்தியாவின் முன்னணி குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங். 27 வயது  நடுத்தர எடை வீரரான விஜேந்தர்சிங் பீஜிங் ஒலிம்பிக் போட்டி மற்றும் 2009–ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவர்...

Abu Zahar sworn in as Senate President for second term

KUALA LUMPUR, May 21 - Tan Sri Abu Zahar Ujang today took his oath of office as president of the Dewan Negara (Senate) for...

“நான் பபகொமோ இல்லை” – வான் முகமட் அஸ்ரி திடீர் பல்டி!

கோலாலம்பூர், மே 21 - ‘பபகொமோ’ என்ற வலைத்தளத்திற்கு தான் உரிமையாளர் இல்லை என்று  ‘பபகொமோ’ என்ற வான் முகமட் அஸ்ரி (வயது 30) நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம்...

MIC man denies buying votes in Bkt Melawati

PETALING JAYA, May 21- Selangor MIC information chief N Sivasubramaniam today denied that he bought votes to ensure Barisan Nasional’s victory in Bukit Melawati...

Wan Muhammad Azri Nafi denies he is ‘PAPA GOMO’

KUALA LUMPUR, May 21 - Wan Muhammad Azri Wan Deris, who was sued by Parti Keadilan Rakyat (PKR) advisor Datuk Seri Anwar Ibrahim over...

750 மில்லியன் பயனர்களை எட்டியது ‘கூகுள் குரோம்’

கோலாலம்பூர், மே 21- இணையப் பாவனையில் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படும் இணைய உலாவிகளில் முன்னிலையில் திகழ்வது கூகுளின் குரோம் உலாவி ஆகும். இவ்வுலாவியானது தற்போது உலகெங்கிலும் 750 மில்லியன் பாவனையாளர்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இதில்...

20 ஆண்டுகளுக்குப் பின் படம் இயக்கும் மகிழ்ச்சியில் ஸ்ரீப்ரியா

மே 21- இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன், எல்லா கதாநாயகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்த, விரல் விட்டு எண்ணக் கூடிய முன்னணிக் கதாநாயகிகள் பட்டியலில் இருந்தவர் ஸ்ரீப்ரியா. நடிப்பதோடு மட்டுமல்லாமல், "சாந்தி முகூர்த்தம்", "நானே வருவேன்"...

இன்று ராஜீவ் காந்தி நினைவு தினம்- தீவிரவாத எதிர்ப்பு தினமாக கடைபிடிப்பு

புது டில்லி, மே 21- முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினமான இன்று தீவிரவாத எதிர்ப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி தலைமை செயலகத்தில் உள்ள இராணுவ அணிவகுப்பு மைதானத்தில் இன்று காலை 11...

RM14 mil ‘wasted’ on integrity enforcement agency

PUTRAJAYA, MAY 21-  Former Chief Justice Abdul Hamid Mohamad (photo)  has questioned the capability of the Enforcement Agency Integrity Commission(EAIC) which received RM14 million...

ஐபிஎல் சூதாட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி பிரசாந்த் சரண்

சென்னை, மே 21- கிரிக்கெட் சூதாட்ட புகாரில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான பிரசாந்த், சென்னையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேற்று சரணடைந்தார். ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக சென்னையில் சூளைமேடு ஹரீஸ்பஜாஜ், புரசைவாக்கம்...