editor
பழனிவேல் மீது சாமிவேலு காட்டம் – “நான் தொகுதி கேட்டேனா?”
ஏப்ரல் 6 – சுங்கை சிப்புட் நாடாளுமன்ற தொகுதியின் தேசிய முன்னணி தலைவராக முன்னாள் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலு நியமிக்கப்பட்டது அந்த தொகுதியை மீண்டும் தேசிய முன்னணி மீட்டெடுக்க...
பெர்மாத்தாங் பாவ்விலேயே மீண்டும் போட்டியிடப்போவதாக அன்வார் அறிவிப்பு
புக்கிட் மெர்ட்டாஜாம், ஏப்ரல் 6- எதிர்வரும் 13 பொதுத் தேர்தலில் தனது சொந்த தொகுதியான பெர்மாத்தாங் பாவ்விலேயே மீண்டும் போட்டியிடப்போவதாக அன்வார் அறிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை பேராக் மாநிலத்தில் போட்டியிடப்போவதாக அன்வார் அறிவித்தவுடன், அவரது சொந்த தொகுதியான பெர்மாத்தாங்...
வாக்களிக்கும் மற்றும் வேட்புமனுத் தாக்கல் நாளை முடிவு செய்ய தேர்தல் ஆணையம் புதன்கிழமை கூடுகிறது
கோலாலம்பூர், ஏப்ரல் 5 - எதிர்வரும் 13வது பொதுத்தேர்தல் மற்றும் வேட்புமனுத் தாக்கலுக்கான தேதியை முடிவுசெய்ய தேர்தல் ஆணையம் ஒரு சிறப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.
இந்தக கூட்டம் புத்ராஜெயாவில் உள்ள தேர்தல் ஆணையத் ...
13வது பொதுத்தேர்தலில் சாமிவேலுக்கு இடமில்லை- பழனிவேலு அறிவிப்பு.
ஏப்ரல் 5 - 13வது பொதுத்தேர்தலில் சாமிவேலுக்கு இடமில்லை என்றும் அவர் வெற்றி பெறக் கூடிய வேட்பாளரா இல்லையா என்பது குறித்து அதனால் கேள்வியும் எழவில்லை என்று ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ...
ராகுல் பிரதமரானால் வரவேற்பேன்: மன்மோகன்
புதுடில்லி,ஏப்.5- அடுத்த பிரதமராக ராகுல் வந்தால் வரவேற்பேன் என பிரதமர் மன்மோகன்சிங் கூறினார்.
டில்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன்சிங் பேசியதாவது காங்கிரஸ் கட்சியில் இரு அதிகாரம் குறித்து மீடியாக்கள் தான் பெரிதுபடுத்தி...
உலகின் மிக லேசான பொருளை உருவாக்கி சீன விஞ்ஞானிகள் சாதனை
பெய்ஜிங்,ஏப்.5- உலகின் மிக லேசான பொருளை உருவாக்கி சீன விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். கார்பன் ஏரோ ஜெல் என அழைக்கப்படும் இப்பொருள் காற்றின் எடையை விட 6ல் ஒரு பங்கே எடை கொண்டது...
பத்மபூஷன் விருது வழங்கினார் ஜனாதிபதி; தமிழகத்தை சேர்ந்த 5 பேர் விருது பெற்றனர்
புதுடில்லி, ஏப்.5- கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா இன்று காலையில் ஜனாதிபதி மாளிகையில் நடந்தது.
இந்த விழாவில் பிரதமர் மன்மோகன்சிங், துணை ஜனாதிபதி ஹமீது...
இத்தாலி வீரர்கள் மீது கொலை வழக்கு
புதுடில்லி, ஏப்.5- கடந்த 2012- பிப்ரவரி மாதம் இரு மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் இரு இத்தாலி கடற்படை வீரர்கள் மீது தேசிய புலனாய்வு ஏஜென்சியினர் (என்.ஐ.ஏ.) கொலை வழக்கு பதிவு செய்து, கோர்ட்டில்...
அன்வார் போட்டியிடும் தொகுதி பெர்மாத்தாங் பாவ்வா அல்லது தம்பூனா?
புக்கிட் மெர்த்தாஜாம், ஏப்ரல் 5 - எதிர்வரும் 13 ஆவது பொதுத் தேர்தலில் தான் போட்டியிடப் போகும் தொகுதி பெர்மாத்தாங் பாவ்வா அல்லது பேராக் மாநிலம் தம்பூனா என்பதை முடிவு செய்ய இன்னும் சில மணி நேரங்கள் தனக்கு தேவைப்படும்...
சிலாங்கூர் அரசு முயற்சியால் புக்கிட் சீடிங் வெற்றிலை விவசாயிகளுக்கு நில உரிமம்
ஷா ஆலாம், ஏப்ரல் 5 - பந்திங் புக்கிட் சீடிம் வெற்றிக் கொல்லை விவசாயிகளின் 33 ஆண்டு காலப் போராட்டத்திற்கு சிலாங்கூர் பக்காத்தான் அரசு மதிப்பளித்துத் தீர்வு கண்டுள்ளது.
இதனை முன்னிட்டு, கடந்த திங்கட்கிழமை...