editor
Ani Yudhoyono not running for parti demokrat presidency
JAKARTA, March 15- Indonesia's Parti Demokrat, which is founded the republic's president Susilo Bambang Yudhoyono, will be holding an extraordinary general meeting soon to elect...
சாம்சுங் நிறுவனத்தின் “கெலக்சி S4” கைத்தொலைபேசி அறிமுகம்
மார்ச் 16 - கைத்தொலைபேசி தயாரிப்புத் துறையில் உலகையே கலக்கி வருவதோடு, அமெரிக்காவின் நிறுவனங்களுக்குக்கூட சிம்ம சொப்பனமாக விளங்கி வரும் தென் கொரியாவின் சாம்சுங் நிறுவனம் தனது அடுத்த புதிய தயாரிப்பாக “கெலக்சி...
6வது ஐ.பி.எல் விளம்பர வருமானம் ரூ.950 கோடியாக உயர்வு
15 மார்ச் – ஆண்டுக்கொரு முறை நடைபெறும் இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) டி20 போட்டிக்கு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்து வருகிறது. சில மணி நேரங்களில் முடிந்துவிடும் 20 ஓவர்களைக்...
எஸ்பிஎம் தேர்வில் 12 பாடங்கள் எடுக்கத் தடையில்லை-கல்வி அமைச்சு இயக்குனர் அறிவிப்பு.
கோலாலம்பூர், மார்ச் 15 - எஸ். பி. எம் தேர்வில் மாணவர்கள் 10 பாடங்கள் மட்டுமே எடுக்க முடியும் எனும் கட்டுப்பாட்டை அரசாங்கம் 2010ல் அமல்படுத்தியிருந்தாலும், மாணவர்கள் கூடுதலாக இரண்டு பாடங்களை எடுக்க...
வரும் பொதுத்தேர்தலில் ஜ.செ.க. தலைவர் லிம் கிட் சியாங் ஜோகூரில் போட்டியிடுவாரா?
ஜோகூர்,மார்ச்.15- ஜ.செ.க. தலைவர் லிம் கிட் சியாங் வரும் 13ஆவது பொதுத்தேர்தலில் ஜோகூர் மாநிலத்தில் போட்டியிடுவார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து ஈப்போ தீமோர் நாடாளுமன்ற உறுப்பினரான லிம், திங்கள்கிழமை ஜோகூர்...
சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டனர்
சென்னை, மார்ச் 15-இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் தொடர்பாக இந்தியா தீர்மானம் கொண்டு வரவேண்டும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்...
எந்தப் பிரச்சினையானாலும் பேச்சு வார்த்தை மூலம் தேர்வு காணலாம் – மகிந்த ராஜபக்சே...
இலங்கை, மார்ச் 15 - இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்காக தமிழ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஜப்பானிடம் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் சீனாவுக்கும், ஜப்பானுக்கும் இடையில் காணப்படும் முறுகல் நிலையை தணிக்க பேச்சுவார்த்தையில்...
இலங்கை அரசாங்கத்துக்கு இந்தியா அஞ்சுகிறதா?
சென்னை, மார்ச்.15-இலங்கையில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு எதிராக இந்திய மத்திய அரசாங்கம் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளாதிருப்பதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா மீண்டும் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்திய மத்திய அரசாங்கம் இது தொடர்பில் தொடர்ந்தும்...
Kajol silent on SOS row
Mumbai, March 15, 2013-Bollywood actor Kajol, caught in the middle of a spat between her husband Ajay Devgn and Yash Raj Films, Thursday said she...
NRD must ensure quality IC to avoid falsification
PUTRAJAYA, 15 Mac - Deputy Home Minister Datuk Wira Abu Seman Yusop(Pic) said the National Registration Department (NRD) must ensure that the personal identification documents issued...