editor
Ex-Policemen’s body says will abide by court decision in Tian Chua’s...
KUALA LUMPUR, March 15 - The Malaysian Ex-Policemen's Association said today it would abide by the decision of the court in the case of PKR vice-president...
MAS offers special holiday deals at Matta fair 2013
KUALA LUMPUR, March 15 - Malaysia Airlines (MAS) and its subsidiaries are offering attractive domestic and international travel airfares, MASholidays packages and travel-related products at the...
மாதா அமிர்தானந்தமயி சிங்கப்பூர் வருகிறார்.
மார்ச் 15 - ஆன்மீக உலகில் அனைவராலும் ‘அம்மா’ என்று அன்புடன் அழைக்கப்படும் மாதா அமிர்தானந்தமயி அவர்கள் சிங்கப்பூருக்கு வருகை புரியவிருக்கிறார்.
அங்கு அவர் இம்மாதம் (மார்ச்) 24 முதல் 26 வரை தங்கியிருந்து...
“கெடாவை மீண்டும் கைப்பற்ற தேசிய முன்னணி தயார் நிலை” – முக்ரிஸ் மகாதீர்
கோலாலம்பூர், மார்ச் 14 - கடந்த பொதுத் தேர்தலில் கெடா மாநிலத்தை எதிர்க் கட்சிகளிடம் கைநழுவ விட்ட தேசிய முன்னணி, இந்த முறை அந்த மாநிலத்தை மீண்டும் கைப்பற்ற எல்லா நிலைகளிலும் தயாராகி...
நற்பெயருக்கு களங்கம் – 5 கோடி கேட்கும் மணிரத்னம்
சென்னை,மார்ச் 14-தலையில் இடி விழுந்தவன் காலில் பாம்பு கடித்த கதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இல்லை என்றால் இதோ ஒரு உதாரணம்.
மணிரத்னத்தின் கடல் படம் - மணிரத்னம் நீங்கலாக வாங்கிய, விற்ற அனைவருக்கும் பெருத்த...
இலங்கைத் தமிழர்களுக்கு அரசு வழங்கிய 32 லட்சம் வெள்ளிக்குக் கணக்குக் காட்டுகிறோம்- தமிழர் பேரவையினர்...
கோலாலம்பூர், மாரச் 14 - ஈழத்தமிழர்களின் துயர் துடைக்கவும், அவர்களின் வாழ்வைச் சீரமைக்கவும்,அரசு சாரா அமைப்பான தமிழர் பேரவை வகுத்த திட்டங்களுக்கு மலேசிய அரசாங்கம் வழங்கிய 32 லட்சம் வெள்ளி சரியான முறையிலேயே...
என்னைக் கொல்லாதீர்கள் என்று கெஞ்சிய நடேசனின் மனைவி!- சுட்டுக்கொன்ற இராணுவ மேஜர்
இலங்கை, மார்ச் 14- தான் ஒரு சிங்களவர் என்றும் தன்னை கொல்ல வேண்டாம் என்றும் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனின் (படம்) மனைவி வினிதா உரக்கக் குரல் எழுப்பிய போதும், இலங்கை...
பார்வையற்றோருக்கு செயற்கை கண் பொருத்தி இந்திய வம்சாவளி மருத்துவர் சாதனை
லண்டன், மார்ச் 14- இந்திய வம்சாவளி மருத்துவரான 'லிண்டன் டா க்ருஸ்' லண்டன் மூர்பீல்ட்ஸ் கண் மருத்துவமனையில் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தார்.
இவர் கோவாவின் சலிகோ நகரத்தை சேர்ந்தவராவார். இந்த ஆராய்ச்சிகளில்...
ஈழ காவியம் படைக்க இலங்கைக்கு செல்லவுள்ளார் கவிஞர் வைரமுத்து
சென்னை,மார்ச்.14- ஈழத்தையும் அதன் மனிதர்களையும் மையப்படுத்தி தன் அடுத்த படைப்பை உருவாக்க கவிஞர் வைரமுத்து இலங்கைக்குக் செல்லவுள்ளார்.
கவிஞர் வைரமுத்துவின் படைப்பான மூன்றாவது உலகப் போர் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நாவலுக்கு இலக்கியச்...
இத்தாலி மாலுமிகள் விவகாரம்: பிரதமருடன் குர்ஷித் சந்திப்பு
புதுடெல்லி,மார்ச்.15 - இத்தாலி மாலுமிகள் விவகாரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் நேற்று சந்தித்து பேசினார்.
அப்போது மாலுமிகள் விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து அவர்கள் விவாதித்திருக்கலாம்...