editor
India cries for gang-rape victim’s death
NEW DELHI, Dec 29 -- The death of India's 23-year-old gang-rape victim early Saturday morning due to multiple organ failure was devastating news
for those...
பாலியல் கொடுமை மாணவி சிங்கப்பூரில் மரணம்: டில்லியில் தடை உத்தரவு
டெல்லி,டிச.29 - பாலியல் கொடுமைக்கு ஆலான டெல்லி மாணவி சிங்கப்பூரில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததை தொடர்ந்து டெல்லியில் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாணவி கற்பழிக்கப்பட்ட விவகாரம்...
இந்திய அமைச்சர் வயலார் ரவி மலேசிய வருகை
கோலாலம்பூர், டிசம்பர் 27 – இந்தியாவின் வெளிநாட்டு இந்தியர் விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி மலேசியாவுக்கு வருகை மேற்கொண்டிருக்கின்றார். அவர் மலேசிய மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியத்தை சந்தித்து மலேசியாவில்...
முன்னாள் அமெரிக்க அதிபர் புஷ் உடல்நலக் குறைவு
ஆஸ்டின், டிசம்பர் 28 - அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்சின் தந்தையும், ஒரு முறை ஜனாதிபதியாக பதவி வகித்தவருமான ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ் (வயது 88) நவம்பர் 23-ந் தேதி...
கராச்சியில் வன்முறை : 7 பேர் பலி
கராச்சி,டிச.26 - தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடந்து வரும் பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சி நகரில், நேற்று நிகழ்ந்த வன்முறை சம்பவங்களில் 7 பேர் பலியாகியுள்ளனர்.
பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில், கடந்த சில...
தலைப்புக்காக தடுமாறும் விஜய்
சென்னை,டிச.27 -இயக்குநர் விஜய் ஆக இருக்கட்டும், நடிகர் விஜய் ஆக இருக்கட்டும் இருவரும் தங்களது முந்தையப் படங்களில் தலைப்பு பிரச்சனையால் படாதபாடு பட்டுவிட்டார்கள். தற்போது இவர்கள் இணையும் புதிய படத்திலும் இதே தலைப்பு...
நைஜீரியாவில் துப்பாக்கி சூடு : 6 பேர் பலி
நைஜீரியா,டிச.26 - நைஜீரியா கிறிஸ்துவ தேவலாயத்தில் மர்ம நபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் போதகர் உள்ளிட்ட 6 பேர் பலியானார்கள்.
நைஜீரியா நாட்டில் உள்ள யோபே மாநிலத்தை சேர்ந்த பேரி கிராமத்தில், நேற்றிரவு கிறிஸ்துமஸ்...
மலேசியாவில் இந்து பொருளாதார மாநாடு
கோலாலம்பூர், டிசம்பர் 25 – தென்கிழக்கு, கிழக்கு ஆசிய வட்டாரத்திற்கான உலக இந்து பொருளாதார மாநாடு எதிர்வரும் ஜனவரி 6, 7ஆம் தேதிகளில் கோலாலம்பூரில் நடைபெறுகின்றது.
தலைநகரின் பெர்ஜெயா டைம்ஸ் ஸ்குவேர் விடுதியில் பிரம்மாண்டமான...
சீனா அறிமுகப்படுத்தியுள்ள அதிவேக ரயில் : 2300 கி.மீ தூரத்தை 8 மணி நேரத்தில்...
பெய்ஜிங்,டிச.24 - 2300 கி.மீ தூரத்தை 8 மணி நேரத்தில் கடக்கும் அதிவேக புதிய ரயிலை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
இந்த ரயில் சீன தலைநகர் பெய்ஜிங்கில்...
மலேசிய கத்தோலிக்கவர்கள் போப்பாண்டவருக்கு நேரடியாக ட்விட்டர் குறுந்தகவல் அனுப்பலாம்-பிரதமர் நஜிப் தகவல்
கோலாலம்பூர், டிசம்பர் 25 – “இந்த வருட கிறிஸ்மஸ் தினம் மலேசியாவில் வாழும் பத்து லட்சம் கத்தோலிக்க சமயத்தவர்களுக்கு உண்மையிலேயே ஒரு சிறப்பான தருணமாகும். காரணம், அவர்கள் போப்பாண்டவருக்கு நேரடியா ட்விட்டர் குறுந்தகவல்...