Home 2014 November

Monthly Archives: November 2014

தேசிய பள்ளிகளில் தமிழ், சீன மொழிப் பாடங்களை கட்டாயமாக்க வேண்டும் அம்னோ மாநாட்டில் வலியுறுத்து

கோலாலம்பூர், நவம்பர் 29 - தேசிய பள்ளிகளில் தமிழ் மற்றும் சீன மொழிப் பாடங்களை கட்டாயமாக்க வேண்டும் என்று மலாக்காவைச் சேர்ந்த பேராளர் அம்னோ மாநாட்டில் வலியுறுத்தி உள்ளார். அம்னோ பொதுப்பேரவையில் பேசிய மலாக்காவைச் சேர்ந்த...

இலங்கை புலம் பெயர் எழுத்தாளர் எஸ்.பொ காலமானார்

சிட்னி, நவம்பர் 29 - இலங்கையின் பிரபல எழுத்தாளர்களில் ஒருவரும், சிறந்த நவீன தமிழ் இலக்கியவாதிகளில் ஒருவருமான எஸ்.பொ. என்று அழைக்கப்படும் ச.பொன்னுத்துரை ஆஸ்திரேலியாவில் கடந்த நவம்பர் 27ஆம் தேதி காலமானார். அவருக்கு...
The new Airbus A350 XWB (extra wide body) is sprayed with water from Malaysia Airport Fire Department as the aircraft moves towards parking position during the arrival ceremony at the Kuala Lumpur International Airport in Sepang, Malaysia, 26 November 2014. Airbus has flown its all-new A350 XWB into Kuala Lumpur for the first time, as part of a five city Asian demonstration tour, ending in Malaysia. The A350-900, a flight test aircraft, arrived at Kuala Lumpur International Airport on November 26 following a visit to Seoul, Tokyo, Hanoi and Bangkok.

ஏர்பஸ் A350 முதன் முறையாக கோலாலம்பூர் வந்தடைந்தது

கோலாலம்பூர், நவம்பர் 29 - ஏர்பஸ் விமான நிறுவனத்தின் அகன்ற உள்ளமைப்பு கொண்ட புதிய விமானம் ஏர்பஸ் A350 XWB (extra wide body) ஆகும். இந்த விமானம் முதன் முறையாக கடந்த நவம்பர்...

ஜம்மு காஷ்மீரில் அதிக வாக்குப்பதிவு ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி – மோடி

உதம்பூர், நவம்பர் 29 - ஜம்மு காஷ்மீர் முதல்கட்ட தேர்தலில், வரலாறு காணாத அளவில் வாக்குகள் பதிவானது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவைக்கு...

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் – நவாஸ் ஷெரீப்

இஸ்லாமாபாத், நவம்பர் 29 - நேபாளத்தின் தலைநகர் காட்மாண்டில் சார்க் உச்சி மாநாட்டுக்கு சென்றிருந்தபோது, பிரதமர் நரேந்திர மோடியும், நவாஸ் ஷெரீப்பும் சந்தித்து கை குலுக்கி, நலம் விசாரித்தனர். சார்க் மாநாட்டில் இது முக்கிய...

தேச நிந்தனைச் சட்டம் நீடிக்கப்பட்டது ஏன் – நஜிப் விளக்கம்

கோலாலம்பூர், நவம்பர் 29 - தேச நிந்தனைச் சட்டம் அகற்றப்படுமா? அல்லது நீடிக்கப்படுமா? என்பது குறித்து தொடர்ந்து நடைபெற்று வந்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளியாக அச்சட்டம் அகற்றப்படாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன்...

படப்பிடிப்பில் விஷாலுக்கு காயம்!

சென்னை, நவம்பர் 29 - சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் , ஹன்சிகா நடித்து வரும் படம் 'ஆம்பள'. இப்படம் பொங்கல் வெளியீடு என அறிவிக்கப்பட்டுள்ளது. ’பாண்டிய நாடு’, ’நான் சிகப்பு மனிதன்’, ‘பூஜை’, என...

அமெரிக்காவில் கடுமையான பனிப்புயல்:1400-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து!

நியூயார்க், நவம்பர் 29 - அமெரிக்காவில் வடகிழக்கு மாகாணங்களில் கடுமையான பனிப்புயல் வீசி வருவதால் பாதுகாப்பு காரணங்களுக்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. அமெரிக்காவின் நியூயார்க், வாஷிங்டன், பாஸ்டன், பிலாடெல்பியா உள்ளிட்ட பல மாகாணங்களில் சாலைகள் மற்றும் வீடுகளின் மீது...

தமாகா.விற்கு மீண்டும் அதே சைக்கிள் சின்னம்! திருச்சியில் ஜி.கே.வாசன் அறிவிப்பு!

திருச்சி, நவம்பர் 29 - ஜி.கே.வாசனின் கட்சிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் (த.மா.க) என்று பெயரிடப்பட்டுள்ளது. கட்சியின் சின்னமாக சைக்கிள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் பொன்மலையில் இன்று தனது புதிய கட்சி அறிவிப்பிற்கான...

தேச நிந்தனைச் சட்டம் நீட்டிப்பு மஇகாவுடன் கலந்தாலோசிக்கப்படவில்லை – டாக்டர் சுப்ரா

கோலாலம்பூர், நவம்பர் 29 - தேச நிந்தனைச் சட்டத்தை தொடர்ந்து அமலில் வைத்திருப்பது குறித்து ம.இ.காவுடன் கலந்தாலோசிக்கப்படவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இச்சட்டம் குறித்து தங்களுடன் எத்தகைய விவாதமும் நடந்ததாக தமக்கு...