இங்கிலாந்து ராணியைச் சந்தித்தார் கமல்ஹாசன்!
இலண்டன் - இந்தியா - இங்கிலாந்து இடையிலான கலாச்சார விழா 2017, கடந்த பிப்ரவரி 27-ம் தேதி, லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனையில் நடைபெற்றது.
இங்கிலாந்து ராணி எலிசபெத் இவ்விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.
இந்தியாவில்...
பதவிக்கு வந்திருக்கும் புதிய சிக்கல்: சசியின் முடிவு என்ன?
சென்னை - அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டிருப்பது செல்லாது என முன்னாள் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தது.
அப்புகாரின் அடிப்படையில் நேற்று பிப்ரவரி 28-ம் தேதிக்குள் பதிலளிக்க...
கன்சாசில் இந்தியர்கள் மீது துப்பாக்கிச்சூடு – டிரம்ப் கண்டனம்!
வாஷிங்டன் - கடந்த வாரம் கன்சாசில் இந்தியர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கண்டனம் தெரிவித்தார்.
கடந்த ஜனவரி மாதம் அதிபராகப் பதவியேற்ற டிரம்ப், செவ்வாய்க்கிழமை (மலேசிய நேரப்படி...
‘செடிக்’ ஆதரவில் மலாக்காவில் நடந்த டிஸ்லெக்சியா பட்டறை!
மலாக்கா - பிரதமர் துறையில், பேராசிரியர் டத்தோ முனைவர் என்.எஸ்.இராஜேந்திரனின் தலைமையில் இயங்கும் செடிக் அமைப்பின் நிதி உதவியுடன், கடந்த 25 பிப்ரவரி 2017-ஆம் நாள் மலாக்கா குபு ஆரம்பத் தமிழ் பள்ளியில்,...
Japanese PM Abe and his wife under fire over controversial land sale
Tokyo – Discussions in the Abe household have presumably been a bit tense of late. The reason: an honorary job gone wrong for Japanese...
ஜோங் நம் கொலை: இரு பெண்களின் மீதும் கொலைக் குற்றச்சாட்டு!
கோலாலம்பூர் - வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் சகோதரர் கிம் ஜோங் நம்மை விஷம் தேய்த்துக் கொலை செய்ததாக நம்பப்படும் இரு பெண்கள் மீதும், இன்று புதன்கிழமை மலேசிய நீதிமன்றத்தில் கொலைக்...