Home Tags அகமட் சாஹிட் ஹமீடி

Tag: அகமட் சாஹிட் ஹமீடி

விசாரணைக்குள்ளான சிஐடி தலைவர் விடுப்பு எடுக்கத் தேவையில்லை: சாஹிட்

கோலாலம்பூர்- ஆஸ்திரேலிய வங்கியில் 1 மில்லியன் ரிங்கிட் நிதி வைத்திருந்ததற்காக, விசாரணை செய்யப்பட்டு வரும் புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறைத் தலைவர் டத்தோஸ்ரீ வான் அகமட் நஜுமுடின் முகமட், விசாரணை முடியும் வரை...

சாஹிட்டின் மருமகன் ஒவ்வாமையால் இறந்தார் – நீதிமன்றத்தில் தகவல்!

கோலாலம்பூர் - துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடியின் மருமகன் சையத் அல்மான் ஜைன, பல் சிகிச்சையின் போது மரணமடைந்ததற்குக் காரணம் அவருக்கு ஏற்பட்ட ஒவ்வாமை தான் என கோலாலம்பூர் அமர்வு...

“அரசாங்கத்தை ஆதரியுங்கள்” – தைப்பூச விழாவில் சாஹிட் ஹாமிடி உரை

பத்துமலை - நேற்று புதன்கிழமை காலையில் பத்துமலையில் நடைபெற்ற தைப்பூசக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காக பத்துமலைக்கு வருகை மேற்கொண்ட துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி, இந்தியர்கள் அரசாங்கத்துடனான கருத்து...

அன்வாரை முன்கூட்டியே நீதிமன்றம் விடுதலை செய்தால் அம்முடிவை அரசாங்கம் மதிக்கும்

ஷா ஆலாம் – தற்போது சிறையிலிருக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் எதிர்வரும் ஜூன் 11-ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுவதாக அவரது துணைவியார் டத்தின்ஸ்ரீ வான் அசிசா அறிவித்திருக்கிறார். அதன் தொடர்பில் இன்று...

விரைவில் பல பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதியக் கடப்பிதழ்: சாஹிட்

கோலாலம்பூர் - பழைய அம்சங்களுடன் கூடிய 81,000 மலேசியக் கடப்பிதழ்கள் மிக விரைவில் விநியோகம் செய்யப்பட்டுவிடும் என்றும், அதன் பிறகு பல்வேறு புதிய அம்சங்களுடன் கூடிய புதியக் கடப்பிதழ்கள் மலேசியர்களுக்கு வழங்கப்படும் என்றும்...

ஜோகூரில் கொல்லப்பட்ட நபர் ‘இரகசிய கும்பல்’ தலைவன்: சாஹிட்

கோலாலம்பூர் - கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஜோகூர் பாரு, தாமான் பிளாங்கியில் உள்ள எண்ணெய் நிரப்பும் நிலையம் ஒன்றில், கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட நபர் 'இரகசிய கும்பல்' ஒன்றின் தலைவன் என துணைப்...

ஜோகூர் சுல்தான் சாஹிட் சந்திப்பு!

ஜோகூர் பாரு – ஜோகூர் சுல்தான் சுல்தான் இப்ராகிம் அல்மாரும் சுல்தான் இஸ்கண்டார், நேற்று திங்கட்கிழமை துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமீடியை தனது இஸ்தானா பிளாங்கி அரண்மனையில் சந்தித்தார். நேற்று...

சபா, சரவாக் என்றுமே மலேசியாவைச் சேர்ந்தது தான்: சாஹிட்

கோலாலம்பூர் - வெவ்வேறு அரசியல் பார்வைகள் இருந்தாலும் கூட, சபா, சரவாக் என்றுமே மலேசியாவைச் சேர்ந்தது தான் என துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி தெரிவித்திருக்கிறார். நேற்று திங்கட்கிழமை நாடாளுமன்ற சபாநாயகர்...

தேசியப் பதிவிலாகா முத்திரையுடன் போலி விண்ணப்பாரங்கள்!

கோலாலம்பூர் - பினாங்கில் நாடற்றவர்களுக்கு தேசியப் பதிவிலாகாவின் முத்திரையுடன் கூடிய போலி விண்ணப்ப பாரங்கள் விநியோகம் செய்யப்பட்டிருப்பது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றது. கடந்த வாரம், மலேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பம் செய்யும்...

சீனப் பெருநாளுக்குப் பிறகு பொதுத்தேர்தல் – சாஹிட் கூறுகிறார்!

பாகன் டத்தோ - சீனப் பெருநாளுக்குப் பிறகு பொதுத்தேர்தல் வரப்போவதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். "மறக்காதீர்கள்.. நமது பெருநாள், சீனப் பெருநாளுக்குப் பிறகு வரப்போகிறது. வாக்காளர்கள்...