Home Tags அன்வார் ஓரினப்புணர்ச்சி வழக்கு

Tag: அன்வார் ஓரினப்புணர்ச்சி வழக்கு

அன்வார் காஜாங்கில் போட்டியிட முடியாமல் போகலாம்!

கோலாலம்பூர், மார்ச் 6 - ஓரினச்சேர்க்கை மேல்முறையீட்டு வழக்கில் இன்றும், நாளையும் விசாரணை நடைபெறுவதால், காஜாங் இடைத்தேர்தலில் அன்வார் போட்டியிட முடியாமல் போகலாம் என்று பிகேஆர் கட்சியைச் சேர்ந்த சிம் தெரிவித்துள்ளார். பாயான் பாரு...

ஓரினப்புணர்ச்சி மேல்முறையீட்டு வழக்கில் இன்று விசாரணை!

கோலாலம்பூர், மார்ச் 6 - ஓரினப்புணர்ச்சி வழக்கில் எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமின் விடுதலைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீடு மீதான விசாரணை இன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நடக்கிறது. நீதிமன்றம் விசாரணையை இன்றும், நாளையும்...

ஓரினப்புணர்ச்சி வழக்கு விசாரணை அதிகாரியின் மனு நிராகரிப்பு!

கோலாலம்பூர், ஜன 15 - எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம்-ன் (படம்) ஓரினப்புணர்ச்சி வழக்கில் விசாரணை அதிகாரியாக செயல்பட்ட ஜூடி ப்லேசியஸ் பெரேரா, மலேசிய உயர்நீதிமன்றத்தின் வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் குழுவில் சேரும் தனது...

சபிக்கு எதிரான அன்வாரின் கோரிக்கை மீண்டும் நிராகரிப்பு!

கோலாலம்பூர், டிச 20 - ஓரினப்புணர்ச்சி மேல்முறையீட்டு வழக்கில் மூத்த வழக்கறிஞர் முகமட் சபி அப்துல்லா தலைமை வழக்கறிஞராக செயல்படக்கூடாது என்ற எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமின் கோரிக்கையை மீண்டும் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. நீதிபதி...

அன்வாரின் ஓரினப்புணர்ச்சி வழக்கு: சபி அப்துல்லா அரசு தரப்பிற்குத் தலைமை வகிக்கலாம்!

கோலாலம்பூர், நவ 21 - ஓரினப்புணர்ச்சி வழக்கு இரண்டில் அம்னோ தொடர்புடைய மூத்த வழக்கறிஞர் முகமட் சபி அப்துல்லா சட்டக்குழுவிற்குத் தலைமையேற்கக் கூடாது என்று எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் தாக்கல் செய்திருந்த மனுவை கூட்டரசு...

ஓரினப்புணர்ச்சி வழக்கு (II): அரசு தரப்பு வழக்கறிஞராக ஷாஃபி பிரதிநிதிக்கலாம் – நீதிமன்றம் அனுமதி

கோலாலம்பூர், செப் 18 - அன்வார் இப்ராகிமின் ஓரினப்புணர்ச்சி (II) வழக்கில் தனியார் வழக்கறிஞர் முகமட் ஷாஃபி அப்துல்லா பிரதிநிதிப்பதற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அவரது நியமனத்தை எதிர்த்து மூத்த வழக்கறிஞர் கர்பால்...

ஓரினப்புணர்ச்சி வழக்கு (II): தனியார் வழக்கறிஞர் நியமனம் சட்டத்திற்குப் புறம்பானது – கர்பால் சிங்

கோலாலம்பூர், செப் 18 - எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமின் ஓரினப்புணர்ச்சி (II) வழக்கில் தலைமை வழக்கறிஞர் மன்றத்தில் தனியார் வழக்கறிஞர் ஒருவரின் சட்டப்பூர்வ நியமனம் குறித்து மூத்த வழக்கறிஞரான கர்பால் சிங் கேள்வி...