Home Tags அன்வார் ஓரினப்புணர்ச்சி வழக்கு

Tag: அன்வார் ஓரினப்புணர்ச்சி வழக்கு

அன்வார் சுயமாக மரபணு சோதனை செய்து நிரூபிக்க வேண்டும் – ஷஃபி

புத்ராஜெயா, நவம்பர் 4 - ஓரினப்புணர்ச்சி வழக்கில் அரசு தரப்பில் நிரூபிக்கப்பட்ட மரபணு மாதிரி ஆதாரங்கள் உண்மையில்லை என்று அன்வார் இப்ராகிம் நிரூபிக்க வேண்டுமானால் அவரது சுய  மரபணு சோதனை செய்து கொள்ள...

ஓரினப்புணர்ச்சி வழக்கு 2: அன்வார் தான் அந்த ‘மேல் ஒய்’ – அரசு தரப்பு...

புத்ரா ஜெயா, நவம்பர் 3 - ஓரினச்சேர்க்கை வழக்கில் தண்டனையை எதிர்த்து எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை 5 வது நாளாக இன்று நடைபெற்றது. எனினும், இந்த...

அன்வார் ஓரினப்புணர்ச்சி வழக்கு 2: திங்கட்கிழமை தொடர்கிறது!

புத்ராஜெயா, அக்டோபர் 31 - ஓரினப்புணர்ச்சி வழக்கில் தண்டனைக்கு எதிராக அன்வார் தாக்கல் செய்திருந்த மனு மீதான வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்தி வைப்பதாக கூட்டரசு நீதிமன்றம் அறிவித்துள்ளது. அரசு தரப்பு சார்பில்...

நீதிமன்றம் என்னை குற்றவாளி என தீர்ப்பளிக்காது – அன்வார் நம்பிக்கை

கோலாலம்பூர், அக்டோபர் 31- நீதியை நிலைநிறுத்தும் எந்தவொரு நீதிமன்றமும் தன்னை குற்றவாளி என தீர்ப்பளிக்காது என தாம் நம்புவதாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கூறினார். தன் மீதான ஓரினச் சேர்க்கை வழக்கு தொடர்பில் வியாழக்கிழமை...

அன்வார் ஓரினப்புணர்ச்சி வழக்கு 2: மரபணு ஆதாரங்கள் நம்பத்தகுந்தவை அல்ல – எதிர்தரப்பு

புத்ராஜெயா, அக்டோபர் 30 - ஓரினப்புணர்ச்சி வழக்கில் எதிர்கட்சித்தலைவர் அன்வார் இப்ராகிம் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை மூன்றாம் நாளாக இன்று நடைபெற்று வருகின்றது. இந்நிலையில்,...

“அன்வார் தீர்ப்பு வெள்ளிக்கிழமை எதிர்பார்க்கிறோம்” – அரசு வழக்கறிஞர்

புத்ராஜெயா, அக்டோபர் 30 - டத்தோஸ்ரீ அன்வாருக்கு எதிரான ஓரினச் சேர்க்கை வழக்கில் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பதாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமட் ஷாஃபி அப்துல்லா (படம்) தெரிவித்தார். தற்போது சைஃபுலின் மரபணுவின்...

சைஃபுல் ஆதரவு டி-சட்டைகள் எரிப்பு நீதிமன்றத்துக்கு வெளியே பரபரப்பு

புத்ராஜெயா, அக்டோபர் 29 - நேற்று அன்வார் இப்ராகிம் வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தபோது, 'சைஃபுலுக்கு நீதி' என்ற வாசகமும் அவரது உருவமும் பொறிக்கப்பட்ட டி-சட்டைகளை நீதிமன்றத்துக்கு முன்பு அமைக்கப்பட்டிருந்த காவல்துறை தடுப்பரணுக்கு அருகே...

முன்னாள் கூட்டரசு நீதிமன்ற நீதிபதி கோபால் ஸ்ரீராம் அன்வாரைப் பிரதிநிதித்து வழக்காடுகின்றார்

புத்ரா ஜெயா, அக்டோபர் 28 –அன்வார் இப்ராகிமிற்கு எதிரான ஓரினச் சேர்க்கை வழக்கில் அன்வாருக்கு விதிக்கப்பட்ட ஐந்தாண்டு தண்டனை மீதான மேல் முறையீடு இன்று கூட்டரசு நீதிமன்றத்தில் தொடங்கியது. அன்வாரின் வழக்கறிஞராக, பல்லாண்டு காலம்...

அன்வார் ஓரினப்புணர்ச்சி வழக்கு மேல்முறையீட்டு விசாரணை வியாழக்கிழமை நீட்டிப்பு!

புத்ரா ஜெயா, அக்டோபர் 28 - ஓரினச் சேர்க்கை வழக்கில் தண்டனை எதிர்த்து அன்வார் தொடுத்துள்ள மேல்முறையீட்டு வழக்கு விசாரணை வரும் வியாழக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாளை மதியம் அல்லது நாளை மறுநாள் தான்...

அன்வார் ஓரினப்புணர்ச்சி வழக்கு: நீதிமன்றத்திற்கு வெளியே பலத்த பாதுகாப்பு!

புத்ராஜெயா, அக்டோபர் 28 - எதிர்கட்சித் தலைவர் அன்வார் மீதான ஓரினப்புணர்ச்சி வழக்கு இன்று கூட்டரசு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றது. நாட்டில் பல்வேறு முக்கிய ஊடகங்களைச் சேர்ந்த செய்தியாளர்கள் காலை 6 மணி தொடங்கி...