Home Tags இந்தியா-இலங்கை

Tag: இந்தியா-இலங்கை

இலங்கையில் மோடி!

கொழும்பு, மார்ச் 14 - தனது வெளிநாட்டுப் பயணத்தில் ஒரு பகுதியாக இலங்கை சென்று சேர்ந்திருக்கும் இந்தியப் பிரதமரின் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. இலங்கையில் புதிய அதிபரும், பிரதமரும் பதவியேற்றிருக்கும் தருணத்தில் இந்தியப்...

ராமேஸ்வரம்-தலைமன்னார் இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

கொழும்பு, மார்ச் 9 - ராமேஸ்வரம்-தலைமன்னார் இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்குவது குறித்து இந்தியா-இலங்கை இடையே முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று...

இந்தியாவுடன் இலங்கை அணுசக்தி ஒப்பந்தம் – சீனா அதிர்ச்சி!

புதுடெல்லி, பிப்ரவரி 17 - இந்தியா-இலங்கை இடையே அணுசக்தி ஒப்பந்தம் நேற்று கையெழுத்தாகின. இதன் மூலம் சிறிசேனாவின் இந்திய வருகைக்குப் பின்னர் இந்தியா-இலங்கை இடையே நல்லுறவு வலுபெறுவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. "எனது இந்திய பயணத்திற்குப்...

இந்திய அமைதிப்படை ஈழப் பெண்களை பலாத்காரம் செய்தது – இலங்கை அமைச்சர் கருணா!

கொழும்பு, நவம்பர் 6 - இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற போரின் போது, அமைதிப்பணியில் ஈடுபட இந்திய அரசால் அனுப்பப்பட்ட இந்திய அமைதிப்படை தமிழ் ஈழப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவரும்,...

தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது!

கொழும்பு, அக்டோபர் 31 - இந்திய-இலங்கை எல்லையில் மூன்றாண்டுகளுக்கு முன்னர் போதைப் பொருள் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் ஐந்து பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் தூக்குத் தண்டனை வழங்கி பரபரப்புத் தீர்பளித்துள்ளது. கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் இந்திய-இலங்கை...

இலங்கையில் கலாச்சார மையம் அமைக்கும் இந்தியா!  

கொழும்பு, ஜூன் 10 - இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணத்தில் இந்த்திய மதிப்பில் சுமார் 56 கோடி ரூபாயில் கலாச்சார மையம் ஒன்றை இந்தியா அமைத்துக் கொடுக்க உள்ளது. உள்நாட்டு போரினால்...

இந்தியா-இலங்கை இடையே அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தை நடந்தது!

கொழும்பு, மே 8 - இந்தியா-இலங்கைக்கு இடையே சிவில் அணுசக்தி துறையில் கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்வது தொடர்பான 2-ம் கட்ட பேச்சுவார்த்தை கொழும்பு நகரில் கடந்த 2 நாட்களாக நடந்தது. இதில், இந்திய...

தமிழகத்தில் இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படாது: அமைச்சர் அந்தோணி

மே 28- இனிமேல் தமிழகத்தில் இலங்கை இராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படாது என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் அந்தோணி (படம்) தெரிவித்துள்ளார். தென்னிந்தியாவிலேயே முதன்மை விமானப்படை தளமான தஞ்சை விமானப்படைத்தளத்தை மத்திய பாதுகாப்புத்துறை...