Home Tags இந்திய ராணுவம்

Tag: இந்திய ராணுவம்

பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழக வீரரின் உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம்!

சென்னை – காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழக ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்படவுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லடாக் பகுதியில் கடந்த 17-ஆம் தேதி...

கார்கில் பகுதியில், 12 அடி பனிமூடிய ஆழத்தில் தமிழ் இராணுவ வீரரின் உடல் கண்டெடுக்கப்பட்டது

ஸ்ரீநகர் - : மூன்று நாட்களுக்கு முன்பு ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவைத் தொடர்ந்து, தீவிரமான தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட மீட்புப் பணியினர் இன்று ஞாயிற்றுக்கிழமை ஏறத்தாழ...

சியாச்சின் பனிச்சரிவு: ஹனுமந்தப்பா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்!

புதுடெல்லி - சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 6 நாட்களுக்குப் பின் மீட்கப்பட்ட கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் ஹனுமந்தப்பா சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்துவிட்டதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன.  

சியாச்சின் பனிச்சரிவு: மீட்கப்பட்ட ஹனுமந்தப்பா உடல்நிலை கவலைக்கிடம்!

புதுடெல்லி  - சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 6 நாட்களுக்குப் பின் மீட்கப்பட்ட இராணுவ வீரர் ஹனுமந்தப்பா தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடுங்குளிரில் சிக்கி அவரது சிறுநீரகங்களும், நுரையீரலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,...

சியாச்சின் பனிச்சரிவு: 10 இராணுவ வீரர்களில் ஒருவர் உயிருடன் உள்ளார்!

ஜம்மு - கடந்த வாரம் புதன்கிழமை, காஷ்மீர் சியாச்சின் பனிச் சிகரத்தில் பனிப்புயல் காரணமாக ஏற்பட்ட பனிச் சரிவில் சிக்கி, புதைந்து போன 10 இராணுவ வீரர்களில், ஒருவர் உயிருடன் இருப்பதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. இது...

சியாச்சினில் தொடரும் மரணங்கள்: வீரர்களை வாபஸ் பெறப் போவதில்லை என்கிறது இந்திய இராணுவம்!

விசாகபட்டினம் - காஷ்மீரில் உள்ள சியாச்சின் போர் முனையில், அவ்வப்போது ஏற்படும் பனிச்சரிவில் சிக்கி இராணுவ வீரர்கள் இறந்து வருவதால், அங்கிருக்கும் இராணுவம் வாபஸ் பெறப்படுமா? என்ற கேள்விக்கு, "அந்தப் பேச்சுக்கே இடமில்லை"...

காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய இராணுவ வீரர்களில் 4 பேர் தமிழர்கள்!

ஜம்மு  - கடந்த புதன்கிழமை, காஷ்மீர் சியாச்சின் பனிச் சிகரத்தில் பனிப்புயல் காரணமாக ஏற்பட்ட பனிச் சரிவில் சிக்கி, புதைந்து போன 10 இராணுவ வீரர்களில் 4 பேர் தமிழர்‌கள் எனத் தெரிய...

இந்திய-நேபாள எல்லை இராணுவப் படைக்குத் தலைவராக தமிழகப் பெண் நியமனம்!

புதுடெல்லி - இந்தியா - நேபாளம், பூடான் எல்லைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள துணை இராணுவப் படையான சாஷாஸ்ட்ரா சீமா பாலுக்குத் தலைவராக தமிழக காவல்துறை அதிகாரியான அர்ச்சனா ராமசுந்தரம் மத்திய அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐபிஎஸ்...

இந்தியாவில் இராணுவப் புரட்சி செய்ய முயற்சிகள் நடந்தனவா?

புது டெல்லி - இந்தியாவில் கடந்த 2012-ம் ஆண்டு, மன்மோகன் சிங் ஆட்சியின் போது இராணுவப் புரட்சி செய்து ஆட்சியைக் கைப்பற்ற, முன்னாள் இராணுவத் தளபதி வி.கே.சிங் முயற்சித்ததாக வெளியான செய்தியால் பெரும்...

பஞ்சாப் தாக்குதல்: 15 மணி நேர சண்டை – 5 தீவிரவாதிகள், 3 இராணுவத்தினர்...

பதன்கோட் – பஞ்சாப் மாநிலத்திலுள்ள பதன்கோட் விமானப் படைத் தளத்தில் நேற்று திடீர்த் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுடனான 15 மணி நேர சண்டையை இந்திய இராணுவம் நேற்று மாலையுடன் முடிவுக்குக் கொண்டு வந்தது....