Tag: இஸ்மாயில் சாப்ரி யாக்கோப்
சாஹிட் ஹாமிடியை எதிர்க்கப் போகிறவர் யார்? கைரியா? இஸ்மாயில் சாப்ரியா?
கோலாலம்பூர் : ஒரு வழியாக 15-வதுப் பொதுத் தேர்தல் களேபரங்கள் நடந்து முடிந்து விட்டன. இனி கட்சிகள் 6 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களுக்குத் தயாராகி வருகின்றன.
இதற்கிடையில் அம்னோவின் கட்சித் தேர்தலும் அரசியல் பார்வையாளர்களால்...
6 நெடுஞ்சாலைகளின் கட்டண வரி குறைக்கப்படும்
புத்ரா ஜெயா : அடுத்த 3 மாதங்களில் கிள்ளான் பள்ளத்தாக்கில் இயங்கும் 6 நெடுஞ்சாலைகளுக்கான கட்டண வரிகள் குறைக்கப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி அறிவித்திருக்கிறார்.
பொதுத் தேர்தலுக்கான சலுகை அறிவிப்பாக இது...
மாமன்னரைச் சந்தித்தார் பிரதமர் – எந்த நேரத்திலும் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம்
கோலாலம்பூர் : ஊடகங்களுக்குக் கூட தெரியாத நிலையில் - இன்று ஞாயிற்றுக்கிழமை மாமன்னரை பிரதமர் இஸ்மாயில் சாப்ரி சந்தித்திருப்பது, நாடாளுமன்றக் கலைப்பு தொடர்பான ஆரூடங்களை தீவிரப்படுத்தியுள்ளது.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அக்டோபர் 11-ஆம் தேதி நாடாளுமன்றம்...
மாமன்னரைச் சந்தித்தபின் சாஹிட்டைச் சந்தித்த பிரதமர்
கோலாலம்பூர் : இன்று வியாழக்கிழமை மாமன்னரைச் சந்தித்த பிரதமர் அடுத்த பொதுத் தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியங்கள் - தேதிகள் குறித்து விவாதித்ததாக நம்பப்படுகிறது.
அரண்மனை வளாகத்தில் பிற்பகல் 3.49 மணியளவில் நுழைந்த பிரதமரின் வாகனம்...
அம்னோ சிறப்புக் கூட்டம் – தலைவர்களை பிரதமரும் சாஹிட்டும் சந்திக்கின்றனர்
கோலாலம்பூர் : எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அக்டோபர் 4-ஆம் தேதி அம்னோவின் தொகுதிகளின் தலைவர்களுடனான கூட்டம் ஒன்றுக்கு அம்னோ தலைமை அழைப்பு விடுத்துள்ளது.
அம்னோவின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஹாமிட் ஹாமிடியும், பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில்...
மொகிதின் யாசின் – “நாடாளுமன்றக் கலைப்புக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்க வேண்டும்”
புத்ராஜெயா: நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு முன், அமைச்சரவையின் பச்சைக்கொடியை பிரதமர் பெற வேண்டும் என்று டான்ஸ்ரீ மொகிதின் யாசின் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் பதவியை ஏற்கும் முன் பெரிக்காத்தான் நேஷனலுடன் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் செய்துகொண்ட...
பிரதமர் தன் காதல் கதையை விவரித்தார்
கோலாலம்பூர் : பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி தன் மனைவியுடனான இளமைக் கால காதல் சம்பவங்களை தன் முகநூல் பக்கத்தில் நினைவு கூர்ந்தார்.
மலேசிய தினத்தை முன்னிட்டு மலாக்கா ஆயர் குரோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில்...
மித்ரா இனிமேல் பிரதமர் துறையின் கீழ் செயல்படும் – இஸ்மாயில் சாப்ரி அறிவிப்பு
கோலாலம்பூர் : தற்போது ஒற்றுமைத் துறை அமைச்சின் கீழ் செயல்பட்டு வரும் மித்ரா என்னும் இந்தியர் உருமாற்ற அமைப்பு இனிமேல் பிரதமர் துறையின் கீழ் செயல்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி...
15-வது பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறலாம் – பிரதமர் சூசகம்
கோலாலம்பூர் : 15-வது பொதுத் தேர்தல் இனி எந்த நேரத்திலும் நடைபெறலாம் என பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி கூறியுள்ளார்.
நேற்று சனிக்கிழமை கோலாலம்பூர் தித்திவாங்சா அரங்கத்தில் நடைபெற்ற தேசிய முன்னணி இளைஞர் பிரிவின்...
15-வது பொதுத் தேர்தல் நவம்பரிலா? இறுதி முடிவு மாமன்னரின் கரங்களில்!
(நவம்பரில் பொதுத் தேர்தல் என்ற ஆரூடங்கள் வலுத்து வருகின்றன. பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி தன்னிச்சையாகவோ - அமைச்சரவை ஒப்புதலுடனோ - 15-வது பொதுத் தேர்தலை நிர்ணயிக்க முடியுமா? இந்த விவகாரத்தில் மாமன்னரின்...