Home Tags இஸ்மாயில் சாப்ரி யாக்கோப்

Tag: இஸ்மாயில் சாப்ரி யாக்கோப்

15-வது பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறலாம் – பிரதமர் சூசகம்

கோலாலம்பூர் : 15-வது பொதுத் தேர்தல் இனி எந்த நேரத்திலும் நடைபெறலாம் என பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி கூறியுள்ளார். நேற்று சனிக்கிழமை கோலாலம்பூர் தித்திவாங்சா அரங்கத்தில் நடைபெற்ற தேசிய முன்னணி இளைஞர் பிரிவின்...

15-வது பொதுத் தேர்தல் நவம்பரிலா? இறுதி முடிவு மாமன்னரின் கரங்களில்!

(நவம்பரில் பொதுத் தேர்தல் என்ற ஆரூடங்கள் வலுத்து வருகின்றன. பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி தன்னிச்சையாகவோ - அமைச்சரவை ஒப்புதலுடனோ - 15-வது பொதுத் தேர்தலை நிர்ணயிக்க முடியுமா? இந்த விவகாரத்தில் மாமன்னரின்...

அசாலினா, பிரதமரின் சிறப்பு ஆலோசகர் பதவியிலிருந்து விலகினார்

புத்ரா ஜெயா : பிரதமரின் சிறப்பு ஆலோசகர் பதவியில் இருந்து டத்தோஸ்ரீ அசாலினா ஓத்மான் சைட் ராஜினாமா செய்துள்ளார். செவ்வாய்கிழமை (ஆகஸ்ட் 30) ​​அசாலினா தனது ராஜினாமா கடிதத்தை அளித்ததாக சினார் ஹரியான் செய்தி...

அடுத்த துணைப் பிரதமரா? – கேள்விகளைத் தவிர்த்தார் அஸ்மின் அலி

கோலாலம்பூர் : அடுத்த துணைப் பிரதமராக தான் நியமிக்கப்பட பெர்சாத்து கட்சி பரிந்துரைத்துள்ளதாக எழுந்திருக்கும் ஆரூடங்கள் குறித்த கேள்விகளை அஸ்மின் அலி தவிர்த்துள்ளார். இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவரை பத்திரிகையாளர்கள்...

அஸ்மின் அலி: பெர்சாத்து கட்சியின் ஒரே துணைப் பிரதமர் வேட்பாளர்

கோலாலம்பூர் : பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரியிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின்படி பெர்சாத்து கட்சியின் சார்பில் துணைப் பிரதமராக அஸ்மின் அலி நியமிக்கப்படப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். டான்ஸ்ரீ மொகிதின் யாசின் பரிந்துரைத்த ஒரே துணைப் பிரதமர் வேட்பாளர்...

மொகிதின் யாசின், துணைப் பிரதமர் பதவி கேட்டதற்காகக் கண்டனம்

கோலாலம்பூர் : துணைப் பிரதமர் பதவி உட்பட பல முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிப்பதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பைச் சந்தித்ததாக பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்திருந்தார். அதைத்...

கட்டாய மரண தண்டனை இனி இல்லை – பிரதமர் அறிவிப்பு

புத்ரா ஜெயா : மலேசியாவில் கட்டாய மரண தண்டனை விதிக்கப்படாது என பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அறிவித்திருக்கிறார். மரண தண்டனை தொடரும் என்றும் முற்றாக ஒழிக்கப்படவில்லை என்றும் அவர் விளக்கினார். மேலும்...

பிரதமருக்கு கௌரவ டாக்டர் பட்டம்

தோக்கியோ : ஜப்பானுக்கு அதிகாரத்துவ வருகை மேற்கொண்டிருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரிக்கு அங்குள்ள நிஹோன் பல்கலைக் கழகம் கௌரவ டாக்டர் பட்டத்தை மருத்துவத் துறையில் வழங்கிச் சிறப்பித்துள்ளது. ஜப்பானின் மிகப் பழமையான தனியார்...

பிரதமரின் ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு (படக்காட்சிகள்)

புத்ரா ஜெயா : ஹரிராயா நோன்புப் பெருநாளை முன்னிட்டு பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 8) புத்ரா ஜெயாவில் திறந்த இல்ல உபசரிப்பை நடத்தினார். மாமன்னர் தம்பதியர் இந்த உபசரிப்பில்...

சாஹிட் ஹமிடி விரிக்கும் வலையில் இஸ்மாயில் சப்ரி சிக்குவாரா?

(15-வது பொதுத் தேர்தலில் அம்னோ, பிரதமர் வேட்பாளராக இஸ்மாயில் சாப்ரியையே முன்னிருத்தும் என்ற அதிரடி முடிவை எடுத்திருக்கிறது அம்னோ உச்சமன்றம். இது இஸ்மாயில் சாப்ரிக்கு உண்மையிலேயே விரிக்கப்படும் சிவப்புக் கம்பளமா அல்லது அவரைச்...