Home Tags இஸ்மாயில் சாப்ரி யாக்கோப்

Tag: இஸ்மாயில் சாப்ரி யாக்கோப்

மொகிதின் யாசின் : பெர்சாத்துவின் பிரதமர் வேட்பாளர் – இஸ்மாயில் சாப்ரிக்கு சரியான போட்டியா?

கோலாலம்பூர் : 15-வது பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறுமோ இல்லையோ - அடுத்த பிரதமர் வேட்பாளருக்கான அறிவிப்புகள் - கூட்டணிக் கட்சிகளின் மோதல்கள் - தொடங்கிவிட்டன. அமெரிக்க அதிபர் தேர்தலைப் போல, அடுத்த பிரதமராக...

இஸ்மாயில் சாப்ரியே அம்னோவின் பிரதமர் வேட்பாளர்

கோலாலம்பூர் : பிரதமராக டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரியின் மதிப்பீடும், ஆதரவும் அதிகரித்துக் கொண்டே வருவதாக ஆய்வுகளும் புள்ளிவிவரங்களும் காட்டுகின்றன. இந்நிலையில், 15-வது பொதுத் தேர்தலில் அவரையே பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் அதிரடி முடிவை...

“பொங்கல் மலேசியக் குடும்பங்களிடையே ஒற்றுமையை வளர்க்கும்” – பிரதமர் வாழ்த்து

புத்ரா ஜெயா : இன்று தமிழர்கள் கொண்டாடும் பொங்கல் திருநாளை முன்னிட்டு பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். "பொங்கல் திருநாளைக் கொண்டாடும் அனைத்து மலேசிய குடும்பங்களுக்கும் பொங்கல்...

15வது பொதுத் தேர்தல் : 2022 ஆம் ஆண்டிலா? 2023-ஆம் ஆண்டிலா?

(பெரிதும் எதிர்பார்க்கப்படும்   15ஆவது பொதுத் தேர்தல் இந்த ஆண்டில் நடைபெறுமா? அல்லது எழுந்திருக்கும் புதிய ஆரூடங்களின்படி 2023 மே மாதத்தில்தான் நடைபெறுமா? ஏன் அவ்வாறு நீட்டிக்கப்படும் சாத்தியம் இருக்கிறது? தன் பார்வையில் விவரிக்கிறார்...

வெள்ளம் : அரசாங்கம் மீதான சமூக ஊடகச் சாடல்கள் அதிகரிப்பு

கோலாலம்பூர் : கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 18) தொடங்கி ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கிடையில், அரசாங்கம் மீதான சமூக ஊடகச் சாடல்கள் அதிகரித்து வருகின்றன. வெள்ளம் வடியத் தொடங்கி விட்டாலும், அரசாங்க அமைப்புகள்...

வெள்ளம் : அரசு சார்பு நிறுவனங்கள் 75.8 மில்லியன் ரிங்கிட் நன்கொடை

கோலாலம்பூர் : வெள்ளப் பாதிப்புகளினால் ஏற்பட்ட சேதங்களுக்காக ஜிஎல்சி எனப்படும் அரசு சார்பு நிறுவனங்கள் கணிசமான நன்கொடைகளை வழங்க முன்வந்திருக்கின்றன என பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி தெரிவித்தார். பெட்ரோனாஸ், யாயாசான் பெட்ரோனாஸ், கசானா...

மித்ரா மீண்டும் பிரதமர் துறையின் கீழ் செயல்படுமா?

கோலாலம்பூர் : அண்மைய சில மாதங்களாக கடுமையானக் குறை கூறல்களுக்கும், சாடல்களுக்கும் உள்ளாகியிருக்கிறது மித்ரா. ஏற்கனவே, பிரதமர் துறையின் கீழ் இயங்கி வந்த மித்ரா, மொகிதின் யாசின் பிரதமராக இருந்தபோது, ஒற்றுமைத் துறை...

இந்தியர் விவகாரங்களுக்கான சிறப்பு அமைச்சரவைக் குழு மீண்டும் அமைக்கப்படுகிறது

கோலாலம்பூர் : இந்தியர் விவகாரங்களுக்கான சிறப்பு அமைச்சரவைக் குழு மீண்டும் அமைக்கப்படுவதாக பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சாப்ரி இன்று அறிவித்தார். முன்னாள் பிரதமர் நஜிப் காலத்தில் இந்தியர் விவகாரங்களுக்கான சிறப்பு அமைச்சரவைக் குழு அமைக்கப்பட்டிருந்தது....

இஸ்மாயில் சாப்ரியின் அரசியல் குரு – சபாருடின் சிக் காலமானார்

கோலாலம்பூர் : பிரதமர் இஸ்மாயில் சாப்ரியின் அரசியல் குருவும் முன்னாள் சுற்றுலாத் துறை அமைச்சருமான சபாருடின் சிக் காலமானார். இஸ்மாயில் சாப்ரி தற்போது தெமர்லோ அம்னோ தொகுதியின் தலைவராக இருக்கிறார். முன்பு சபாருடின் சிக்...

மனிதவள மேம்பாட்டு நிறுவனம் – புதிய மேம்பாடுகளுடன் கூடிய அமைப்பாக பிரதமரால் அறிமுகம்

கோலாலம்பூர் : மனிதவள மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தேசிய ஒற்றைச் சாளரம் தளத்தை பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் இன்று பிற்பகலில் கோலாலம்பூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தினார். மலேசியாவின் திறன் பயிற்சி...