Home Tags இஸ்ரேல்

Tag: இஸ்ரேல்

ஜெருசேலம் விவகாரம்: ஜகார்த்தாவில் அமெரிக்க, இஸ்ரேல் கொடி எரிப்பு!

ஜகார்த்தா – இஸ்ரேலின் தலைநகராக ஜெருசேலத்தை அங்கீகரித்த அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிராக இந்தோனிசியாவில் கடந்த 4 நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஜகார்த்தாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன்பு சுமார் 700-க்கும் மேற்பட்ட...

அமெரிக்கத் தூதரகத்தை ஜெருசேலத்திற்கு மாற்ற டிரம்ப் முடிவு!

வாஷிங்டன் - இஸ்ரேலில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை ஜெருசேலத்திற்கு மாற்ற முடிவு செய்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று செவ்வாய்க்கிழமை இஸ்ரேலிடம் தெரிவித்தார். டிரம்பின் இந்த முடிவு அமெரிக்கக் கொள்கையை மீறியிருப்பதோடு, மத்தியக்...

இஸ்ரேல் தலைநகராக ஜெருசேலத்தை அங்கீகரிக்கிறார் டிரம்ப்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அடுத்த வாரத்தில், இஸ்ரேல் தலைநகராக ஜெருசேலத்தை அங்கீகரிக்கத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. டிரம்பின் இந்த நடவடிக்கை, பல ஆண்டுகளாக அமெரிக்கா பின்பற்றி வரும் கொள்கைக்கு எதிரானது என்றும், இதனால்...

இஸ்ரேல் பிரதமரின் மனைவி மீது மோசடி வழக்கு!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெடான்யாஹூவின் மனைவி சரா நெடான்யா, 115,000 அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருட்களைப் பெற்று மோசடி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்படவிருப்பதாக இஸ்ரேல் சட்டத்துறைத் தலைவர் அவிசாய் மண்ட்லேபிலித்...

அல்ஜசீரா அலுவலகத்தை மூட இஸ்ரேல் முடிவு!

ஜெருசேலம் - ஜேவிஸ் அரசுக்கு எதிராக ஒருதலைப் பட்சமாகக் குரல் கொடுப்பதாக, கத்தாரைச் சேர்ந்த அல்-ஜசீரா அனைத்துலகச் செய்தி நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டும் இஸ்ரேல், தமது நாட்டில் ஜெருசேலம் நகரில் அமைந்திருக்கும்...

ஜெர்மனியில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் மோடி!

புதுடெல்லி - இஸ்ரேலுக்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அதை முடித்துவிட்டு ஜெர்மனி, ஹம்பர்க் நகரில் இன்று வெள்ளிக்கிழமை தொடங்கி, நாளை சனிக்கிழமை வரை நடைபெறவிருக்கும் ஜி 20...

இஸ்ரேல் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

புதுடில்லி - இன்று செவ்வாய்க்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு இஸ்ரேல் நாட்டுக்கு வருகை புரியும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டுக்கு வருகை தரும் முதலாவது இந்தியப் பிரதமராவார். இந்தியா சுதந்திரம் பெற்றது முதல்...

டாக்டர் பவுசியா உட்பட சிறைபிடிக்கப்பட்ட அனைத்துப் பேராளர்களும் விடுவிப்பு!

கோலாலம்பூர் - இஸ்ரேல் படையினரால் சிறைபிடிக்கப்பட்ட படகில் இருந்த 11 பேராளர்களும் இன்று வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டு, அவர்களது நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். மலேசிய நேரப்படி இன்று காலை 8 மணியளவில் 'மைகேர்' (Humanitarian Malaysian...

மலேசியக் கப்பல் இஸ்ரேல் படையினரால் சிறைபிடிப்பு!

கோலாலம்பூர் - நேற்று புதன்கிழமை, மலேசியச் கப்பல் ஒன்று, இஸ்ரேல் படையினரால் சிறை பிடிக்கப்பட்டது. 'தி சாய்டாவ்னா - ஒலிவியா' என்ற அந்தக் கப்பலில், 3 பணியாளர்கள், 10 ஆர்வலர்கள் உள்ளனர். அவர்களுள் மலேசியா...

சிங்கப்பூர் தேசியக் கொடி அவமதிப்பு – இஸ்ரேல் தூதரகம் பகிரங்க மன்னிப்பு!

சிங்கப்பூர்  - சிங்கப்பூரில் செயல்படும் இஸ்ரேல் தூதரகத்தைச் ஊழியர் ஒருவர், சிங்கப்பூர் தேசியக் கொடியை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்டது அங்கு பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. இதனைத் தொடர்ந்து ஊழியரின் வருந்தத்தக்க...