Tag: உரிமை கட்சி
இராமசாமிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த சார்ஸ் சந்தியாகோ!
கோலாலம்பூர் : இன்று பட்டவொர்த் அமர்வு நீதிமன்றத்தில் 17 நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட முன்னாள் பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் பி.இராமசாமிக்கு ஆதரவாக கிள்ளான் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ்...
இராமசாமி மீது 17 நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகள்!
பட்டவொர்த் : பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் நிதி கையாளப்பட்ட விதத்தில் நம்பிக்கை மோசடி செய்ததாக அந்த வாரியத்தின் முன்னாள் தலைவர் பேராசிரியர் பி.இராமசாமி மீது இன்று நீதிமன்றத்தில் 17 குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டன.
2010...
பேராசிரியர் இராமசாமி மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்!
பினாங்கு: பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமிக்கு எதிராக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், நாளை புதன்கிழமை (மே 14) நீதிமன்றத்தில் குற்ற்றச்சாட்டுகளை கொண்டு வரவிருப்பதாக, உரிமை கட்சியின் செயலாளரும் பினாங்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான...
பினாங்கு இந்திய வாக்காளர்களைக் கவர பெரிக்காத்தான் கூட்டணியில் மோதல்கள் ஆரம்பம்!
ஜோர்ஜ்டவுன் : பினாங்கு சட்டமன்றத்திற்கான தேர்தலுக்கும் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கும் இன்னும் சில ஆண்டுகள் கால அவகாசம் இருப்பினும் அந்த மாநிலத்தின் இந்திய வாக்காளர்களைக் கவர்வதற்கான முன்னெடுப்புகள் இப்போதே தொடங்கி விட்டன.
பெரிக்காத்தான் நேஷனல்...
இராமசாமி கூறுகிறார் : “சிந்துவெளி நாகரிக எழுத்துக்களை புரிந்துகொள்வது: பண்டைய நாகரிக அறிமுகத்திற்கான நுழைவாயில்”
ஜோர்ஜ்டவுன்: சிந்து வெளி நாகரிகத்தின் எழுத்து வடிவங்களை அடையாளங் கண்டு விளக்கும் முயற்சிகளுக்கு 1 மில்லியன் டாலர் வழங்குவதாக அண்மையில் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததைத் தொடர்ந்து அந்த விவகாரம் குறித்த...
“உரிமை கட்சியை பதிவு செய்வதற்காக நீதிமன்ற நடவடிக்கை தொடரப்படலாம்” – இராமசாமி கூறுகிறார்
ஜோர்ஜ் டவுன் : புதிதாகத் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் உரிமை கட்சியைப் பதிவு செய்வது நீதிமன்ற நடவடிக்கை மூலம் தொடர வேண்டியிருக்கும் என அந்தக் கட்சியின் நிறுவனத் தலைவர் பேராசிரியர் ப.இராமசாமி தெரிவித்தார்.
"மலேசிய ஐக்கிய உரிமை...
“டிஎல்பி பாடத் திட்டத்தை வைத்து மதானி அரசு அரசியல் விளையாடக் கூடாது” – இராமசாமி...
உரிமை கட்சியின் தலைவர் பேராசிரியர் ப.இராமசாமி அவர்களின் பத்திரிகை அறிக்கை
நாட்டில் உள்ள தேசிய மற்றும் தாய்மொழிப் பள்ளிகளில் இரட்டை மொழித் திட்டத்தை (டிஎல்பி) செயல்படுத்துவதில் மதானி அரசு ஏன் தடைகளை ஏற்படுத்துகிறது?
டிஎல்பி பாடத்...
உரிமை கட்சியின் கண்டனத்தைத் தொடர்ந்து – ஜக்தீப் சிங் மாமனார் பதவி விலகினார்
ஜோர்ஜ் டவுன் : 2010-ஆம் ஆண்டில் பினாங்கில் தகவல் சுதந்திரம் சட்டம் உருவாக்கப்பட்டது. இந்த சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது பினாங்கு மேல்முறையீட்டு வாரியம். அந்த வாரியத்தின் தலைவராக அண்மையில் பினாங்கின் 2-வது துணை...
“உரிமை” கட்சி அறிமுகக் கூட்டங்கள் நாடெங்கிலும் நடைபெறுகின்றன
கோலாலம்பூர் : கடந்த நவம்பர் 26-ஆம் தேதி பேராசிரியர் பி.இராமசாமி தலைமையிலான 'உரிமை' கட்சியின் தொடக்க விழா, கோலாலம்பூர் ஜாலான் ஹாங் கஸ்தூரியில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெற்றதைத்...
‘உரிமை’ கட்சி அமைப்பது குற்றமா? – இராமசாமி கேள்வி
கோலாலம்பூர் : "உரிமை" கட்சியைத் தோற்றுவிப்பது என்ன குற்றமா? நாட்டில் புதிய அரசியல் கட்சி அமைப்பதில் என்ன குற்றம்? - எனக் கேள்வி எழுப்பியுள்ளார் அந்தக் கட்சியின் அமைப்புக் குழுவின் தலைவர் பேராசிரியர்...