Home Tags எம்.குலசேகரன் (ஜசெக)*

Tag: எம்.குலசேகரன் (ஜசெக)*

“மலேசியக் கல்விப் பெருந்திட்டத்தால் பள்ளிகளில் தமிழுக்கு ஆபத்து” – குலசேகரன் எச்சரிக்கை!

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} செப்டம்பர் 8 – மலேசியக் கல்வித் துறை அமைச்சரும், துணைப் பிரதமருமான டான்ஸ்ரீ மொய்தீன் யாசின் அறிமுகப்படுத்தியுள்ள...

1,850 மெட்ரிகுலேஷன்ஸ் இந்திய மாணவர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் – குலசேகரன் தொடர்ந்து நெருக்குதல்

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} ஜூலை 3 – மெட்ரிகுலேஷன்ஸ் படிப்பிற்காக 1,850 இந்திய மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அறிவித்துள்ள துணைக் கல்வி...

அமைச்சர்கள் நியமனத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் – குலசேகரன்

புத்ரா ஜெயா, ஜூன் 19 - செனட்டர் பதவி ஏற்பதற்கு முன்னரே பிரதமர் துறையில் நியமனம் செய்யப்பட்ட 2 அமைச்சர்கள் மற்றும் 3 துணையமைச்சர்களின் பதவி நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று...

“துன் சம்பந்தனாரை விமர்சிக்க வேதமூர்த்திக்கு அருகதை இல்லை” – குலசேகரன் பதிலடி

கோலாலம்பூர், மே 27 - “புதிதாக துணை அமைச்சர் பொறுப்பேற்றிருக்கும் வேதமூர்த்திக்கு நாவடக்கம் தேவை. அவர் மட்டுமே இந்தியர்களின் தீர்க்க தரிசியெனவும், அவர்களின் உரிமைகளையும், நலன்களையும் தேவைகளையும் இரட்சிக்க வந்த இறை தூதர்...

தடுப்புக் காவலில் இந்தியர் மரணம் குறித்து வேதமுர்த்தி மௌனம் காப்பது ஏன்? – குலசேகரன்...

கோலாலம்பூர், மே 27 - கடந்த வாரம் தடுப்புக் காவலலில் இந்தியர் ஒருவர் மர்மமான முறையில் இறந்தது குறித்து மௌனம் காத்து வரும் ஹிண்ட்ராப் தலைவர் மற்றும் துணையமைச்சரான வேதமூர்த்தியின் செயலைப் பார்க்கும் போது, ஹிண்ட்ராப்...

இந்தியர்களின் உணர்வுகளை மதிக்காதவருக்கு நாடாளுமன்ற தொகுதி ஏன்? குலசேகரன் கேள்வி

ஈப்போ, ஏப்ரல் 26- இந்தியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத ஒருவரை நாடாளுமன்ற வேட்பாளராக தேர்ந்தெடுத்த பிரதமர் நஜிப் மீதும், தேசிய முன்னணி அரசாங்கத்தின் மீதும் இந்திய மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும் என்று ஈப்போ பாராட்...

மக்கள் பணத்தை சுருட்டி பாக்கெட்டுகளில் போட்டுக் கொள்வது எங்கள் பாணியல்ல- சரவணனுக்கு குலசேகரன் பதிலடி

கோலாலம்பூர், ஏப்.3-  இந்திய சமுதாயத்தின் நலனுக்காக ஜனநாயக செயல் கட்சி (ஜ.செ.க.)முன் மொழிந்துள்ள 14 அம்சத் திட்டத்தை ஓட்டை பாக்கெட் என்று வர்ணித்துள்ள கூட்டரசு பிரதேச நகர்புற நல்வாழ்வுத்துறை துணை அமைச்சர் டத்தோ...

“பக்காத்தான் நேரடியாக பதில் சொல்லட்டும். குலசேகரன் அறிக்கைக்குப் பின்னால் ஒளிந்து கொள்ள வேண்டாம்” –...

மார்ச் 12 – கடந்த மார்ச் 10ஆம் தேதி, மலேசியாகினி இணையத் தளத்தில் ஜ.செ.க தலைவர்களில் ஒருவரும், ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.குலசேகரன் எழுதியுள்ள கடித வடிவிலான அறிக்கைக்கு ஹிண்ட்ராப் சார்பில்...

“ஹிண்ட்ராப் இப்போது அதன் முந்தைய பலத்துடன் இல்லை” – ஜ.செ.க குலசேகரன்

மார்ச் 11 - ஹிண்ட்ராப் இயக்கத்தின் இன்றைய நிலை குறித்து நாடாளுமன்ற உறுப்பினரும், பேராக் மாநில ஜனநாயக செயல் கட்சியின் (ஜ.செ.க) தலைவர்களில் ஒருவருமான குலசேகரன் (படம்) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நேற்றைய மலேசியகினி இணையத்...