Home Tags ஐஎஸ்ஐஎஸ்

Tag: ஐஎஸ்ஐஎஸ்

பிரான்சில் ஜஎஸ் தீவிரவாதியின் துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகள்

பாரிஸ் - (மலேசிய நேரம் இரவு 8.00 மணி நிலவரம்) ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதக் கும்பலின் ஆதரவாளன் என்று கூறிக் கொண்ட ஒருவன் தென் மேற்கு பிரான்சில் ஒரு பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்து துப்பாக்கிச்...

துப்பாக்கிகளுடன் மலேசியர் பாகிஸ்தானில் கைது

கராச்சி – பயணப் பெட்டியிலும், காலணியிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்த 8 துப்பாக்கிகள் 71 துப்பாக்கிக் குண்டுகள் ஆகியவற்றோடு மலேசியர் ஒருவர் பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறார். அவருக்கும்...

குட்டி இளவரசர் ஜார்ஜைக் குறி வைத்திருக்கும் ஐஎஸ்ஐஎஸ்!

லண்டன் - இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ்-கேத் தம்பதியின் 4 வயது மகனான ஜார்ஜுக்கு ஐஎஸ் அமைப்பால் அச்சுறுத்தல் இருப்பதாக இங்கிலாந்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ஐஎஸ் இணையதளங்களில், ஜார்ஜின் புகைப்படம் வெளியிடப்பட்டிருப்பதையடுத்து, ஐஎஸ் அமைப்பினரின்...

மாராவி மீட்கப்பட்டது – டுடெர்டே அறிவிப்பு

மணிலா: ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் கடந்த 5 மாதங்களாகச் சிக்கியிருந்த பிலிப்பைன்சின் மாராவி நகர் கடுமையானப் போராட்டத்திற்குப் பின்னர் மீட்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அந்நகரை பிலிப்பைன்ஸ் இராணுவம் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்துள்ளதாகவும்...

புக்கிட் அம்மானைச் சேர்ந்த முக்கிய அதிகாரியைக் குறி வைத்திருக்கும் ஐஎஸ்!

கோலாலம்பூர் - மலேசியா மற்றும் அதன் பாதுகாப்பு படைகளுக்கு எதிராக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிடமிருந்து புதிய அச்சுறுத்தல் ஒன்று வந்திருக்கிறது. தற்போது ஐஎஸ் அமைப்பு, புக்கிட் அம்மான் தீவிரவாதத்திற்கு எதிரான சிறப்புப் பிரிவின் துணை ஆணையர்...

ஈரான் நாடாளுமன்றத் தாக்குதல்: 12 பேர் பலி! ஐஎஸ் பொறுப்பேற்றது!

தெக்ரான் - ஈரான் தலைநகர் தெக்ரானில் நாடாளுமன்றத்தில் உள்ளே இன்று புதன்கிழமை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பேர் பலியாகியிருப்பதாகவும், பலர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. நாடாளுமன்றத்தின் உள்ளே பொதுமக்களை சிறை பிடித்து வைத்திருந்த...

இலண்டன் தாக்குதல்: ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்றது

இலண்டன் - இஸ்லாமியத்  தீவிரவாத இயக்கமான ஐஎஸ்ஐஎஸ் இலண்டன் பாலம் தாக்குதலுக்கு தங்கள் இயக்கத்தின் போராளிகள்தான் காரணம் எனத் தங்களின் ஊடகம் ஒன்றின் மூலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. இருப்பினும் வேறு கூடுதல் தகவல்கள்...

மலேசிய ஐஎஸ் தீவிரவாதி முகமட் வாண்டி கொல்லப்பட்டார்!

கோலாலம்பூர் - மலேசியாவின் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத் தீவிரவாதியும் சிரியாவில் இருந்து செயல்பட்டுக் கொண்டிருந்தவருமான முகமட் வாண்டி முகமட் ஜெடி கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி சிரியாவின் ரக்கா நகரில் நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றில்...

சிரியாவில் மலேசிய ஐஎஸ் தீவிரவாதக் குழுத் தலைவன் கொல்லப்பட்டானா?

கோலாலம்பூர் - சிரியாவில் மலேசிய ஐஸ் தீவிரவாதக் குழுவிற்குத் தலைவனாக இருந்து வந்த மலாக்காவைச் சேர்ந்த முகமட் வாண்டி மொகமட் ஜெடி மீது, சில தினங்களுக்கு முன் நடத்தப்பட்ட தாக்குதலில் அவன் கொல்லப்பட்டிருக்கலாம்...

பயங்கரவாதம் தொடர்பில் 7 பேர் கைது!

கோலாலம்பூர் - பயங்கரவாதக் குழுக்களுடன் தொடர்பு கொண்டவர்கள் என்று நம்பப்படும் 7 பேரை, காவல் துறையினர் பிப்ரவரி 21-க்கும் 26-க்கும் இடைப்பட்ட காலத்தில் கிள்ளான் பள்ளத்தாக்கு சுற்று வட்டாரங்களில் நடத்திய பல்வேறு அதிரடி...