Home Tags ஐஎஸ்ஐஎஸ்

Tag: ஐஎஸ்ஐஎஸ்

பாகிஸ்தான் மசூதியில் தற்கொலைத் தாக்குதல்: 100 பேர் மரணம்!

இஸ்லாமாபாத் -பாகிஸ்தானின் சிந்து மாவட்டத்தில் உள்ள ஒரு சூஃபி மசூதியில் நேற்று வியாழக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதலில் இதுவை 100 பேர் மரணமடைந்துள்ளனர். அவர்களில் பெண்களும், குழந்தைகளும் அடங்குவர். ஐஎஸ்ஐஎஸ் இந்தத் தாக்குதலை...

இஸ்தான்புல்: தாக்குதல் நடத்தியவன் தேடப்படுகிறான்! ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்றது!

இஸ்தான்புல் - இங்கு புத்தாண்டுக்கு முதல் நாள் இரவு விடுதி ஒன்றின் மீது தாக்குதல் நடத்திய தாக்குதல்காரன் தப்பி விட்டான் என்றும் அவனை துருக்கிய காவல் துறையினர் தேடி வருகின்றனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத்...

பாகிஸ்தான் பள்ளிவாசல் குண்டுவெடிப்பில் 52 பேர் பலி!

குவெட்டா - பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாநிலத்திலுள்ள ஒரு சுஃபி பள்ளி வாசலில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புத் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பலுசிஸ்தான் மாநிலத்தில்  அண்மைய சில...

ஐஎஸ் அச்சுறுத்தல்: இந்தியாவிலுள்ள அமெரிக்கர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை!

புதுடெல்லி - இந்தியாவில் மேற்கத்தியர்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக, வெளியான ஊடகச் செய்திகளை அறிந்த அமெரிக்கா, இந்தியாவில் வசிக்கும் தங்கள் நாட்டு குடிமகன்களை எச்சரிக்கையுடன்...

சீன – முஸ்லிம்களை இணைக்கும் திட்டத்தில் ஐஎஸ் – புக்கிட் அம்மான் சந்தேகம்!

ஈப்போ - ஐஎஸ், தங்கள் அமைப்பில் சீன - முஸ்லிம்களை சேர்க்கத் திட்டமிட்டு வருவதாக, புக்கிட் அம்மான் நம்புகிறது. ஐஎஸ் இணையதளங்களில் மதம் சம்பந்தப்பட்ட பாடல்கள், சீன மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு பரப்பப்பட்டு வருவதை அடிப்படையாக...

கோவையில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நபர் கைது!

கோவை - தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான கோயம்பத்தூரில், ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய நபரை, மத்திய காவல்படையினர் கைது செய்துள்ளனர். கடந்த சில மாதங்களாக, கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் முகாமிட்டு கண்காணித்து வந்த உளவுத்துறையினர்,...

ஐஎஸ் தீவிரவாதிகள் கைதால் பத்துமலை மீதான தாக்குதல் தவிர்க்கப்பட்டது!

கோலாலம்பூர் – மலேசியக் காவல் துறையினரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், சுதந்திர தினத்தை முன்னிட்டு திட்டமிடப்பட்டிருந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் தவிர்க்கப்பட்டுள்ளன என்ற அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. நேற்று புதன்கிழமை நாட்டின் சுதந்திர தினம் கோலாகலமாக...

நாசி லெமாக் சாப்பிட ஏங்கித் தவிக்கும் மலேசிய, இந்தோனிசிய தீவிரவாதிகள்!

கோலாலம்பூர் - சிரியாவின் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இருக்கும் மலேசியர்களும், இந்தோனிசியர்களும், பாரம்பரிய உணவுகளில் ஒன்றான நாசி லெமாக் மற்றும் சம்பலை ருசிக்க முடியாமல் மிகவும் ஏங்கித் தவிப்பதாக தீவிரவாத எதிர்ப்பு நிபுணரான நூர்...

மர்மக் கடிதத்தில் ஐஎஸ் குறி வைத்துள்ள மலேசியத் தலைவர்கள் பட்டியல்!

கோலாலம்பூர் - மலேசியாவின் முக்கியத் தலைவர்கள் சிலரை ஐஎஸ்ஐஎஸ் குறி வைத்திருப்பதாகக் கூறும், கடிதம் ஒன்று நேற்று திங்கட்கிழமை நெகிரி செம்பிலான் காவல்நிலையத்திற்கு மர்ம நபர்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஐஎஸ் குறி வைத்துள்ள மலேசியத்...

மலேசிய தீவிரவாத ஒழிப்புப் பிரிவின் உயர் அதிகாரிக்கு ஐஎஸ்ஐஎஸ் மிரட்டல்!

கோலாலம்பூர் - மலேசியாவின் தீவிரவாதத்திற்கு எதிரான சிறப்புப் பிரிவைச் சேர்ந்த தலைமை அதிகாரி ஆயோப் கானுக்கு, ஐஎஸ்ஐஎஸ் போராளி முகமட் வாண்டி மொகமட் ஜெடியிடமிருந்து மிரட்டல் வந்துள்ளது. தீவிரவாதியிடமிருந்து நேரடியாகவே தொலைப்பேசி வழியாக புக்கிட்...