Home Tags ஐஎஸ்ஐஎஸ்

Tag: ஐஎஸ்ஐஎஸ்

மலேசியா, இந்தோனிசியாவுக்கு எதிராகப் போரை அறிவித்தது ஐஎஸ்!

கோலாலம்பூர் - இஸ்லாமியக் கொள்கைகளைப் பின்பற்றாத தலைவர்களையும், அரசாங்கத்தையும் கவிழ்த்து, இஸ்லாமிய மேலாதிக்கத்தை அமல்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு. அந்த வகையில், மலேசியா, இந்தோனிசியா ஆகிய நாடுகளின் மீது தங்களது அடுத்தக்கட்ட...

அமெரிக்க வான் வழித் தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் தலைவன் மரணம் – உறுதிப்படுத்தப்படாத தகவல்!

வாஷிங்டன் - சிரியாவில் அமெரிக்க படை நடத்திய வான் வழித் தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் தலைவன் அபு பக்கர் அல் பாக்தாடி இறந்துவிட்டதாகக் கூறப்படும் தகவலை பெண்டகன் அதிகாரிகள் "சந்தேதேகக் கண்ணோடு"...

ஒர்லாண்டோ துப்பாக்கிச் சூடு: ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றது!

ஒர்லாண்டோ - அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஓர்லாண்டோ நகரில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஆப்கன் வம்சாவளி அமெரிக்கரான ஓமார் மாட்டின் நடத்திய துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் 50 பேர் பலியாகினர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர்...

பாரிசில் மீண்டும் ஐஎஸ்ஐஎஸ்: போலீஸ்காரரைத் தாக்கிக் கொன்றவன் சுட்டுக் கொல்லப்பட்டான்!

பாரிஸ் - பிரான்ஸ்ஸ் நாட்டில் இலட்சக்கணக்கானோர் ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளுக்காக குவிந்துள்ள நிலையில், நேற்று பாரிஸ் புறநகர் பகுதியில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி எனக் கருதப்படும் ஒருவன் போலீஸ்காரரைத் தாக்கிக் கொன்றுள்ள சம்பவம்...

ஐஎஸ் காணொளியில் தமிழர்கள்: கடலூரைச் சேர்ந்த இருவரும் சிங்கப்பூரில் பணியாற்றியவர்கள்!

கோலாலம்பூர் - சிரியாவில் இருக்கும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு அண்மையில் வெளியிட்ட காணொளி ஒன்றில் இரு தமிழர்கள் உட்பட 11 இந்தியர்கள் இடம்பெற்றிருப்பது உலகிலுள்ள ஒட்டுமொத்த இந்தியர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த வாரம், 'தி...

மலேசியக் காவல் துறை ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பில் 14 பேரைக் கைது செய்தது!

கோலாலம்பூர் -  இந்த வாரத்தில் மலேசியாவின் பல்வேறு பகுதிகளில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில் இதுவரை 14 பேரை மலேசியக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இஸ்லாமிய பயங்கரவாதம் நாட்டில் வேர்விட்டுவிடக்...

சிங்கப்பூரில் பயங்கரவாத அமைப்பை உருவாக்கிய 8 வங்கதேசிகள் கைது!

சிங்கப்பூர் - சொந்த நாட்டிற்கு சென்று பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபடத் திட்டமிட்டிருந்த 8 வங்கதேசத் தொழிலாளர்களை உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டத்தின் (ISA) கீழ் கைது செய்துள்ளதாக சிங்கப்பூர் உள்துறை அமைச்சு இன்று செவ்வாய்கிழமை...

ஐஎஸ் தீவிரவாதிகளை ஒழிப்பதில் முஸ்லிம்களுக்கு முக்கியப் பங்குண்டு – ஒபாமா!

வாஷிங்டன் - ஐ.எஸ் தீவிரவாதிகளை வீழ்த்துவதில் எங்களுக்கு ஆதரவாக முஸ்லிம்களுக்கு முக்கியப் பங்கு உண்டு என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். அமெரிக்க முஸ்லிம்கள் குறித்து, அதிபர் ஒபாமா தனது வாராந்திர வானொலி...

சிரியா இராணுவம் ஐஎஸ்ஐஎஸ் கட்டுப்பாட்டில் உள்ள பாமிரா நகரில் நுழைந்துள்ளது!

பாமிரா - ஐஎஸ்ஐஎஸ் இஸ்லாமிய பயங்கரவாதக் குழுக்களின் கட்டுப்பாட்டில் இருந்து வரும், சிரியா நாட்டின் பழமையான நகர்களில் ஒன்றான பாமிரா நகருக்குள் சிரியா இராணுவம் நுழைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன  

அதிரடிச் சோதனையின் மூலம் ஐஎஸ் தொடர்புடைய 13 பேர் கைது – ஐஜிபி அறிவிப்பு!

கோலாலம்பூர் - நேற்று புதன்கிழமை மலேசியாவின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனைகளில் ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ...