Home Tags மலேசிய காவல் துறை (*)

Tag: மலேசிய காவல் துறை (*)

‘டத்தோஸ்ரீ’ இந்தியத் தொழிலதிபர் கொலை – வங்காளதேசி உட்பட 7 பேர் கைது

டத்தோஸ்ரீ பட்டம் கொண்ட இந்தியத் தொழிலதிபர் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டது தொடர்பில் இதுவரையில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டத்தோஸ்ரீ பட்டம் பெற்ற தொழிலதிபர் கடத்திக் கொலை

கோலாலம்பூர்: டத்தோஸ்ரீ பட்டம் பெற்ற தொழிலதிபரின் சடலம் இன்று இங்குள்ள பெஸ்தாரி ஜெயாவின் பத்து 27 ஜாலான் ரவாங்கில் புதரில் கண்டெடுக்கப்பட்டது. அவர் கடத்தல்காரர்களால் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. 55 வயதான அவரது உடல் இன்று...

மனித கடத்தலுக்கு ஆளான 28 பேரை காவல் துறை கைது

கூலிம்: மனித கடத்தலுக்கு ஆளானவர்கள் என நம்பப்படும் 28 சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை காவல் துறையினர் நேற்று கூலிம் அருகே பாடாங் செராய் தாமான் எம்பிஐ டேசாகுவில் கைது செய்யப்பட்டனர். கெடா குற்றப் புலனாய்வுத் துறைத்...

வெளிநாட்டினர் கடத்தல் கும்பலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் கைது

வெளிநாட்டினர் கடத்தல் கும்பலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு மூத்த அதிகாரி மற்றும் இரண்டு மலேசிய குடிநுழைவுத் துறை அதிகாரிகளை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்க ‘மைபெலவாட்’ பயன்பாடு அறிமுகம் – புக்கிட் அமான்

புக்கிட் அமான் காவல் துறை தலைமையகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்கும் நோக்கில் காவல் துறை 'மைபெலவாட்' பயன்பாட்டு முறையை அறிமுகப்படுத்தியது.

குழந்தை திருமணம் குறித்த டுவிட்டர் பதிவுக்காக ஹன்னா இயோ விசாரிக்கப்படுவார்

மார்ச் மாதம் குழந்தை திருமணம் தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டது தொடர்பாக புக்கிட் அமானுக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டதாக ஹன்னா இயோ குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்தும் முன் கொவிட்19 பரிசோதனை ஆவணங்களை சரிபார்க்கவும்

வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த விரும்பும் முதலாளிகள் சுகாதார அலுவலகத்தால் சமர்ப்பிக்கப்பட்ட கொவிட்19 பரிசோதனை ஆவணங்களின் நம்பகத்தன்மையை மதிப்பாய்வு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பேட்ரிக் தியோ நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுகிறார்

நடிகரும் வானொலி, தொலைக்காட்சி தொகுப்பாளருமான பேட்ரிக் தியோ இன்று ஞாயிற்றுக்கிழமை இங்குள்ள நீதிமன்றம் ஒன்றில் குற்றம் சாட்டப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டவிரோத பந்தய மற்றும் மோட்டார் சைக்கிள் அத்துமீறல்களை காவல் துறை கண்காணிக்கும்

சட்டவிரோத பந்தய மற்றும் மோட்டார் சைக்கிள் அத்துமீறல்கள் தொடர்பான நடவடிக்கைகளை கண்காணிப்பதை தீவிரப்படுத்தும் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

கட்டுப்பாடு காலக்கட்டத்தில் குற்றச் செயல்கள் 46.7 விழுக்காடு குறைந்துள்ளன

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மற்றும் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்ட 84 நாட்களில் நாட்டில் குற்ற விகிதங்கள் 46.7 விழுக்காடு குறைந்துள்ளது.