Home Tags மலேசிய காவல் துறை (*)

Tag: மலேசிய காவல் துறை (*)

ஊடுருவல்காரர் சுட்டுக் கொல்லப்பட்டார் – கிழக்கு சபா பாதுகாப்புப் படை அறிவிப்பு

செம்பூர்ணா, அக்டோபர் 27 - பங்காவ் பங்காவ் கடற்பரப்பில் நுழைய முயன்ற 40 வயதைக் கடந்த ஊடுருவல்காரர் ஒருவரை போலிசார் சுட்டுக்கொன்றதாக கிழக்கு சபா பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. ஒரு படகில் இருந்த அந்த ஊடுருவல்...

கார் கண்ணாடிகளை கருமையாக்குவது தொடர்பில் புதிய விதிமுறைகள் 6 மாதங்களுக்கு ஒத்தி வைப்பு

கோலாலம்பூர், அக்டோபர் 18 - கார் கண்ணாடிகளை கருமையாக்குவது தொடர்பில் புதிய விதிமுறைகளை அமல்படுத்துவது 6 மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக சாலை போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. முன்னதாக புதிய விதிமுறைகள் நவம்பர் 1ஆம் தேதி முதல்...

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத குழுவில் இணைய இருந்த 13 பேர் கைது

கோலாலம்பூர், அக்டோபர் 16 - ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத குழுவில் இணைய இருந்த 13 பேரை மலேசியக் காவல் துறையினர் நேற்று செவ்வாய்க்கிழமை, ஷா ஆலமில் உள்ள உணவகம் ஒன்றில் கைது செய்தனர். கைதானவர்களில் மாணவர்கள், தொழிலாளர்கள்...

“காவல்துறை பணி என் குடும்பம், அதுவே என் வாழ்க்கை” – பதவி விலகிச்...

கோலாலம்பூர், செப்டம்பர் 7 - "ஒருவர் காவல்துறையில் இணைந்துவிட்டால் பிறகு என்றுமே அவர் போலீஸ்காரர்தான்" என்பதற்கேற்ப வாழ்ந்து வருகிறார் டான்ஸ்ரீ முகமட் பக்ரி சினின் (படம்). இவரது சவால்கள் நிறைந்த, பாராட்டத்தக்க 40...

தியோமான் தீவில் மாயமான பிரெஞ்சு பயணியின் சடலம் கண்டெடுப்பு

குவாந்தான், செப். 5 -  சுற்றுலா தளமான தியோமான் தீவின் பகுதியில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுப்பயணி பிலிப் லௌரனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை முதல் அவரைக் காணவில்லை. இந்நிலையில்...

காருக்குள் உறவு கொண்ட இளம் ஜோடி கைது – தப்பியோட பல கார்களை இடித்து...

பெட்டாலிங் ஜெயா, செப். 4-நள்ளிரவில் காரில் பாலியல் உறவு கொண்ட இளம் ஜோடி ஒன்று காவல் துறையிடம் சிக்கியது. இதையடுத்து தப்பியோட முயன்ற அந்த ஜோடி, அந்த முயற்சியில்,  பல கார்களை மோதி...

புந்தோங், ஈப்போவில் இனக் கலவரம் ஏதுமில்லை – காவல் துறையினர் அறிவிப்பு

ஈப்போ, ஜூலை 23 – இன்று ஈப்போ, புந்தோங் பகுதியில் இனக் கலவரம் ஏற்பட்டதாக, நட்பு ஊடகங்களில் பரவியுள்ள தகவல்கள் வெறும் வதந்திதான் என்றும் அதில் உண்மை ஏதுமில்லை என்றும் மலேசிய காவல்...

வழிப்பறி கொள்ளையனால் தாக்கப்பட்ட கன்னியாஸ்திரி மரணம்!

சிரம்பான், மே 21 - வழிப்பறி கொள்ளையன் ஒருவனால் தலைக்கவசம் கொண்டு கடுமையாகத் தாக்கப்பட்டு, சிரம்பான் மருத்துவமனையில் கடந்த 6 நாட்கள் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த கன்னியாஸ்திரி ஜூலியானா லிம் ,சிகிச்சை பலனின்றி நேற்று...

கிள்ளானில் இனக் கலவரமா? காவல் துறை மறுப்பு

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-language:AR-SA;} கிள்ளான், ஏப்ரல் 19 - கிள்ளானில் இரு இனங்களுக்கிடையே வன்முறை தாக்குதல் நடந்ததாக கூறப்பட்ட தகவல்களில்  உண்மையில்லை என்றும். சமூக...

குண்டர் கும்பல்களில் ஈடுபடுவோரில் 71 சதவீதம் இந்தியர்கள்! காவல் துறை தகவல்!

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} ஆகஸ்ட் 25 – நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 7 சதவீதம் மட்டுமே இருக்கும் இந்தியர்கள், குண்டர்...