Home Tags மலேசிய காவல் துறை (*)

Tag: மலேசிய காவல் துறை (*)

தடுப்புக் காவல் மரணம்: காவல் துறையை விசாரிக்கக் கோரி உள்துறை அமைச்சு உத்தரவு

கோலாலம்பூர்: தடுப்புக் காவலில் ஏற்படும் இறப்புகள் தொடர்பாக தேசிய சட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளுக்கு ஏற்ப முழுமையான விசாரணையைத் தொடங்குமாறு உள்துறை அமைச்சகம் காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. தடுப்புக் காவலில் இறப்புகள் மீண்டும்...

சிறையில் மேலும் ஒருவர் மரணம்!

கோலாலம்பூர்: கடந்த ஆண்டு போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 21 வயது ஆடவர் ஜோகூரில் உள்ள சிம்பாங் ரெங்காம் சிறைக்கு மாற்றப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு குலுவாங் மருத்துவமனையில் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. சிறை அதிகாரிகள்...

எப்எம்டிக்கு எதிரான வழக்கை கோம்பாக் காவல் துறை தலைவர் திரும்பப் பெற்றார்

கோலாலம்பூர்: கணபதியின் மரணம் குறித்து காவல் துறையினருக்கு மறைக்க எதுவும் இல்லை, என்று கோம்பாக் காவல் துறைத் தலைவர் அரிபாய் தாராவே கூறினார். தற்போது, அரிபாய் புக்கிட் அமானுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக...

சூதாட்ட கும்பலின் சூத்திரதாரி என நம்பப்படும் ‘டத்தோஸ்ரீ’ கைது!

கோலாலம்பூர்: சட்டவிரோத சூதாட்ட கும்பலின் சூத்திரதாரி என்று நம்பப்படும் ‘டத்தோஸ்ரீ' பட்ட பெற்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கையில் 2 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். கோலாலம்பூர்...

சைட் சாதிக் கைப்பேசி பறிமுதல் : நாங்கள் உத்தரவிடவில்லை – எம்சிஎம்சி மறுத்தது

கோலாலம்பூர் : மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாதிக் அப்துல் ரஹ்மானின் கைப்பேசியை பறிமுதல் செய்ய நாங்கள் உத்தரவிடவில்லை என எம்சிஎம்சி எனப்படும் மலேசிய தொடர்பு பல்ஊடக ஆணையம் (Malaysian Communications and...

சைட் சாதிக்கின் கைப்பேசியை காவல் துறை பறிமுதல் செய்தது

கோலாலம்பூர் : காவல்துறையின் தடுப்புக் காவலில் இருந்தபோது மரணமடைந்த ஏ.கணபதியின் மரணம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாதிக் அப்துல் ரஹ்மான் தனது கருத்துகளைப் பதிவிட்டிருந்தார். அதன் தொடர்பில்...

சிவபாலன் மாரடைப்பால் காலமானார்- காவல் துறை

கோலாலம்பூர்: பாதுகாப்பு காவலர் சிவபாலன் சுப்பிரமணியம் மீது நடத்திய பிரேத பரிசோதனையில் 43 வயதான அவர் மாரடைப்பால் இறந்தார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக சிலாங்கூர் காவல்துறை தலைவர் அர்ஜுனைடி முகமட் தெரிவித்துள்ளார். பிரேத பரிசோதனையில் சிவபாலன்...

பினாங்கிற்கு தடுப்பூசி நன்கொடை வழங்க இருந்த நபர் மீது விசாரணை

கோத்தா கினபாலு: பினாங்கிற்கு இரண்டு மில்லியன் தடுப்பூசி நன்கொடை வழங்க விரும்பிய நபரான யோங் சீ காங் என்ற தொழிலதிபரை சபா காவல் துறை விசாரித்துள்ளது. இருப்பினும், யோங் கைது செய்யப்படுவாரா அல்லது இல்லையா...

முக்ரிஸ் உட்பட 8 பேர் நாடாளுமன்றத்திற்கு வெளியே கூடியதற்கு வாக்குமூலம் அளித்தனர்

கோலாலம்பூர்: முன்னாள் கெடா மந்திரி பெசார் முக்ரிஸ் மகாதீர் மற்றும் ஏழு பேர் இன்று டாங் வாங்கி காவல் நிலையத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் அளித்தனர். முக்ரிஸைத் தவிர, முடா தலைமைச்...

“மஇகாவுக்கும் தலைமைத்துவத்திற்கும் களங்கம் ஏற்படுத்தும் முயற்சி” – விக்னேஸ்வரன் காவல் துறையில் புகார்

கோலாலம்பூர் : கடந்த ஓரிரு நாட்களாக சமூக ஊடகங்களில் மஇகாவின் தோற்றத்திற்கும் நற்பெயருக்கும் களங்கம் தெரிவிக்கும் வகையில் காணொலி ஒன்று பரவி வருகிறது. அந்தக் காணொலியில் ஒரு நபர் தாக்கப்படுவது போல சித்தரிக்கப்பட்டிருக்கிறது.  அவரைத்...