Home Tags கொழும்பு ஈஸ்டர் தாக்குதல்கள்

Tag: கொழும்பு ஈஸ்டர் தாக்குதல்கள்

கொழும்பு தாக்குதல்கள்: மரண எண்ணிக்கை 310-ஆக உயர்வு, 40 பேர் கைது!

கொழும்பு: இலங்கையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 310-க்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிகிச்சை பலனின்றி பலர் உயிரிழந்து வருவதாக செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 500-க்கும் அதிகமான மக்கள் இதில் காயமடைந்துள்ளதாக...

கொழும்பு தாக்குதல்கள்: ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு தொடர்பு, இண்டர்போல் இலங்கை வருகை!

கொழும்பு: இலங்கையில் நடந்த பயங்கரவாதக் குண்டுவெடிப்பு சம்பவத்தில் சுமார் 300 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்புதான் காரணம் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. தற்கொலைப் படையை...

கொழும்பு தாக்குதல்கள்: தாவீத் ஜமாத் அமைப்பு காரணமாக இருக்கலாம்!

புது டில்லி: இலங்கை தலைநகர் கொழும்பு, நிகாம்போ, மட்டக்களப்பு ஆகிய நகரங்களில் தேவாலயங்கள், தங்கும் விடுதிகள் உள்பட எட்டு இடங்களில் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்ததில் 290 பேர் உயிரிழந்து உள்ளதாக இலங்கை காவல் துறையினர்...

கொழும்பு தாக்குதல்கள்: 13 பேர் கைது, பலி எண்ணிக்கை 290-ஆக உயர்வு!

கொழும்பு: நேற்று ஞாயிறன்று இலங்கையில் நடந்த பல்வேறு தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் 290 பேர் உயிர் இழந்துள்ளதாகவும், இது சம்பந்தமாக இலங்கை காவல் துறையினர் 13 சந்தேக நபர்களை கைது...

கொழும்பு தாக்குதல்கள்: மரண எண்ணிக்கை 207 – 560 பேர் காயம் – நாடெங்கும்...

கொழும்பு - நேற்று கொழும்பு நகரில் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் என 8 இடங்களில் நடத்தப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல்களில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 207 ஆக உயர்ந்தது. காயமடைந்த 560 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்....

கொழும்பு குண்டுவெடிப்பு – 49 பேர் பலி! 280 பேர் காயம்!

கொழும்பு - இலங்கையின் தலைநகர் கொழும்புவில் உள்ள  கிறிஸ்துவ தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் என 6 இடங்களில் இன்று நிகழ்ந்த குண்டு வெடிப்புகளில் இதுவரையில் 25 பேர் பலியாகியுள்ளனர். மேலும் சுமார் 280 காயமடைந்தனர்....

கொழும்பு தேவாலயங்களில் குண்டுவெடிப்பு

கொழும்பு - இலங்கையின் தலைநகர் கொழும்புவில் உள்ள தேவாலயங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இதன் மூலம் பலர் மரணமடைந்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது. (விவரங்கள்...