Home Tags சசிகலா நடராஜன் (*)

Tag: சசிகலா நடராஜன் (*)

ஜெயா தொலைக்காட்சி அலுவலகத்தில் வருமானவரி சோதனை

சென்னை - (மலேசிய நேரம் காலை 11.00 மணி நிலவரம்) இன்று வியாழக்கிழமை காலை முதல் தமிழகத்தின் ஜெயா தொலைக்காட்சி அலுவலகத்தில் வருமான வரி அதிகாரிகளின் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஜெயா தொலைக்காட்சி...

பெங்களூர் சிறையில் சசிகலாவுடன் தினகரன் சந்திப்பு!

பெங்களூர் - இரட்டை இலை  சின்ன விவகாரத்தில் இன்னும் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவை, டிடிவி தினகரன், இன்று புதன்கிழமை  நேரில் சந்தித்து சில முக்கிய ஆலோசனைகளை...

இரட்டை இலைச் சின்னம்: விசாரணை தொடர்கிறது!

புதுடெல்லி - இரட்டை இலைச் சின்னம் யாருக்கு? என்பது தொடர்பான விசாரணை நேற்று திங்கட்கிழமை முடிவுக்கு வந்து முடிவு தெரியவரும் என பெரிதும் எதிர்பார்த்திருந்த நேரத்தில், சசிகலா தரப்பு வாதங்கள் நிறைவு பெற்று...

சிறைக்குப் புறப்பட்டார் சசிகலா!

சென்னை - 5 நாட்கள் பரோல் நேற்று புதன்கிழமையோடு நிறைவு பெற்றதையடுத்து, சசிகலா மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கடந்த 5 நாட்களும் இளவரசியின் மகள் கிருஷ்ணப் பிரியாவின் வீட்டில் தங்கியிருந்த சசிகலா அங்கு...

கணவரைச் சந்தித்தார் சசிகலா

சென்னை - 5 நாள் தற்காலிக விடுதலையில் சென்னை வந்திருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா, தனது கணவர் நடராஜனை இன்று சனிக்கிழமை மருத்துவமனையில் சென்று சந்தித்தார். அவரது 5 நாள் பரோல் எனப்படும்...

பல நிபந்தனைகளுடன் – சாலை வழியே வருகிறார் சசிகலா!

சென்னை - (மலேசிய நேரம் மாலை 6.00 மணி நிலவரம்) இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.30 மணியளவில் பெங்களூரு சிறைச்சாலையில் இருந்து வெளியே வந்த சசிகலா, அதிமுக துணைப் பொதுச் செயலாளர்...

பரோலில் சென்னை வருகிறார் சசிகலா!

பெங்களூர் - சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா நடராஜன் இன்று வெள்ளிக்கிழமை மாலை இந்திய நேரப்படி 4 மணிக்கு (மலேசிய நேரப்படி 6.30 மணி) சென்னை வருகிறார். உடல்...

கணவரைக் காண சிறையில் இருந்து வெளியே வருகிறார் சசிகலா!

பெங்களூர் - சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் விகே.சசிகலாவுக்கு, இன்று செவ்வாய்க்கிழமை பரோல் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகின்றது. கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை செயலிழந்து தனியார் மருத்துவமனை ஒன்றில் கவலைக்கிடமாக இருந்து வரும்...

சசிகலா நிச்சயம் பரோலில் வெளியே வருவார் – தினகரன் நம்பிக்கை!

சென்னை - சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவிற்கு நிச்சயம் பரோல் கிடைக்கும் என டிடிவி.தினகரன் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். உடல்நலக்குறைவாக இருக்கும் தனது கணவரைப் பார்க்க 15 நாட்கள் அவருக்கு பரோல் அளிக்க வேண்டும்...

சசிகலா கணவர் நடராஜனின் உடல்நிலை கவலைக்கிடம்!

சென்னை - சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் விகே.சசிகலாவின் கணவர் நடராஜனின் (வயது 74) உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அவர் சிகிச்சைப் பெற்று வரும் தனியார் மருத்துவமனை இன்று திங்கட்கிழமை அறிவித்திருக்கிறது. கல்லீரல் அறுவை...