Home Tags சசிகலா நடராஜன் (*)

Tag: சசிகலா நடராஜன் (*)

ம.நடராஜனின் உடல் முள்ளி வாய்க்கால் முற்றத்தில் நல்லடக்கம்!

சென்னை - புதிய பார்வை ஆசிரியரும், வி.கே.சசிகலாவின் கணவருமான ம.நடராஜன், நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடல் நேற்று பெசண்ட் நகர் இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் நடராஜனின் சொந்த...

சிறையில் இருந்து வெளியே வந்தார் சசிகலா!

பெங்களூர் - மறைந்த தனது கணவர் நடராஜனின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக பெங்களூர் சிறையில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 15 நாட்கள் பரோலில் வெளியே வந்தார் வி.கே.சசிகலா. முன்னதாக, அவருக்கு 10 நாட்கள் பரோல்...

சசிகலாவிற்கு 10 நாட்கள் பரோல்!

பெங்களூர் - சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வி.கே.சசிகலாவிற்கு, சிறை நிர்வாகம், 10 நாட்கள் பரோல் (தற்காலிக விடுப்பு) வழங்கியிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான...

சசிகலாவின் கணவர் ம.நடராஜன் காலமானார்!

சென்னை - உடல்நலக்குறைவால் கவலைக்கிடமான நிலையில், கிளெனிகல்ஸ் குளோபஸ் ஹெல்த் சிட்டி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராஜன் (வயது 74), இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை...

நடராஜனைச் சந்தித்து நலம் விசாரித்தார் வைரமுத்து!

சென்னை - கவலைக்கிடமான நிலையில், சென்னையிலுள்ள கிளெனிகல்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் புதிய பார்வை பத்திரிக்கை ஆசிரியரும், சிறையிலிருக்கும் சசிகலாவின் கணவருமான ம.நடராஜனை, கவிஞர் வைரமுத்து இன்று திங்கட்கிழமை சந்தித்து நலம் விசாரித்தார். ம.நடராஜன் தன்னை...

அதிமுக-வின் 3-வது அத்தியாயத்தை சசிகலா எழுதுவார்: தினகரன் நம்பிக்கை

சென்னை - அதிமுக-வின் 3-வது அத்தியாயத்தை சசிகலா எழுதுவார் என டிடிவி தினகரன் தெரிவித்திருக்கிறார் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற தினகரன், அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார். இந்நிலையில், தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி குறித்து...

சசிகலாவை ஜெயலலிதா பாதுகாக்கவில்லை – திவாகரன் குற்றச்சாட்டு!

சென்னை - மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா, தன்னுடன் பல ஆண்டுகளாக நன்றி விஸ்வாதத்துடன் இருந்த தோழி சசிகலாவை, எந்த விதப் பாதுகாப்பும் இன்றி நிர்கதியாக நிறுத்திவிட்டுச் சென்றுவிட்டார் என சசிகலாவின்...

சசிகலா, தினகரன் குடும்பங்களின் 1000 கோடி சொத்துகள் முடக்கம்!

சென்னை - இன்று சனிக்கிழமை 3-வது நாளாக சசிகலா மற்றும் டிடிவி தினகரன் குடும்பத்தினர் மீதான வருமான வரி இலாகாவினரின் அதிரடி சோதனைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. சசிகலாவின் தம்பி திவாகரன் மன்னார்குடி, சுந்தரக்...

187 இடங்களில், 1800 அதிகாரிகளின் சோதனைகள்! தொடர்கின்றன!

சென்னை - தமிழகத்தில் வருமான வரி சோதனை நடவடிக்கைகளில் வரலாறு காணாத விதமாக, நேற்று வியாழக்கிழமை சசிகலா மற்றும் டிடிவி தினகரன் உறவினர்களின் தொடர்புடைய 187 இடங்களில், மொத்தம் 1,800 அதிகாரிகள் அதிரடி...

இரட்டை இலைச் சின்னம்: தீர்ப்பு ஒத்தி வைப்பு!

சென்னை – இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக, தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இவ்வழக்கில் நடப்பு தமிழக முதல்வர் பழனிசாமி, துணை...