Home Tags சாலைப் போக்குவரத்துத்துறை

Tag: சாலைப் போக்குவரத்துத்துறை

ஜேபிஜே அபராதங்களுக்கு 70 விழுக்காடு தள்ளுபடி

கோலாலம்பூர்: சுதந்திர மாதத்தை முன்னிட்டு ஆகஸ்டு 1-31 வரை சாலை போக்குவரத்துத் துறை (ஜேபிஜே), ஸ்பாட் ஆகிய அபராதங்களுக்கு 70 விழுக்காடு தள்ளுபடி அளிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ வீ கா...

ஓட்டுநர் உரிமம் மற்றும் சாலை வரி காலாவதியான மலேசியர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது...

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டதிலிருந்து ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் சாலை வரி காலாவதியான மலேசியர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று ஜேபிஜே தெரிவித்துள்ளது.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: காவல் துறைக்கு உதவியாக சாலைப் போக்குவரத்துத் துறை செயல்படும்!

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் போது ஏற்படுத்தப்படும் சாலைத் தடுப்புகளில் சாலைப் போக்குவரத்துத் துறை (ஜேபிஜே) , காவல் துறைக்கு உதவுவதற்குத் தயாராக இருப்பதாக தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப்...

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக ஜேபிஜே சம்பந்தப்பட்ட அமலாக்கத் துறையிடம் புகார் அளிக்கும்!

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக ஜேபிஜே சம்பந்தப்பட்ட அமலாக்கத் துறையிடம் புகார் அளிக்கும் என்று தெரிவித்துள்ளது.

ஜூன் மாதம் முதல் பயிற்சி ஓட்டுனர்களுக்கு தானியக்க முறையில் சோதனை!- ஜேபிஜே

ஜூன் மாதம் முதல் பயிற்சி ஓட்டுனர்களுக்கு தானியக்க முறையில் சோதனை நடத்தப்படும் என்று ஜேபிஜே தெரிவித்துள்ளது.

ஜேபிஜே அதிகாரிகளைத் தாக்க முயன்றதால், மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் முரட்டுத்தனமாக கையாளப்பட்டார்!

ஜேபிஜே அதிகாரிகளின் மீது தாக்குதல் நடத்த முயன்றதால், மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் முரட்டுத்தனமாக கையாளப்பட்டார் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

ஜேபிஜே நெகிரி செம்பிலான்: 82 வாகனங்கள் பொது ஏலத்திற்கு விடப்படும்!

நெகிரி செம்பிலான் சாலை போக்குவரத்துத் துறை வருகிற அக்டோபர் பதினாறாம் தேதி, கைப்பற்றப்பட்ட வாகனங்களை பொது ஏலத்திற்கு விட உள்ளதாக தெரிவித்துள்ளது.  

பறிமுதல் செய்யப்பட்ட 100 வாகனங்களை ஜே.பி.ஜே. ஏலம் விட உள்ளது!

பறிமுதல் செய்யப்பட்ட நூறு வாகனங்களை கோலாலம்பூர் சாலைப் போக்குவரத்துத் துறை, ஏலம் விட உள்ளதாக அதன் தலைவர் இஸ்மாயில் முகமட் தெரிவித்தார்.

18 ஜெபிஜெ அதிகாரிகள் இன்று முதல் குற்றம் சாட்டப்படுவர்!

ஜோர்ஜ் டவுன்: பினாங்கு சாலை போக்குவரத்துத் துறையைச் சேர்ந்த (ஜேபிஜே) 18 அதிகாரிகள் இன்று புதன்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு பட்டர்வொர்த் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார்கள் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்...

எச்சரிக்கை: நெடுஞ்சாலைகளில் மேலும் 11 கண்காணிப்பு மறைக்காணிகள்

கோலாலம்பூர் - வடக்கு-தெற்கு நெடுஞ்சாலைகளில் வாகன விபத்துகளைக் குறைக்கும் நோக்கில், அதிகமாக விபத்துகள் நடக்கும் இடங்களில் மேலும் 11 கண்காணிப்பு மறைக்காணிகள் (கேமராக்கள்) பொருத்தப்படவிருப்பதாக போக்குவரத்துத் துணையமைச்சர் டத்தோ கமாருடின் ஜபார் அறிவித்தார். இந்த...