Home Tags சாலைப் போக்குவரத்துத்துறை

Tag: சாலைப் போக்குவரத்துத்துறை

சாலைப் போக்குவரத்து குற்ற அபராதங்களுக்கு இனி தள்ளுபடி இல்லை!

சிப்பாங்: சாலைப் போக்குவரத்துக் குற்றங்களுக்கான அபராதக் கட்டணங்களுக்கு விதிக்கப்படும் தள்ளுபடியை நிறுத்தக் காவல் துறை மற்றும் உள்துறை அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார். தற்போது, ​​சாலை...

சீனப் பெருநாளை முன்னிட்டு கனரக வாகனங்களுக்கு சாலையைப் பயன்படுத்தத் தடை!

கோலாலம்பூர்: அடுத்த மாதம் தொடக்கத்தில் கொண்டாடப்பட இருக்கும் சீனப் புத்தாண்டை முன்னிட்டு, 7,500 கிலோகிராமிற்கும் மேற்பட்ட கனரக வாகனங்களுக்கு சாலையைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக சாலை போக்குவரத்துத் துறை (ஜேபிஜே) அறிக்கை...

புக்கிட் ராஜா டோல் நுழைவாயில் கூரைகள் காற்றினால் சரிந்து விழுந்தன

கிள்ளான் - வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 24) வீசிய கடுமையான காற்றின் தாக்கத்தால் கிள்ளான் புக்கிட் ராஜா சாலைவரிக் கட்டண நுழைவாயில்களின் கூரைகள் (டோல் கேட்) இரவு 10.00 மணியளவில் சேதமடைந்தன. 9 சாலைத் தடங்களைக்...

வாகன அபராதங்களுக்கு 70 % தள்ளுபடி – ஜேபிஜே அறிவிப்பு!

கோலாலம்பூர் - சாலைப் போக்குவரத்து இலாகாவின் (ஜேபிஜே) 72-ம் ஆண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஏப்ரல் மாதம் முழுவதும், மலேசிய வாகனங்களின் அனைத்து அபராதங்களுக்கும் 70 விழுக்காடு தள்ளுபடி வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. துணை போக்குவரத்து...

பிப்ரவரி 1 முதல் உட்லண்ட்ஸ் டோல் கட்டணங்கள் குறைப்பு!

கோலாலம்பூர் - உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியாக சிங்கப்பூருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களுக்கான டோல் கட்டணம் வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் நீக்கப்படுவதாக சிங்கப்பூர் நிலப்போக்குவரத்து அதிகார மையம் நேற்று வெள்ளிக்கிழமை...

முன்னாள் போக்குவரத்து துணை இயக்குநருக்கு 2000 ரிங்கிட் அபராதம்!

கோலாலம்பூர் - போக்குவரத்து இலாகாவைச் சேர்ந்த முன்னாள் துணை இயக்குநர் ஒருவருக்கு, போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக 2,000 ரிங்கிட் அபராதம் விதித்தது நீதிமன்றம். கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, மாலை 6.27...

விரைவுப் பேருந்து ஓட்டுநர்கள் குறித்து பயணிகள் நேரடியாக புகார் அளிக்கலாம்!

கோலாலம்பூர் - விரைவுப் பேருந்துகளின் ஓட்டுநர்கள், பயணிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக பேருந்தை வேகமாகச் செலுத்தினாலோ அல்லது வேறு ஏதாவது செயல்களில் ஈடுபட்டாலோ, அதில் பயணம் செய்யும் பயணிகள் நேரடியாக போக்குவரத்து ஆணையத்தைத் தொடர்பு...

மூவார் பேருந்து விபத்து: 13 பேர் மரணம் – 17 பேர் காயம்!

மூவார் - கிறிஸ்மஸ் பெருநாளை முன்னிட்டு இலட்சக்கணக்கான மலேசியர்கள் நீண்ட விடுமுறையைக் கழிக்க பல இடங்களுக்கும் சென்று கொண்டிருக்கும் நிலையில், இன்று சனிக்கிழமை அதிகாலை 4.00 மணியளவில் மூவார் அருகே விரைவு பேருந்து...

ஏஇஎஸ் சம்மன்களை செலுத்தி தான் ஆக வேண்டும் – லியாவ்

கோலாலம்பூர் - கடந்த 2012-ம் ஆண்டு, ஏஇஎஸ் ( Automated Enforcement Systerm) தொடங்கியதிலிருந்து, இதுவரையில் நாடெங்கிலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட 1.6 மில்லியன் சம்மன்களை அரசாங்கம் நீக்கப் போவதாக...

1.2 மில்லியன் மலேசியர்களுக்கு ஓட்டுநர் உரிமம் இல்லை – ஆர்டிடி தகவல்!

கோலாலம்பூர் - ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இருக்கும் சுமார்  1.2 மில்லியன் மலேசியர்களை, உரிமத்திற்கு விண்ணப்பம் செய்ய வைக்க தேசிய சாலைப் போக்குவரத்துத் துறை (ஆர்டிடி) பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றது. விண்ணப்பிக்கத் தகுதியிருந்தும் அவர்கள் ஏன்...