Home Tags சாலைப் போக்குவரத்துத்துறை

Tag: சாலைப் போக்குவரத்துத்துறை

காராக் நெடுஞ்சாலையில் திடீர் நிலச்சரிவு: கார்கள் எதுவும் புதையவில்லை!

காராக்: நேற்று புதன்கிழமை காராக் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த திடீர் நிலச்சரிவில் கார்கள் பல புதையுண்டன என முதல் கட்ட செய்திகள் தெரிவித்தாலும், தற்போது ஒரே...

சாலையோரம் காரை நிறுத்தும் நண்பா – இதையும் கொஞ்சம் கவனி அன்பா!

கோலாலம்பூர் - தலைநகரில் வாகன நெரிசல் ஒருபுறம் நமது நேரத்தைத் தின்று விடுகின்றது என்றால், செல்ல வேண்டிய இடத்தை அடைந்தவுடன் அங்கு வாகனத்தை நிறுத்துவதற்குப் படும்பாடு அதை விட திண்டாட்டம். இந்த வாகன நிறுத்தும்...

போக்குவரத்து சம்மன்களை செலுத்திவிட்டீர்களா? புதிய திட்டத்துடன் வருகிறது அமைச்சு!

கோலாலம்பூர் - "ரெண்டு, மூனு போக்குவரத்து சம்மன் தானே.. காப்புறுதி எடுக்கும் போது கேட்டாப் பார்த்துக்கலாம்" என்று அசட்டையாக இருக்கும் வாகனமோட்டிகளைக் கண்டுபிடிப்பதற்கென்றே புதிய திட்டங்களுடன் கிடிக்கிப்பிடி போட வருகின்றது போக்குவரத்து காவல்துறை. அடுத்த...

இன்று முதல்: 12 சுங்கச் சாவடிகளில் நேரடியாகக் காசு செலுத்த முடியாது!

கோலாலம்பூர் - இன்று மதியம் 12 மணி முதல் தேசிய அளவில் 12 சுங்கச் சாவடிகளில், நேரடியாகக் காசு செலுத்தும் முறை (Cash payment) ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. மாறாக பிளஸ் மைல்ஸ் அட்டை(PLUSMiles card),...

“அரசு இலாகாக்கள் சேவையில் கவனம் செலுத்துங்கள்! ஆடையில் அல்ல” – ரபிடா அசிஸ் சாடினார்!

கோலாலம்பூர், ஜூன் 12 – முன்னாள் அமைச்சரும் முன்னாள் அம்னோ மகளிர் தலைவியுமான டான்ஸ்ரீ ரபிடா அசிஸ் (படம்) “அரசாங்க இலாகாக்கள் தங்களை நாடி வரும் மக்களுக்குச் சேவையை எவ்வாறு சிறப்பாக வழங்குவது...

உடை விவகாரம்: சூசனாவிடம் மன்னிப்புக் கோரியது ஜேபிஜே

கோலாலம்பூர், ஜூன் 10 - தங்கள் அலுவலகத்திற்கு நாகரீக உடை அணிந்து வந்த பெண் ஒருவருக்கு, கட்டாயப்படுத்தி லுங்கி (sarong) வழங்கியதற்காக, சாலைப் போக்குவரத்து அலுவலகம் (ஜேபிஜே) மன்னிப்புக் கோரியது. சூசனா ஜி.எல் டான்...

“RM” – வரிசை கார் எண்களுக்கு 7 மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேல் முன் பதிவு...

கோலாலம்பூர், ஏப்ரல் 6 – மலேசியர்களுக்கு கார் எண்களின் மேல் உள்ள பைத்தியக்காரத்தனமான விருப்பம் மிகவும் பிரசித்தி பெற்றது. சில குறிப்பிட்ட எண்களுக்கு இலட்சக்கணக்கான ரிங்கிட் வரை முன் பதிவுப் பணம் செலுத்தி...

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை மீட்டுக்கொள்ள போக்குவரத்துத்துறை வேண்டுகோள்

மலாக்கா, மார்ச் 14 - மலாக்காவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதால் பறிமுதல் செய்யப்பட்ட பல்வேறு வாகனங்களை அதன் உரிமையாளர்கள் வந்து மீட்டுக்கொள்ளுமாறு அம்மாநில சாலைப் போக்குவரத்துத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. இந்நிகழ்வு, அடுத்தவாரம் புதன் கிழமை காலை...