Home Tags சிலாங்கூர்

Tag: சிலாங்கூர்

கொவிட் 19 : 1 உத்தாமா பேரங்காடி, டுரோபிகானா கோல்ப் கிளப் மூடப்படுகின்றன

பெட்டாலிங் ஜெயா : இங்குள்ள பண்டார் உத்தாமா பகுதியில் அமைந்திருக்கும் 1 உத்தாமா பேரங்காடியும், அதன் அருகாமையில் உள்ள டுரோபிகானா கோல்ப் கிளப் வளாகமும் நாளை ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 11) முதல் கொவிட்-19...

தேசிய பாதுகாப்பு மன்றம் கிள்ளான் கட்டுப்பாடுகளின் விவரங்களை அறிவிக்கும்

கோலாலம்பூர்: தேசிய பாதுகாப்பு மன்றம் கிள்ளானில் ஏற்படுத்தப்பட்ட நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்துவது குறித்த விவரங்களை அறிவிக்கும் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று தெரிவித்தார். அவரது சார்பாக...

கொவிட்19: சிலாங்கூரில் பள்ளிகள் மூடப்படாது!

கோலாலம்பூர்: நேற்று மதியம் கிள்ளான் மாவட்டம் சிவப்பு மண்டலமாக வகைப்படுத்தியிருந்தாலும், அப்பகுதிகளில் பள்ளி அமர்வு வழக்கம் போல் தொடரும் என்று சிலாங்கூர் மாநில கல்வித் துறை தெரிவித்தது. அதன் இயக்குனர், இஸ்மி இஸ்மாயில் கூறுகையில்,...

சிலாங்கூர்: ஆற்று நீர் மாசுபாடு- மீண்டும் நீர் விநியோகத் தடை

கோலாலம்பூர்: பெட்டாலிங், ஹுலு லாங்காட், கோலா லாங்காட் மற்றும் சிப்பாங் ஆகிய மாவட்டங்களில் உள்ள 273 இடங்களில் 300,000- க்கும் மேற்பட்டோர் நீர் விநியோகத் தடையை எதிர் நோக்கி வருகின்றனர். சுங்கை செமினியில்...

கொவிட்19: கிள்ளான் சிவப்பு மண்டலமாக உருமாறியது

ஷா ஆலாம்: சிலாங்கூர் மாநில செயல்பாட்டு அறை தரவுகளின்படி, நேற்றைய 14 புதிய கொவிட்19 சம்பவங்களுடன் கிள்ளான் சிவப்பு மண்டலமாக உருமாறியது. தரவுகளின் அடிப்படையில், ஹுலு லாங்காட்டில் ஒன்பது சம்பவங்கள் பதிவாகி உள்ளன. பெட்டாலிங்...

சிலாங்கூர்: சபாவிலிருந்து திரும்பியவர்களுக்கு கொவிட்19 இலவச பரிசோதனை

ஷா ஆலாம்: சிலாங்கூர் மாநில அரசு செப்டம்பர் 20 முதல் 26 வரை சபாவுக்கு பயணம் செய்த வரலாற்றைக் கொண்ட சிலாங்கூர் குடியிருப்பாளர்களுக்கு இலவச கொவிட்19 பரிசோதனையை அளிக்கிறது. மாநில அரசாங்கத்தின் துணை நிறுவனமான...

நீர் மாசுபாடு: ஐவருக்கும் தலா 400,000 ரிங்கிட் பிணை வழங்கப்பட்டது

ஷா ஆலாம்: இந்த மாத தொடக்கத்தில் ரவாங் சுங்கை கோங்கை மாசுபடுத்தியதாக இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நான்கு சகோதரர்கள் உட்பட ஐந்து பேருக்கு தலா 400,000 ரிங்கிட் பிணை வழங்கப்பட்டுள்ளது. நீதித்துறை ஆணையர்...

அஸ்மின் அலி, ஹில்மான் அலுவலகங்கள் ஊராட்சி மன்றத்தால் கைப்பற்றப்பட்டன

ஷா ஆலாம்: பிகேஆர் கட்சியின் இரண்டு முன்னாள் மக்கள் பிரதிநிதிகளின் அலுவலகங்கள் இன்று ஊராட்சிமன்ற அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன. இந்த அலுவலகம் முன்பு அஸ்மின் அலி மற்றும் ஹில்மான் இடாமின் சேவை மையமாக இருந்தது. அஸ்மின் கோம்பாக்...

நீர் மாசுபாடு: 4 நிறுவன இயக்குநர்கள், பட்டறை மேலாளர் மீது குற்றம் சாட்டப்பட்டது

கோலாலம்பூர்: சுங்கை கோங்கில் ஏற்பட்ட மாசுபாடு தொடர்பாக நான்கு நிறுவன இயக்குநர்கள் மற்றும் பட்டறை மேலாளர் மீது இங்குள்ள செலாயாங் அமர்வு நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டது. இதன் விளைவாக சமீபத்தில் 1.2 மில்லியனுக்கும்...

தங்கக் காலணியை சிலாங்கூர் சுல்தான் வாங்கிக் கொண்டார்

ஷா ஆலாம்: முன்னாள் தேசிய காற்பந்து வீரர் காலிட் ஜாம்லுஸுக்கு சொந்தமான தங்க காலணிகளை சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா வாங்க ஒப்புக்கொண்டார். இரு தரப்பும் ஒப்புக் கொண்ட விலையில், அது வாங்கப்படுகிறது. சிலாங்கூர்...