Home Tags சிலாங்கூர்

Tag: சிலாங்கூர்

சிலாங்கூர் மக்கள் மாநில எல்லைகளைக் கடப்பதை தவிர்க்க வேண்டும்

கோலாலம்பூர்: சிலாங்கூரில் புதிய கொவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு ஏற்படுவதை சிலாங்கூர் கொவிட் -19 சிறப்பு பணிக்குழு (எஸ்.டி.எப்.சி) எதிர்பார்க்கிறது. வெளிநாட்டு தொழிலாளர்களை குறிவைத்து நடத்தப்பட்ட பரிசோதனைகள் அதிகரித்ததன் காரணமாக இந்த தொற்று...

கிள்ளான் பள்ளத்தாக்கில் நீர் விநியோகத் தடை ஏற்படவில்லை

கோலாலம்பூர்: சுங்கை சிலாங்கூரில் சமீபத்திய துர்நாற்ற மாசு சம்பவத்தில் நீர் துண்டிப்புகள் எதுவும் இல்லை என்று சிலாங்கூர் அரசு தெரிவித்துள்ளது. மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறுகையில், உயரமான நிலத்தில் அமைந்துள்ள...

ஆறுகள் மாசுபாடு தகவல்களுக்கு சிலாங்கூர் 20,000 ரிங்கிட் வெகுமதி வழங்குகிறது

கோலாலம்பூர்: சுற்றுச்சூழல் குற்றங்கள் குறித்த தகவல்களுக்கு சிலாங்கூர் பொதுமக்களுக்கு 20,000 ரிங்கிட் பரிசு வழங்க சிலாங்கூர் அரசு முன்வந்துள்ளது. இது குற்றவாளிகளை கைது செய்ய வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு எதிரான குற்றங்களை எதிர்த்துப்...

சிலாங்கூரில் 427 ஹெக்டர் அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது

கோலாலம்பூர்: பொறுப்பற்ற தரப்பினரால் இதுவரை 427 ஹெக்டர் சிலாங்கூர் அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார். மொத்தத்தில், 40 ஹெக்டேர் நிலம் பெட்டாலிங், கிள்ளான் (86 ஹெக்டேர்), கோம்பாக்...

சிலாங்கூரில் 5000-க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்படாத தொழிற்சாலைகள் உள்ளன

ஷா ஆலாம்: மொத்தம் 5,589 அங்கீகரிக்கப்படாத தொழிற்சாலைகள் சிலாங்கூர் முழுவதும் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் 869 தொழிற்சாலைகள் ஆற்றைச் சுற்றிலும் அமைந்துள்ளன என்று சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் எங் சே ஹான்...

ராயல் சிலாங்கூர் கோல்ப் கிளப் உறுப்பினருக்கு கொவிட்-19 தொற்று

கோலாலம்பூர்: ஜாலான் துன் ரசாக்கில் உள்ள ராயல் சிலாங்கூர் கோல்ப் கிளப் உறுப்பினர் ஒருவர், நேற்று கொவிட் -19 தொற்றுக்கு ஆளானதை அடுத்து, அவருடன் தொடர்பில் இருந்த ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும், கடைசியாக அதன்...

ஆற்று நீர் மாசுபாட்டுக்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை

கோலாலம்பூர்: நீர் விநியோகத் தடைக்குக் காரணமாக அமைந்த நதி நீரை மாசுபடுத்தியவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனை வழங்குவதற்கு சிலாங்கூர் அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய மந்திரி பெசார் அமிருடின் ஷாரி, குற்றவாளிகளுக்கு...

சுபாங் ஜெயா மாநகரமாக அறிவிக்கப்பட்டது

கோலாலம்பூர்: சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷாவின் ஒப்புதல் பெற்ற பின்னர் சுபாங் ஜெயா அதிகாரப்பூர்வமாக நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுபாங் ஜெயா நகராட்சி மன்றம் (எம்பிஎஸ்ஜே) இன்று முதல் சுபாங் ஜெயா மாநகராட்சி மன்றம் (எம்பிஎஸ்ஜே)...

கொவிட்19: சுகாதார அமைச்சு சிலாங்கூருக்கு போதுமான தகவலை வழங்கவில்லை

கோலாலம்பூர்: கொவிட் 19 தொற்று குறித்து பேசிய சிலாங்கூர் அரசாங்கம் தற்போது "கண்களை மூடிக்கொண்டு போராடுகிறது" என்று கூறியது. சுகாதார அமைச்சகம் சம்பவங்கள் குறித்த முக்கியமான தரவுகளை பகிர்வதில்லை என்று அது கூறியது. தொற்றுநோயை சமாளிக்க...

கொவிட் 19 : 1 உத்தாமா பேரங்காடி, டுரோபிகானா கோல்ப் கிளப் மூடப்படுகின்றன

பெட்டாலிங் ஜெயா : இங்குள்ள பண்டார் உத்தாமா பகுதியில் அமைந்திருக்கும் 1 உத்தாமா பேரங்காடியும், அதன் அருகாமையில் உள்ள டுரோபிகானா கோல்ப் கிளப் வளாகமும் நாளை ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 11) முதல் கொவிட்-19...