Home One Line P1 கோலாலம்பூர், சிலாங்கூர், சபாவில் நிபந்தனைக்குட்பட்டக் கட்டுப்பாடு ஜனவரி 14 வரை நீட்டிக்கப்படும்

கோலாலம்பூர், சிலாங்கூர், சபாவில் நிபந்தனைக்குட்பட்டக் கட்டுப்பாடு ஜனவரி 14 வரை நீட்டிக்கப்படும்

512
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கோலாலம்பூர், சிலாங்கூரில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கான நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு அடுத்த ஆண்டு ஜனவரி 14 வரை நீட்டிக்கப்படும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

செய்தியாளர் கூட்டத்தில் பேசிய இஸ்மாயில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூருக்கான நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு, சபாக் பெர்னாம், உலு சிலாங்கூர் மற்றும் கோலா சிலாங்கூர் மாவட்டங்களைத் தவிர, டிசம்பர் 31 அன்று முடிவடைய திட்டமிடப்பட்டது.

#TamilSchoolmychoice

சபாவுக்கான நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவும் ஜனவரி 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.