Tag: சிலாங்கூர்
செல்லியல் காணொலி : “சிலாங்கூரை பக்காத்தான் கூட்டணி மீண்டும் கைப்பற்றுமா?” கணபதி ராவ் நேர்காணல்...
https://youtu.be/EkxkodbFlOo
செல்லியல் காணொலி | சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் வே.கணபதி ராவ் நேர்காணல் | 28 பிப்ரவரி 2021 (பகுதி 2)
Selliyal video | Interview with Selangor EXCO member V.Ganabatirau ...
செல்லியல் காணொலி : சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் கணபதி ராவ் நேர்காணல் (பகுதி...
https://youtu.be/H-uoTwRjT3k
செல்லியல் காணொலி | சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் வே.கணபதி ராவ் நேர்காணல் | 26 பிப்ரவரி 2021 (பகுதி 1)
Selliyal video | Interview with Selangor EXCO member V.Ganabatirau ...
கொவிட்-19: சிலாங்கூர் அதிகமான நோய்த்தொற்று வீதத்தைக் கொண்டுள்ளது
கோலாலம்பூர்: நேற்றைய நிலவரப்படி சிலாங்கூர் நாட்டில் 1.13 கொவிட் -19 நோய்த்தொற்று வீதத்தை பதிவு செய்துள்ளதாக சுகாதார இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
தனது டுவிட்டர் பக்கத்தின் மூலம் பகிரப்பட்ட...
கொவிட்-19: அம்பாங் அம்னோ தலைவர் காலமானார்
கோலாலம்பூர்: இன்று மதியம் 12.30 மணியளவில் சுங்கை புலோ மருத்துவமனையில் அம்பாங் அம்னோ தலைவர் இஸ்மாயில் கிஜோ காலமானார்.
முன்னாள் லெம்பா ஜெயா சட்டமன்ற உறுப்பினருமான அவரின் மரணம் குறித்து, சிலாங்கூர் அம்னோ தலைவர்...
கொவிட் -19 சம்பவங்களின் அதிகரிப்பினால் சிலாங்கூர் தொழிற்சாலைகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்படும்
ஷா ஆலாம்: கொவிட் -19 சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், தொழிற்சாலைகள் கண்காணிப்பை மாநில அரசு முடுக்கிவிட்டு, தவறான வணிகங்களுக்கு எதிராக செயல்படும் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறியுள்ளார்.
சிலாங்கூர்...
சிலாங்கூரில் வெளிநாட்டவர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்படும்!
கோலாலம்பூர்: அரசால் செயல்படுத்தப்பட்டுள்ள கொவிட் -19 தடுப்பூசி திட்டத்தில், சிலாங்கூர் அரசு சுமார் ஒரு மில்லியன் வெளிநாட்டு தொழிலாளர்களை உள்ளடக்கும் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
மலேசியாகினிக்கு அளித்த பேட்டியில், மாநிலம்...
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலக்கட்டத்தில் விலங்குகளை புறக்கணிக்க வேண்டாம்
ஷா ஆலாம்: சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா மற்றும் தெங்கு பெர்மாய்சுரி நோராஷிகின், இந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் விலங்குகளை, குறிப்பாக பூனைகள் மற்றும் நாய்களைப் பாதுகாக்கும் பொறுப்பை புறக்கணிக்க வேண்டாம்...
சிலாங்கூர்: மக்களுக்கு உதவ சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 100,000 ரிங்கிட் ஒதுக்கீடு
கோலாலம்பூர்: சிலாங்கூர் அரசாங்கம் அதன் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தலா 100,000 ரிங்கிட் மற்றும் மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் 50,000 ரிங்கிட் ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. இது அனைத்துக்...
சிலாங்கூரில் 6,000-க்கும் மேற்பட்ட நெருங்கிய தொடர்புகளை கண்டுபிடிக்க முடியவில்லை
கோலாலம்பூர்: கொவிட் -19 நோயாளிகளின் நெருங்கிய தொடர்புகள், ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் இருப்பதால், மாவட்ட சுகாதார அலுவலகங்கள் உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், இது அனைவரையும் சென்றடையக்கூடிய திறனைக் கொண்டிருக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
சிலாங்கூரில் மட்டும்...
கோலாலம்பூர், சிலாங்கூர், சபாவில் நிபந்தனைக்குட்பட்டக் கட்டுப்பாடு ஜனவரி 14 வரை நீட்டிக்கப்படும்
கோலாலம்பூர்: கோலாலம்பூர், சிலாங்கூரில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கான நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு அடுத்த ஆண்டு ஜனவரி 14 வரை நீட்டிக்கப்படும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
செய்தியாளர் கூட்டத்தில்...