Tag: சுகாதார அமைச்சு
கொவிட்-19 தொற்று வீதத்தை 0.5-க்குக் குறைவாக கொண்டு வர சுகாதார அமைச்சு இலக்கு
கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் பொது சுகாதார நடவடிக்கைகள் மூலம் சுகாதார அமைச்சகம் 0.5 க்குக் குறைவான தொற்று வீதத்தை இலக்காகக் கொண்டுள்ளது.
சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர்...
கொவிட்19: ஐவர் மரணம்- 1,120 புதிய சம்பவங்கள் பதிவு
கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை, கடந்த 24 மணி நேரத்தில் 1,120 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன. இவற்றில் உள்ளூர் தொற்றுகள் 1,191 ஆகும். வெளிநாட்டிலிருந்து 19 தொற்றுகள் பீடிக்கப்பட்டிருக்கிறன.
தொடர்ந்து ஐந்தாவது நாளாக...
கொவிட்19: புதிய சம்பவங்கள் 1,103 – நான்கு மரணங்கள்!
கோலாலம்பூர்: இன்று திங்கட்கிழமை நவம்பர் 16-ஆம் தேதி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 1,103 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன. இவற்றில் உள்ளூர் தொற்றுகள் 1,102 ஆகும். வெளிநாட்டிலிருந்து ஒரே...
கொவிட்19: புதிய சம்பவங்கள் 1,208 – மூன்று மரணங்கள்!
கோலாலம்பூர்: இன்று ஞாயிற்றுக்கிழமை வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 1,208 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன. இவற்றில் உள்ளூர் தொற்றுகள் 1,202 ஆகும். வெளிநாட்டிலிருந்து 6 தொற்றுகள் பீடிக்கப்பட்டிருக்கின்றன.
தொடர்ந்து 3-வது...
கொவிட்19: புதிய சம்பவங்கள் 1,114 – இரண்டு மரணங்கள்!
கோலாலம்பூர்: இன்று சனிக்கிழமை வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 1,114 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன. இவற்றில் உள்ளூர் தொற்றுகள் 1,112 ஆகும். வெளிநாட்டிலிருந்து 2 தொற்றுகள் பீடிக்கப்பட்டிருக்கின்றன.
இதனைத் தொடர்ந்து...
கொவிட்19: புதிய சம்பவங்கள் 919 – ஒரு மரணம்!
கோலாலம்பூர்: இன்று வியாழக்கிழமை வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 919 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன. இவற்றில் உள்ளூர் தொற்றுகள் 916 ஆகும். வெளிநாட்டிலிருந்து 3 தொற்றுகள் பீடிக்கப்பட்டிருக்கின்றன.
இதனைத் தொடர்ந்து...
கொவிட்19: இருவர் மரணம்- புதிதாக 822 சம்பவங்கள் பதிவு
கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை 822 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன. இவற்றில் உள்ளூர் தொற்றுகள் 815 ஆகும். வெளிநாட்டிலிருந்து வந்தவர்களில் 7 பேர் தொற்றுக் கண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில் இதுவரையில்...
கொவிட்19: 6 பேர் மரணம்- 869 சம்பவங்கள் பதிவு!
கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை 869 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன. இவற்றில் உள்ளூர் தொற்றுகள் 868 ஆகும். வெளிநாட்டிலிருந்து ஒருவர் தொற்றுக் கண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில் இதுவரையில் 42,050 சம்பவங்கள்...
கொவிட்19: 2 வாரங்கள் வீட்டிலேயே இருங்கள், தொற்று சங்கிலியை உடைக்கலாம்!
கோலாலம்பூர்: மலேசியர்கள் இரண்டு வாரத்திற்கு வீட்டிலேயே தங்கியிருந்தால், கொவிட் -19 நோய்த்தொற்றுகளின் சங்கிலி உடைக்கப்படலாம் என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
“எல்லோரும் சுகாதார அமைச்சுடன் ஒத்துழைக்க முடிந்தால், எல்லோரும்...
கொவிட்19: 8 பேர் மரணம்- 972 சம்பவங்கள் பதிவு!
கோலாலம்பூர்: இன்று திங்கட்கிழமை 972 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன. இவற்றில் உள்ளூர் தொற்றுகள் 967 ஆகும். வெளிநாட்டு தொற்றுகள் 5 ஆக அடையாளம் காணப்பட்டன.
இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில் இதுவரையில்...