Home Tags சுகாதார அமைச்சு

Tag: சுகாதார அமைச்சு

கொவிட்19: இருவர் மரணம்- 1,755 புதிய சம்பவங்கள் பதிவு

கோலாலம்பூர்: இன்று வெள்ளிக்கிழமை கடந்த 24 மணி நேரத்தில் 1,755 புதிய கொவிட்-19 தொற்றுகள் பதிவாகியிருக்கின்றன. இதில் உள்ளூர் தொற்றுகள் 1,752 சம்பவங்கள் ஆகும். வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்களில் 3 பேருக்கு தொற்றுக் கண்டுள்ளது. இதனைத்...

கட்டுப்பாடுகளை ஏற்படுத்த சிவப்பு மண்டலமாகும் வரை சுகாதார அமைச்சு காத்திருக்காது!

கோலாலம்பூர்: நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை விதிக்குமாறு அரசாங்கத்திற்கு அறிவுறுத்துவதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட பகுதி கொவிட் -19 சிவப்பு மண்டலமாக மாறும் வரை சுகாதார அமைச்சகம் காத்திருக்காது என்று தெரிவித்துள்ளது. கொவிட் -19 பரவுவதை...

கொவிட்19: 6 பேர் மரணம்- 1,009 சம்பவங்கள் பதிவு

கோலாலம்பூர்: இன்று வியாழக்கிழமை கடந்த 24 மணி நேரத்தில் 1,009 புதிய கொவிட்-19 தொற்றுகள் பதிவாகியிருக்கின்றன. இதில் உள்ளூர் தொற்றுகள் 1,000 சம்பவங்கள் ஆகும். வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்களில் 9 பேருக்கு தொற்றுக் கண்டுள்ளது. இதனைத்...

கொவிட்19: 8 பேர் மரணம்- புதிதாக 1,032 சம்பவங்கள் பதிவு

கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை கடந்த 24 மணி நேரத்தில் 1,032 புதிய கொவிட்-19 தொற்றுகள் பதிவாகியிருக்கின்றன. இதில் உள்ளூர் தொற்றுகள் 1,029 சம்பவங்கள் ஆகும். வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்களில் 3 பேருக்கு தொற்றுக் கண்டுள்ளது. இதனைத்...

கொவிட்19: 12 பேர் மரணம்- 1,054 சம்பவங்கள் பதிவு

கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை கடந்த 24 மணி நேரத்தில் 1,054 புதிய கொவிட்-19 தொற்றுகள் பதிவாகியிருக்கின்றன. இதில் உள்ளூர் தொற்றுகள் 1,040 சம்பவங்கள் ஆகும். வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்களில் 14 பேருக்கு தொற்றுக் கண்டுள்ளது. இதனைத்...

கொவிட்19: இருவர் மரணம், 834 புதிய சம்பவங்கள் பதிவு

கோலாலம்பூர்: நேற்று ஞாயிற்றுக்கிழமை 957 கொவிட்-19 தொற்று சம்பவங்கள் நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட நிலையில், இன்று திங்கட்கிழமை கடந்த 24 மணி நேரத்தில் 834 புதிய கொவிட்-19 தொற்றுகள் பதிவாகியிருக்கின்றன. இதில் உள்ளூர்...

கொவிட்19: 1,000 பேர் குணமடைந்துள்ளனர், 659 புதிய தொற்றுகள் பதிவு

கோலாலம்பூர்: இன்று சனிக்கிழமை வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 659 புதிய கொவிட்-19 தொற்றுகள் பதிவாகியிருக்கின்றன. 658 தொற்றுகள் உள்ளூர் தொற்றுகளாகும். ஒருவர் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர். இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில் இதுவரையில்...

கொவிட்19: புதிய சம்பவங்கள் 799 – 3 பேர் மரணம்

கோலாலம்பூர்: இன்று வெள்ளிக்கிழமை வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 799 புதிய கொவிட்-19 தொற்றுகள் பதிவாகியிருக்கின்றன. இவை அனைத்துமே உள்ளூரிலேயே காணப்பட்ட தொற்றுகளாகும். வெளிநாட்டுத் தொற்றுகள் எதுவும் இதில் இல்லை. இதனைத் தொடர்ந்து மொத்தமாக...

கொவிட்19: 8 பேர் மரணம்- 801 புதிய சம்பவங்கள் பதிவு

கோலாலம்பூர்: இன்று வியாழக்கிழமை கடந்த 24 மணி நேரத்தில் 801 புதிய கொவிட்-19 தொற்றுகள் பதிவாகியிருக்கிறது. இதில் 799 தொற்றுகள் உள்நாட்டுத் தொற்றுகளாகும். எஞ்சிய 2 தொற்றுகள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதியானவையாகும். இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில்...

ராயல் சிலாங்கூர் கோல்ப் கிளப் உறுப்பினருக்கு கொவிட்-19 தொற்று

கோலாலம்பூர்: ஜாலான் துன் ரசாக்கில் உள்ள ராயல் சிலாங்கூர் கோல்ப் கிளப் உறுப்பினர் ஒருவர், நேற்று கொவிட் -19 தொற்றுக்கு ஆளானதை அடுத்து, அவருடன் தொடர்பில் இருந்த ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும், கடைசியாக அதன்...