Tag: சுகாதார அமைச்சு
கொவிட்19: புதிய சம்பவங்கள் 852 ஆகக் குறைந்தன – 4 பேர் மரணம்
கோலாலம்பூர்: இன்று ஞாயிற்றுக்கிழமை வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 852 புதிய கொவிட்-19 தொற்றுகள் பதிவாகியிருக்கின்றன. நேற்றைய எண்ணிக்கையான 1,168 -ஐ விட இன்றைய எண்ணிக்கை குறைவானதாகும்.
இவற்றில் உள்ளூர் தொற்றுகள் 839...
கொவிட்19: புதிய சம்பவங்கள் 1,168 – 3 பேர் மரணம்
கோலாலம்பூர்: இன்று சனிக்கிழமை வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 1,168 புதிய கொவிட்-19 தொற்றுகள் பதிவாகியிருக்கின்றன.
இவை அனைத்தும் உள்ளூர் தொற்றுகள் ஆகும். வெளிநாட்டு தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை.
இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில்...
கொவிட்19: இருவர் மரணம்- 1,755 புதிய சம்பவங்கள் பதிவு
கோலாலம்பூர்: இன்று வெள்ளிக்கிழமை கடந்த 24 மணி நேரத்தில் 1,755 புதிய கொவிட்-19 தொற்றுகள் பதிவாகியிருக்கின்றன.
இதில் உள்ளூர் தொற்றுகள் 1,752 சம்பவங்கள் ஆகும். வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்களில் 3 பேருக்கு தொற்றுக் கண்டுள்ளது.
இதனைத்...
கட்டுப்பாடுகளை ஏற்படுத்த சிவப்பு மண்டலமாகும் வரை சுகாதார அமைச்சு காத்திருக்காது!
கோலாலம்பூர்: நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை விதிக்குமாறு அரசாங்கத்திற்கு அறிவுறுத்துவதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட பகுதி கொவிட் -19 சிவப்பு மண்டலமாக மாறும் வரை சுகாதார அமைச்சகம் காத்திருக்காது என்று தெரிவித்துள்ளது.
கொவிட் -19 பரவுவதை...
கொவிட்19: 6 பேர் மரணம்- 1,009 சம்பவங்கள் பதிவு
கோலாலம்பூர்: இன்று வியாழக்கிழமை கடந்த 24 மணி நேரத்தில் 1,009 புதிய கொவிட்-19 தொற்றுகள் பதிவாகியிருக்கின்றன.
இதில் உள்ளூர் தொற்றுகள் 1,000 சம்பவங்கள் ஆகும். வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்களில் 9 பேருக்கு தொற்றுக் கண்டுள்ளது.
இதனைத்...
கொவிட்19: 8 பேர் மரணம்- புதிதாக 1,032 சம்பவங்கள் பதிவு
கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை கடந்த 24 மணி நேரத்தில் 1,032 புதிய கொவிட்-19 தொற்றுகள் பதிவாகியிருக்கின்றன.
இதில் உள்ளூர் தொற்றுகள் 1,029 சம்பவங்கள் ஆகும். வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்களில் 3 பேருக்கு தொற்றுக் கண்டுள்ளது.
இதனைத்...
கொவிட்19: 12 பேர் மரணம்- 1,054 சம்பவங்கள் பதிவு
கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை கடந்த 24 மணி நேரத்தில் 1,054 புதிய கொவிட்-19 தொற்றுகள் பதிவாகியிருக்கின்றன.
இதில் உள்ளூர் தொற்றுகள் 1,040 சம்பவங்கள் ஆகும். வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்களில் 14 பேருக்கு தொற்றுக் கண்டுள்ளது.
இதனைத்...
கொவிட்19: இருவர் மரணம், 834 புதிய சம்பவங்கள் பதிவு
கோலாலம்பூர்: நேற்று ஞாயிற்றுக்கிழமை 957 கொவிட்-19 தொற்று சம்பவங்கள் நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட நிலையில், இன்று திங்கட்கிழமை கடந்த 24 மணி நேரத்தில் 834 புதிய கொவிட்-19 தொற்றுகள் பதிவாகியிருக்கின்றன.
இதில் உள்ளூர்...
கொவிட்19: 1,000 பேர் குணமடைந்துள்ளனர், 659 புதிய தொற்றுகள் பதிவு
கோலாலம்பூர்: இன்று சனிக்கிழமை வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 659 புதிய கொவிட்-19 தொற்றுகள் பதிவாகியிருக்கின்றன.
658 தொற்றுகள் உள்ளூர் தொற்றுகளாகும். ஒருவர் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்.
இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில் இதுவரையில்...
கொவிட்19: புதிய சம்பவங்கள் 799 – 3 பேர் மரணம்
கோலாலம்பூர்: இன்று வெள்ளிக்கிழமை வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 799 புதிய கொவிட்-19 தொற்றுகள் பதிவாகியிருக்கின்றன.
இவை அனைத்துமே உள்ளூரிலேயே காணப்பட்ட தொற்றுகளாகும். வெளிநாட்டுத் தொற்றுகள் எதுவும் இதில் இல்லை.
இதனைத் தொடர்ந்து மொத்தமாக...