Tag: சுகாதார அமைச்சு
கொவிட்19: 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிப்பு
கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றின் மூன்றாவது அலை கடந்த மாதம் நாட்டைத் தாக்கியதில் இருந்து, மாணவர்கள் சம்பந்தப்பட்ட 1,000- க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர்...
கொவிட்19: 847 புதிய சம்பவங்கள் பதிவு- ஐவர் மரணம்
கோலாலம்பூர்: இன்று வியாழக்கிழமை கடந்த 24 மணி நேரத்தில் 847 புதிய கொவிட்-19 தொற்றுகள் பதிவாகியிருக்கிறது.
இதில் 842 தொற்றுகள் உள்நாட்டுத் தொற்றுகளாகும். எஞ்சிய 5 தொற்றுகள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதியானவையாகும்.
இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில்...
கொவிட்19: புதிதாக 732 சம்பவங்கள் பதிவு- 6 பேர் மரணம்
கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை கடந்த 24 மணி நேரத்தில் 732 புதிய கொவிட்-19 தொற்றுகள் பதிவாகியிருக்கிறது.
இதில் 724 தொற்றுகள் உள்நாட்டுத் தொற்றுகளாகும். எஞ்சிய 8 தொற்றுகள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதியானவையாகும்.
இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில்...
சிலாங்கூரில் 70 விழுக்காடு தொற்றுச் சம்பவங்கள் சபாவுடன் தொடர்பில்லாதவை
கோலாலம்பூர்: சிலாங்கூரில் சமீபத்தில் பதிவு செய்யப்பட்ட கொவிட் -19 நோய்த்தொற்றுகளில் கிட்டத்தட்ட 70 விழுக்காடு சபாவிலிருந்து திரும்பிய நபர்களுடன் எந்த தொடர்பும் இல்லை என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா...
கொவிட்19: 862 புதிய தொற்றுகள் பதிவு- மூவர் மரணம்
கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை கடந்த 24 மணி நேரத்தில் 862 புதிய கொவிட்-19 தொற்றுகள் பதிவாகியிருக்கிறது.
இதில் 860 தொற்றுகள் உள்நாட்டுத் தொற்றுகளாகும். எஞ்சிய 2 தொற்றுகள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதியானவையாகும்.
இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில்...
கொவிட்19: மாத இறுதியில் 4 இலக்க எண்ணை எட்டலாம்
கோலாலம்பூர்: நோய்த்தொற்றின் மதிப்பு ஆர்ஓ (Ro) குறையாவிட்டால், இந்த மாத இறுதியில் கொவிட் -19 சம்பவங்கள் 4 இலக்க எண்ணை எட்டும் என்று சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது.
கொவிட் -19 தொற்றின் பரிமாற்ற வேகத்தைக்...
கொவிட்19: புதிதாக 865 சம்பவங்கள் பதிவு- மூவர் மரணம்
கோலாலம்பூர்: இன்று திங்கட்கிழமை கடந்த 24 மணி நேரத்தில் 865 புதிய கொவிட்-19 தொற்றுகள் பதிவாகியிருக்கிறது.
இதில் 858 தொற்றுகள் உள்நாட்டுத் தொற்றுகளாகும். எஞ்சிய 7 தொற்றுகள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதியானவையாகும்.
இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில்...
கொவிட்19: சுகாதார அமைச்சு சிலாங்கூருக்கு போதுமான தகவலை வழங்கவில்லை
கோலாலம்பூர்: கொவிட் 19 தொற்று குறித்து பேசிய சிலாங்கூர் அரசாங்கம் தற்போது "கண்களை மூடிக்கொண்டு போராடுகிறது" என்று கூறியது.
சுகாதார அமைச்சகம் சம்பவங்கள் குறித்த முக்கியமான தரவுகளை பகிர்வதில்லை என்று அது கூறியது.
தொற்றுநோயை சமாளிக்க...
நிபந்தனைக்குட்பட்ட கட்டுப்பாட்டு ஆணை மேலும் கடுமையாக்கப்பட வேண்டும்
கோலாலம்பூர்: கோலாலம்பூர், புத்ராஜெயா, சிலாங்கூர் மற்றும் சபா ஆகிய மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டு வரும் நிபந்தனைக்குட்பட்ட கட்டுப்பாட்டு ஆணையை மேலும் கடுமையாக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கொவிட் -19 தொற்றுப்...
கொவிட்19: ஒரே நாளில் மிக அதிகமான 871 புதிய சம்பவங்கள் – 7...
கோலாலம்பூர்: இன்று ஞாயிற்றுக்கிழமை வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 871 புதிய கொவிட்-19 தொற்றுகள் பதிவாகியிருக்கிறது. கொவிட்-19 பரவல் தொடங்கியதிலிருந்து இதுவே மிக அதிகமான ஒருநாள் எண்ணிக்கையாகும்.
இதனால் அனைத்து தரப்புகளிலும் அதிர்ச்சி...