Home Tags டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)

Tag: டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)

ஊதிய மானிய திட்டம்: 3.3 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்

கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றுநோய் தாக்கத்தின் போது, 3.3 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை இழப்பதை அரசாங்கத்தின் ஊதிய மானிய திட்டம் தடுத்துள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கூறியுள்ளார். நவம்பர் 6- ஆம்...

‘செப்டம்பர் நிலவரப்படி 737,500 பேர் வேலையில்லாமல் உள்ளனர்!’- எம்.சரவணன்

கோலாலம்பூர்: வேலைவாய்ப்பு காப்பீட்டு முறைமை (இஐஎஸ்) பதிவுகளின்படி, 2020 ஜனவரி முதல் நவம்பர் 13 வரை மொத்தம் 95,995 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். செப்டம்பர் நிலவரப்படி அதிகாரப்பூர்வ வேலையின்மை விகிதம் 4.6 விழுக்காடாக உள்ளது,...

அனைவருக்கும் கடன் தள்ளுபடி கால அவகாசத்தை நீட்டிக்க முடியாது

கோலாலம்பூர்: கடன் தள்ளுபடி நீட்டிப்பு அனைவருக்கும் வழங்க இயலாது என்று மனிதவளத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் நாடாளுமன்றத்தில் கூறினார். சில துறைகள் இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் சிறப்பாக இயங்கி வருவதால், அவர்களுக்கு இந்த...

“ஆடம்பரம் அல்ல, ஆரோக்கியம்தான் முக்கியம்” – சரவணன் தீபாவளி வாழ்த்துச் செய்தி

மனிதவள அமைச்சரும், ம.இ.கா தேசியத் துணைத்தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவர்களின் தீபாவளி வாழ்த்துச் செய்தி இந்த வருட தீபாவளி இந்த நூற்றாண்டில் இதுவரை கண்டிராத ஒரு திருநாளாக, வித்தியாசமான அனுபவமாக அனைவருக்கும் இருக்கும். தீபாவளி...

செல்லியல் காணொலி : “தமிழ்ப் பள்ளிகளைக் கைவிட மாட்டோம்” சரவணன்

https://www.youtube.com/watch?v=NeCElS4m5hM Selliyal | We will not let down Tamil Schools - Saravanan reiterates | தமிழ் பள்ளிகளை கைவிட மாட்டோம் - சரவணன் | 11 November 2020 “தமிழ்ப் பள்ளிகளைக்...

ஈப்போவில் ஊழியர் இறந்ததை அமைச்சு விசாரிக்கிறது!- எம்.சரவணன்

கோலாலம்பூர்: கடந்த வாரம் ஈப்போவில் வியத்தகு முறையில் ஓர் ஊழியர் இறந்ததைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட தொழிற்சாலையில் இனவெறி குற்றச்சாட்டுகளை மனித வளத்துறை அமைச்சகம் விசாரித்து வருகிறது. "குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகாரிகள் சட்ட நடவடிக்கை எடுப்பார்கள்...

தமிழ், சீனப் பள்ளிகள் புறக்கணிக்கப்படாது!- எம்.சரவணன்

கோலாலம்பூர்: நிதியமைச்சர் தெங்கு ஜாப்ருல் அப்துல் அசிஸ் விரைவில் தமிழ், சீனப் பள்ளிகளுக்கு சிறப்பு ஒதுக்கீடு அறிவிப்பார் என்று மனிதவளத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கூறியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் ஜாப்ருலின் நடவடிக்கைகளை...

“மனிதவள மேம்பாட்டு நிதிக் கழகம் 48 ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியது” – சரவணன்

கோலாலம்பூர் : மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் எச்.ஆர்.டி.எஃப் (HRDF - Human Resources Development Fund) என்னும் மனிதவள மேம்பாட்டு நிதிக் கழகம் இந்த பொருளாதார நெருக்கடியிலும் வேலை வாய்ப்பின்மை சூழ்நிலையிலும்...

செல்லியல் காணொலி : “தமிழ்ப்பள்ளிகளுக்கான தனி மானியம் அறிவிக்கப்படும்” – சரவணன்

https://www.youtube.com/watch?v=0aDS5-6-HOA Selliyal | “Allocation for Tamil Schools – details soon” – Saravanan | 09 November 2020 “தமிழ்ப்பள்ளிகளுக்கான தனி மானியம் அறிவிக்கப்படும்” சரவணன் கடந்த நவம்பர் 6-ஆம் தேதி நிதி அமைச்சர்...

மலிண்டோ ஏர் நிர்வாகத்துடன் அரசாங்கம் சந்திப்பு நடத்தியுள்ளது

கோலாலம்பூர்: மலிண்டோ விமானம் அதன் ஊழியர்களை பணிநீக்கம் செய்ததைத் தொடர்ந்து இன்று மலிண்டோ ஏர் நிர்வாகத்துடன், மனிதவளத் துறை கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளது. சொக்சோ ஆகியோரையும் உள்ளடக்கிய இந்த சந்திப்பு, தொழிலாளர் சட்டங்களுடன் இணங்குவது தொடர்பான...