Tag: டத்தோ டி.மோகன் (*)
கின்ராரா தமிழ்ப்பள்ளியின் இணைக் கட்டிடத்திற்கு விரைவில் தீர்வு! டி.மோகன் நம்பிக்கை!
பூச்சோங் – இங்கு அமைந்துள்ள தேசிய மாதிரி கின்ராரா தமிழ்ப்பள்ளியின் இணைக் கட்டிடத்திற்கு அடித்தளம் போடப்பட்டுள்ள நிலையில் ஒரு சில காரணங்களினால் அதன் கட்டுமானப் பணிகள் தாமதமாகியிருக்கும் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு பிறக்கும்...
உயர்கல்வி மாணவர்களுக்கான போட்டி: யூடிஎம் சுழற்கிண்ணம் வென்றது!
செர்டாங் - இந்திய உயர்கல்வி மாணவர்களிடையே நல்லுறவை ஏற்படுத்தும் வண்ணமும், அதனை வலுப்படுத்தும் வண்ணமும் புத்ரா மஇகாவின் ஏற்பாட்டில் 3 நாட்கள் நடைபெற்ற போட்டி விளையாட்டுக்களை மஇகாவின் தலைவரும்,சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர்...
“பத்து ஆராங் தமிழ்ப்பள்ளி திடல் வசதிக்கு மஇகா உதவும்!” – டி.மோகன் நம்பிக்கை
பத்துஆராங் – சிலாங்கூரில் உள்ள தேசிய மாதிரி பத்து ஆராங் தமிழ்ப்பள்ளியின் திடல் வசதிக்கு உரிய நடவடிக்கையை மஇகா மேற்கொள்ளும் - மேலும் அருகில் உள்ள நிலம் குறித்து ஆய்வு செய்து அதனை...
திருநாவுக்கரசர் – டி.மோகன் சந்திப்பு
பூச்சோங் - மலேசியாவுக்கு குடும்பத்தினருடன் விடுமுறைக்காக வந்திருக்கும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மஇகா தேசிய உதவித் தலைவரான டத்தோ டி.மோகனை அவரது இல்லத்தில் சந்தித்து அளவளாவினார்.
மோகன் மிபா எனப்படும் மலேசிய இந்திய...
தமிழ்ப்பள்ளிகளில் கட்டாய சமயக்கல்வி – டி.மோகன் வலியுறுத்து!
கோலாலம்பூர் - தமிழ்ப்பள்ளிகளில் சமயக்கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும் என மஇகா உதவித்தலைவரும், மிஃபாவின் தலைவருமான டத்தோ டி.மோகன் வலியுறுத்தியுள்ளார்.
மலேசிய இந்து இளைஞர் பேரவையின் 51-ம் ஆண்டு பேராளர் மாநாட்டிற்கு சிறப்பு வருகை புரிந்திருந்த...
பத்துமலை செடிக் கண்காட்சி- மிஃபா முகப்பிடத்தில் பிரதமர் பாராட்டு!
கோலாலம்பூர் - பிரதமர் துறையின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்திய சமூக பொருளாதார மேம்பாட்டுத்திட்டப் பிரிவு (செடிக்) தனது செயல்திட்டங்கள் சார்ந்த கண்காட்சியை கடந்த சனிக்கிழமை டிசம்பர் 11-ஆம் தேதி பத்துமலையில் நடத்தியது.
இந்தக்...
தாமான் டேசா செம்பாக்கா தமிழ்ப்பள்ளிக்கு புதிய கட்டிடம்! டி.மோகன் நம்பிக்கை!
நீலாய் - தாமான் டேசா செம்பாக்கா தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அருகாமையில் அமைந்திருக்கும் மலாய் பள்ளியில் தஞ்சம் அடைந்து பயின்று வரும் நிலைமையைப் போக்கும் வகையில் கூடிய விரைவில் இந்த பள்ளிக்கு புதிய கட்டிடம்...
“இந்திய சமுதாயத்தை ஓரங்கட்டும் சிலாங்கூர் பக்கத்தான் அரசாங்கம்” – டி.மோகன் சாடல்!
கோலாலம்பூர் – இந்திய சமுதாயத்தை குறி வைத்து சமீப காலமாக சிலாங்கூர் பக்கத்தான் அரசாங்கம் அடக்குமுறைகளை கையாண்டு வருவது கண்டனத்திற்குரியது என்றும், இந்தியர்களின் உணர்ச்சிகளைத் தூண்டி, அவர்களின் வாக்குகளால் ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று ...
“அரசியலுக்காக கொள்கை இழப்பவன் நான் அல்ல!” – டத்தோ டி.மோகன் விளக்கம்!
கோலாலம்பூர் – "மஇகாவில் 3- தேசியத் தலைவர்களுடன் அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் வேலை செய்தவன் என்ற முறையிலும், இன்றைய மஇகாவின் உதவித்தலைவராகவும், 3 நகர்களில் (கூலிம், சுங்கைப்பட்டாணி, ஈப்போ) நடைபெற்ற கிளைத் தலைவர்களுடனான...
ஜாகிர் உரை ரத்து: “காவல் துறைக்கு பாராட்டு! இனியும் இதனைப் பெரிதுபடுத்த வேண்டாம்” –...
கோலாலம்பூர் – பல இனங்கள் வாழ்ந்து வரும் நமது மலேசிய திருநாட்டில் அனைவரும் இனம், மதம், மொழி தாண்டி வேற்றுமைகளை களைந்து ஒன்றுபட்டு வாழ்ந்து வருவதே நமது தனித்துவமாக அமைந்து வருகிறது. இந்த...