Home Tags தமிழ் நாடு அரசியல்

Tag: தமிழ் நாடு அரசியல்

செந்தில் பாலாஜி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

சென்னை: ஊழல் மோசடி குற்றச்சாட்டுகளுக்காக அமலாக்கத்துறையால் கைதாகி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூரார்...

விக்கிரவாண்டி: திமுக வெற்றியால், பாமக-அதிமுக மீண்டும் இணையுமா?

சென்னை : திமகவின் புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி மறைந்த காரணத்தால் ஜூலை 10-ம் தேதி நடைபெற்ற விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத் தேர்தல் முடிவுகள் ஜூலை 13-ஆம் தேதி வெளியிடப்பட்டு ஆளும்...

தமிழ்நாடு கள்ளக் குறிச்சி மரணம் 52-ஆக உயர்வு

சென்னை : விழுப்புரம் அருகே உள்ள கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 52-ஆக உயர்ந்ததைத் தொடர்ந்து தமிழ் நாடு முழுவதும் திமுகவுக்கு எதிரான எதிர்ப்பலைகள் அதிகரித்து வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பான...

அரசியல் பார்வை : தமிழ் நாடு – அரசியல் ஆட்டங்கள் தொடங்கின!

(இந்தியப் பொதுத் தேர்தல் நிறைவடைந்து விட்டது. தமிழ் நாட்டில் அடுத்த கட்ட அரசியல் ஆட்டங்கள் தொடங்கிவிட்டன. 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து தன் பார்வையில் விவரிக்கிறார் இரா.முத்தரசன்) தமிழ்நாட்டைப் பொறுத்தவரை...

விக்கிரவாண்டி இடைத் தேர்தல் : திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலுக்கான வெப்பம் தமிழ் நாட்டில் தணியும் முன்னரே விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 10-ஆம் தேதி நடைபெறவிருக்கும் இந்த சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான தனது வேட்பாளர் அன்னியூர் சிவா...

தமிழ்நாடு முன்னிலை : திமுக 33 தொகுதிகள் – பாஜக 2 தொகுதிகள் –...

சென்னை : 2024 இந்தியப் பொதுத் தேர்தலில் தமிழ் நாட்டைப் பொறுத்தவரை பரவலாக எதிர்பார்த்தபடியும் ஜூன் 1-ஆம் தேதி வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்புகளின்படியும் திமுக தலைமையிலான கூட்டணி 33 தொகுதிகளில் முன்னணி வகிக்கிறது. பாஜக...

தமிழ் நாடு : 72.09 % வாக்குப் பதிவு

சென்னை : இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) நடைபெற்ற முதல் கட்ட இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் நாடு முழுவதும் மாலை 7.00 மணி வரையில் 72.09 வாக்கு விழுக்காடு பதிவாகியிருக்கிறது. இது...

அஜித், 7.00 மணிக்கு முன்பாகவே வாக்களிக்க வந்தார்!

சென்னை : இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) காலை 7.00 மணி முதல் தமிழ் நாட்டுக்கான வாக்களிப்பு தொடங்கிய நிலையில், நடிகர் அஜித் முதல் நபராக திருவான்மியூர் பகுதியில் உள்ள வாக்களிப்பு மையத்துக்கு...

அண்ணாமலை : தமிழ் நாட்டின் இன்றைய பேசுபொருள் – தேர்தலின் ஆட்ட நாயகன்!

(நாளை ஏப்ரல் 19-ஆம் தேதி தமிழ் நாட்டில் முதல் கட்ட வாக்களிப்புக்கு வாக்காளர்கள் செல்லவிருக்கும் தருணத்தில்,தமிழ் நாடு தேர்தலின் ஆட்ட நாயகனாக அண்ணாமலை உருவெடுத்திருக்கிறார் என விவரிக்கிறார் இரா.முத்தரசன்) சென்னை : தமிழ் நாடு...

“அதிமுகவுக்கு 10 இடங்களுக்கு மேல் வெற்றி கிடைக்கும்!” – பிரசாந்த் கிஷோர் கணிப்பு

சென்னை : தமிழ்நாட்டின் அரசியல் விமர்சகர்கள், திமுக 40 தொகுதிகளிலும் வெல்லும் என ஒரு சார்பாகவே பெரும்பாலும் கணிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், இந்தியாவின் பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் ஒரு...