Home Tags தமிழ் நாடு அரசியல்

Tag: தமிழ் நாடு அரசியல்

உதயநிதி டெல்லி காவல் துறையினரால் கைது செய்யப்படுவாரா?

புதுடில்லி : உதயநிதி ஸ்டாலில் அண்மையில் நடைபெற்ற சனாதன எதிர்ப்பு மாநாட்டில் பேசிய போது, ‘சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா, கொரோனா போன்ற காய்ச்சல்களை போல ஒழிக்க வேண்டும்’ என்று கூறியதாக ஊடகத்...

அதிமுக மாநாடு மதுரையில் – கலகலக்கும் தூங்கா நகர்!

மதுரை: எடப்பாடி பழனிசாமிக்கு தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஆதரவில்லை என்ற கூற்றுகளுக்கு மத்தியில் மதுரையில் நாளை (ஆக. 20) நடைபெறுகிறது அதிமுக மாநில மாநாடு. இந்த மாநாட்டுக்காக தமிழகம் முழுவதுமிருந்து தொண்டர்கள் குவிந்து...

செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கிறது அமலாக்கத்துறை – அவர் கேட்டதோ தயிர் சாதம்

சென்னை : தமிழ் நாடு அமைச்சர் செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்று அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருக்கும் நிலையில் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை அவரைக் காவலில்...

அண்ணாமலை டில்லி செல்வதால் – தமிழ் நாடு அரசியலில் மாற்றங்களா?

சென்னை : தமிழ் நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நடைப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அந்த நடைப் பயணத்தில் அதிமுக இணையவில்லை. ஆதரவும் தெரிவிக்கவில்லை. இதற்கிடையில் ஓ.பன்னீர் செல்வத்தை நாங்கள் புறக்கணிக்கவில்லை - அவரும் தமிழ்...

அண்ணாமலையின் பாதயாத்திரை ராமேஸ்வரத்தில் தொடங்குகிறது

இராமேஸ்வரம் : பிரபல சிவன் ஆலயத்தைக் கொண்டுள்ள - இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றான ராமேஸ்வரத்தில் இன்று தனது பாதயாத்திரையை தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை தொடங்குகிறார். அவரின் பாதயாத்திரையை உள்துறை அமைச்சர் அமித்...

செந்தில் பாலாஜியின் கைது சட்டத்திற்குட்பட்டதுதான்! சென்னை உயர்நீதிமன்றத்தின் 3-வது நீதிபதி தீர்ப்பு

சென்னை : அரசியல் ரீதியாக தமிழ் நாடு முழுமையிலும் - சட்ட ரீதியாக அனைத்திந்திய அளவிலும் - பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்கு. செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை சட்டப்படியே கைது செய்துள்ளது...

செந்தில் பாலாஜி வழக்கு ஜூலை 14-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை : தமிழ் நாடு முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் செந்தில் பாலாஜியின் வழக்கு வெள்ளிக்கிழமை ஜூலை 14-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அவருக்கு ஆதரவாக பிரபல காங்கிரஸ் தலைவரும் வழக்கறிஞருமான கபில்...

ஓ.பன்னீர் செல்வம் மகன் ரவீந்திரநாத் தேர்தல் வெற்றி செல்லாது

சென்னை : கடந்த பொதுத் தேர்தலில் தேனி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் பெற்ற வெற்றி செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை...

செந்தில் பாலாஜி : மீட்டுக் கொள்ளப்பட்ட ஆளுநர் ரவி கடிதம் – நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை : ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை தொடர்ந்து அமைச்சரவையில் வைத்திருக்கும் முடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்திருக்கிறார். ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கிய அமைச்சர் அமைச்சரவையில் நீடிக்க முடியாது - அவரை...

செந்தில் பாலாஜிக்கு மே 23 வரை நீதிமன்றக் காவல்

சென்னை : மத்திய அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மே 23 வரை நீதிமன்றக் காவல் வழங்க உத்தரவிட்டுள்ளது. இனி அவர் அமலாக்கத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து...