Home Tags தமிழ் நாடு அரசியல்

Tag: தமிழ் நாடு அரசியல்

ஓ.பன்னீர் செல்வம் மகன் ரவீந்திரநாத் தேர்தல் வெற்றி செல்லாது

சென்னை : கடந்த பொதுத் தேர்தலில் தேனி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் பெற்ற வெற்றி செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை...

செந்தில் பாலாஜி : மீட்டுக் கொள்ளப்பட்ட ஆளுநர் ரவி கடிதம் – நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை : ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை தொடர்ந்து அமைச்சரவையில் வைத்திருக்கும் முடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்திருக்கிறார். ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கிய அமைச்சர் அமைச்சரவையில் நீடிக்க முடியாது - அவரை...

செந்தில் பாலாஜிக்கு மே 23 வரை நீதிமன்றக் காவல்

சென்னை : மத்திய அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மே 23 வரை நீதிமன்றக் காவல் வழங்க உத்தரவிட்டுள்ளது. இனி அவர் அமலாக்கத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து...

செந்தில் பாலாஜிக்கு சிக்கல் : ஊழல் வழக்கை விசாரிக்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்

சென்னை : கள்ளச் சாராய மரணங்கள் குறித்து பல்வேறு சர்ச்சைகளை எதிர்நோக்கி வருகிறார் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. டாஸ்மாக் துறைக்கும் பொறுப்பு அமைச்சராவார் இவர். இவர் மீதான ஊழல் புகார்களை விசாரித்து இரண்டு...

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தைப் பெற்ற எடப்பாடி பழனிசாமி

சென்னை : கடும் போராட்டங்களுக்குப் பின்னர் எடப்பாடி அணியினர் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தைக் கைப்பற்றியிருக்கின்றனர். அதிமுகவில் ஏற்பட்ட பிளவு தற்போது உச்ச நீதிமன்றத்து வழக்காக மாறியிருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை சென்னை வந்த பாஜகவின்...

ஓபிஎஸ்-இபிஎஸ் இணையக் கூடிய சாத்தியம் ஏற்படுமா?

சென்னை : அதிமுகவில் ஏற்பட்ட பிளவு தற்போது உச்ச நீதிமன்றத்து வழக்காக மாறியிருக்கிறது. இன்று வெள்ளிக்கிழமை சென்னை வந்த பாஜகவின் தமிழ் நாடு பொறுப்பாளர் சி.டி.ரவி தனித்தனியாக ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி...

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி: காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை : ஈரோடு கிழக்கு சட்டமன்றத்திற்கான இடைத் தேர்தல் எதிர்வரும் பிப்ரவரி 27-ஆம் தேதி நடைபெறுகிறது.  வாக்கு எண்ணிக்கை மார்ச் 2-ஆம் தேதி நடைபெறும். திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சியின்...

அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு? ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தல் நிர்ணயிக்கும்

சென்னை : இன்று சனிக்கிழமை காலை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ‘அதிமுக சார்பில் போட்டியிடுவோம்’ என அதிரடியாக அறிவித்திருக்கிறார் ஓ.பன்னீர் செல்வம். தங்களுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படாவிட்டாலும் வேறொரு சின்னத்தில் ஈரோடு கிழக்கு...

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டி

சென்னை : ஈரோடு கிழக்கு சட்டமன்றத்திற்கான இடைத் தேர்தல் எதிர்வரும் பிப்ரவரி 27-ஆம் தேதி நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை மார்ச் 2-ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அந்தத் தொகுதியில் காங்கிரஸ்...

ஈரோடு இடைத் தேர்தல் : அதிமுக சின்னம் யாருக்கு? புதிய நெருக்கடி!

சென்னை : இப்போதைக்கு தமிழ்நாட்டில் இடைத் தேர்தல்கள் எதுவும் இல்லை என்பதாலும் - நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் 2024-இல்தான் நடைபெறும் என்பதாலும், அதிமுக வழக்கு முடிவடையாமல் மேலும் நீட்டித்துக் கொண்டே போகும் எனக்...