Home Tags தமிழ் நிகழ்ச்சிகள்

Tag: தமிழ் நிகழ்ச்சிகள்

வைரமுத்துவின் “வள்ளுவர் மறை-வைரமுத்து உரை” நூல், சரவணன் தலைமையில் கோலாலம்பூரில் வெளியீடு!

கோலாலம்பூர்: கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் ஆகக் கடைசியாக தமிழுலகுக்கு வழங்கியிருக்கும் படைப்பு அவர் திருக்குறளுக்கு கவிதை நடையில் உரையெழுதி வெளியிட்டிருக்கும்  "வள்ளுவர் மறை-வைரமுத்து உரை” என்ற நூலாகும். இந்த நூல் 13 ஜூலை 2025-ஆம்...

சிங்கப்பூர் தமிழ்ச் சமூகத் திட்டங்கள் – அருண் மகிழ்நன், அழகிய பாண்டியன் கலந்துரையாடல்

* டத்தோஸ்ரீ எம்.சரவணன் சிறப்பு வருகை சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்டிருக்கும்,  தமிழ் மின்மரபுடமைத் திட்டம், சிங்கப்பூர் தமிழர் கலைக்களஞ்சியம் ஆகிய இருபெரும் தமிழ் சமூகம் சார்ந்த திட்டங்கள் குறித்த விளக்க உரையும் கலந்துரையாடலும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை...

அமரர் டான்ஸ்ரீ சி.சுப்ரமணியம் 81-வது பிறந்தநாள் நினைவுச் சொற்பொழிவு

* டத்தோஶ்ரீ எம்.சரவணன் தலைமை * சிங்கப்பூர் அருண் மகிழ்நன் சிறப்புரை *இரா.முத்தரசன் வரவேற்புரை கோலாலம்பூர்: மஇகாவின் முன்னாள் தேசியத் துணைத்  தலைவரும், முன்னாள் துணையமைச்சருமான மக்கள் தலைவர் அமரர் டான்ஶ்ரீ சி.சுப்பிரமணியம் அவர்களின் 81-வது பிறந்த நாளை...

அமரர் டான்ஸ்ரீ சி.சுப்ரமணியம் நினைவு வழிபாடு

கடந்த 5 ஜூலை 2022-ஆம் நாள் காலமான மஇகாவின் முன்னாள் தேசியத் துணைத் தலைவர், மக்கள் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ சி.சுப்ரமணியம் அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து மூன்றாண்டுகள் கடந்து விட்டன. டான்ஸ்ரீ சுப்ரா...

முனைவர் இராஜகோபால் நூல் – “மாறுவோம் மாற்றுவோம் ஆசிரியம் போற்றுவோம்” வெளியீட்டு விழா!

கோலாலம்பூர் : நம் நாட்டில் நீண்ட காலமாக ஆசிரியராக, விரிவுரையாளராகப் பணியாற்றி அனுபவம் பெற்ற முனைவர் இராஜகோபால் பொன்னுசாமி எழுதிய “மாறுவோம் மாற்றுவோம் ஆசிரியம் போற்றுவோம்” என்ற நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் சனிக்கிழமை...

சென்னையில் நடைபெறும் 2 நாள் தமிழ் எழுத்துரு பயிலரங்கு

சென்னை: முரசு அஞ்சல் செல்லினம் செயலிகளின் தோற்றுநரும் தமிழ் எழுத்துருவாக்கக்துறை வல்லுநருமான மலேசியக் கணிஞர் முத்து நெடுமாறன் எதிர்வரும் மே 16,17 ஆம் தேதிகளில் (2025) சென்னையில், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்...

வல்லினம் – ‘பென் மலேசியா’ இணைவில் மும்மொழி இலக்கிய விழா!

வல்லினம் மற்றும் ‘பென் மலேசியா’ இணைவில் முக்கோண கதைகள் எனும் இலக்கிய விழா ஜூன் 1 ஆம் திகதி தலைநகரில் நடைபெற உள்ளது. மூன்று நூல்கள் இந்த விழாவில் வெளியீடு காண உள்ளன....

தொழிலாளர் நலனுக்காக இன்னுயிர் தந்த இரண்டு தொழிற்சங்கவாதிகளை நினைவுகூரும் நிகழ்ச்சி

ரவாங்: மே 1 தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டிருக்கும் தருணத்தில், கடந்த காலத்தில், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தொழிலாளர் நலனுக்காகப் போராடித் தங்களின் இன்னுயிரைத் தந்த இரண்டு தொழிற்சங்கவாதிகளுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நாளை...

கிள்ளானில் தமிழிசை விழா 2025 தொடங்குகிறது!

இயல் இசை நாடக மன்றம், கிள்ளான் சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தின் ஆதரவோடு தமிழிசை விழாவை இன்று தொடங்கி இரண்டு நாள்களுக்கு நடைபெறுகிறது. விழா ஆலயத்தின் நாவலர் மண்டபத்தில் நடைபெறும். தமிழிசை, திருமுறை,  திருப்புகழ் அரங்குகள்,...

“30 நாள்களில் தமிழ்” – தொடக்க விழா

கோலாலம்பூர்: ஆரம்ப நிலையிலான மாணவர்களும், முறையான தமிழ்க் கல்வியைப் பெற்றிராத நிலையில், தமிழ் கற்றுக் கொள்ள முனைந்திருப்பவர்களுக்கும் உதவும் பொருட்டு “30 நாள்களில் தமிழ்” என்ற கல்வித் திட்டம் ஜோகூர், மாசாய் தமிழ்ப்...