Home Tags தமிழ் நிகழ்ச்சிகள்

Tag: தமிழ் நிகழ்ச்சிகள்

முரசு நெடுமாறன் நடத்திய கவிதையின்வழி தமிழ்மொழிக் கற்பித்தல் பட்டறை

பட்டவொர்த் - துவாங்கு பைனுன் ஆசிரியர் கல்வி வளாகத் தமிழ் ஆய்வியல் துறை, தமிழ்மொழிக் கழகத்தோடு இணைந்து கற்றல் கற்பித்தலை மேம்படுத்தும் நோக்கில் கவிதைப் பயிலரங்கம் ஒன்றனை மிகச் சிறப்பான முறையில் நடத்தியது....

கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கத்தின் தமிழ் விழா – கலை இரவு

கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம் தொடங்கி 36 ஆண்டுகள் நிறைவடைகின்றது. இவ்வியக்கம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரையிலும் இளமை குறையாமல் துடிப்போடு செயல்படும் இயக்கம் என்றால் அது மிகையாகாது. இவ்வியக்கம் தொடங்கப்பட்ட...

தமிழ் விழா 2019-ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள்

கிள்ளான் - கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் விழா கடந்த 35 ஆண்டுகளாக இனிதே நடைபெற்று வருகின்றது. அவ்வகையில் இவ்வாண்டு தமிழ் விழா கடந்த 8 ஜூன் தொடங்கியது. இந்த விழா...

கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கத்தின் 35ஆம் ஆண்டு தமிழ் விழா – பரதநாட்டியப் போட்டி

கிள்ளான் - கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் விழா 35ஆவது ஆண்டாக இவ்வாண்டு கொண்டாடப்படுகின்றது. மொழி, கலை, சமயம், பண்பாடு ஆகிய கூறுகளை உள்ளடக்கி, 6 வயது முதல் 60...

மலாயாப் பல்கலைக் கழகத்தில் 7-ஆவது உரைக்கோவை மாநாடு

கோலாலம்பூர் - மலாயாப் பல்கலைக் கழகத்தின் மொழி, மொழியியல் புலம், ஏழாவது சமூக உரைக்கோவை தொடர்பான பன்னாட்டு மாநாட்டை இந்த ஆண்டு ஜூலை திங்கள் 31 தொடங்கி ஆகஸ்டு திங்கள் 1 வரை...

வெற்றிகரமாக நடந்தேறிய மொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு

தஞ்சோங் மாலிம் –  கடந்த மே மாதம் 18, 19-ஆம் தேதிகளில் செராசில் உள்ள இபிஸ் ஸ்டைல் விடுதியில் புத்தாக்கத் தமிழ் மொழியியல் கழகம், மலேசியா (புத்தகம்) & கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு...

சிறப்புச் சொற்பொழிவு, கலந்துரையாடலுடன் தனித்தமிழ் நூற்றாண்டு நிறைவு விழா

பெட்டாலிங் ஜெயா – தனித் தமிழ் நூற்றாண்டு நிறைவு விழா பெட்டாலிங் ஜெயாவில் எதிர்வரும் சனிக்கிழமை ஜனவரி 6-ஆம் தேதி கீழ்க்காணுமாறு நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்: நாள் :  6/1/2018 22 ம் பக்கல்...

மலேசியாவில் கவிஞர் முத்துலிங்கம் இலக்கிய நிகழ்ச்சிகள்

கோலாலம்பூர் - மலேசியாவுக்கு இலக்கிய வருகை மேற்கொண்டிருக்கும் திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் கலைமாமணி முத்துலிங்கம், கோலாலம்பூரிலும், சிரம்பானிலும் நடைபெறும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இலக்கிய உரையாற்றுகிறார். “கவிஞர் கலைமாமணி முத்துலிங்கம் அவர்களுடன் ஒரு...

மலேசியாவில் வெளியீடு காண்கிறது விபுலாநந்த அடிகளார் ஆவணப் படம்

கோலாலம்பூர் - இலங்கைத் தமிழறிஞர் விபுலாநந்த அடிகளார் குறித்த ஆவணம் படம் இன்று செவ்வாய்க்கிழமை, கோலாலம்பூரில் வெளியீடு காண்கிறது. எண்: 150, ஜாலான் சுல்தான் அப்துல் சமாட், பிரிக்பீல்ட்ஸ் என்ற முகவரியிலுள்ள நேதாஜி சுபாஷ்...

பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்க இலக்கியத் திருவிழா

பினாங்குச. 20 – பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்க இலக்கியத் திருவிழா 2017 மற்றும் செந்துறை கவிஞர் சோலை முருகன் கவிதைப்போட்டிக்கான பரிசளிப்பு விழாவும் எதிர் வரும் 30 டிசம்பர் 2017 சனிக்கிழமை...