Home Tags தமிழ் நிகழ்ச்சிகள்

Tag: தமிழ் நிகழ்ச்சிகள்

பச்சை பாலன் நூல் வெளியீட்டு விழா – 10 ஆயிரம் ரிங்கிட் வழங்கி 3...

கோலாலம்பூர் : கடந்த ஞாயிற்றுக்கிழமை மார்ச் 26-ஆம் தேதி மாலை பிரபல எழுத்தாளரும் முன்னாள் ஆசிரியருமான ந.பச்சை பாலனின் 3 நூல்களின் வெளியீட்டு விழா தலைநகர் மஇகா தலைமையகத்தில் உள்ள நேதாஜி மண்டபத்தில்...

வல்லினம் & யாழ் பரிசளிப்பு விழா

வல்லினம் - யாழ் பதிப்பகங்கள் ஏற்பாட்டில் பரிசளிப்பு விழா மார்ச் 18 ஆம் திகதி நடைபெற்றது. 2022இல் வல்லினம் ஏற்று நடத்திய அறிவியல் சிறுகதை - போட்டி இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட யாழ்...

சரவணன் தலைமையில், ப.ராமு அறக்கட்டளையின் ‘உளமுற்ற தீ’ புதுக் கவிதை நூல் வெளியீடு

மலேசியக் கவிஞர்களின் படைப்புகளைத் தாங்கி மலரும் "உளமுற்ற தீ" புதுக்கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை 18 டிசம்பர் 2022-ஆம் நாள் காலை 9.30 மணி தொடங்கி மஇகா தலைமையகக் கட்டடத்தின்...

ஆஸ்ட்ரோ ஆதரவில் நடைபெற்ற ஹரிஹரன் இசை நிகழ்ச்சி – அரங்கம் நிறைந்த இரசிகர்கள்

கோலாலம்பூர்: கடந்த நவம்பர் 12-ஆம் தேதி புத்ராஜெயா பன்னாட்டு மாநாட்டு மையத்தில் நடைபெற்ற பிரபல பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில் அரங்கம் நிறைந்த அளவில் இரசிகர்கள் கலந்து கொண்டு கண்டு களித்தனர். இரவு 7...

ஓவியர் சந்துரு : ‘சுய தோற்றத்தில் பெண்கள்’ – கண்காட்சி ஓவியங்கள்

ஓவியர் சந்துருவின் ஓவியக் கண்காட்சியில் இடம் பெறப் போகும் ஓவியங்கள்… மலேசிய தமிழர்களுக்கும், தமிழ்ப் பத்திரிக்கைகளின் இலக்கிய பகுதி வாசகர்களுக்கும் நன்கு அறிமுகமான ஓவியர் சந்துருவின் ஓவியக் கண்காட்சி கீழ்க்காணும் வகையில் நடைபெறவிருக்கிறது: தலைப்பு: "Women...

ஓவியர் சந்துருவின் ஓவியக் கண்காட்சி : ‘சுய தோற்றத்தில் பெண்கள்’

ஓவியர் சந்துரு… இந்தப் பெயர் மலேசிய தமிழர்களுக்கும், தமிழ்ப் பத்திரிக்கையின் இலக்கிய பகுதி வாசகர்களுக்கும் புதிய அறிமுகம் அல்ல. அவர் வரையும் நவீன ஓவியங்கள், பெண்களுக்கு வரையும் மூன்று கண்கள் அனைத்தும் பேசு பொருளாகவும்...

ஜார்ச் டவுன் & வல்லினம் இலக்கிய விழா 2022

ஜார்ஜ் டவுன் : ஆண்டு தோறும் நடைபெறும் ஜார்ஜ் டவுன் & வல்லினம் இலக்கிய விழா 2022 இவ்வாண்டு ‘கட்டற்றதை வசப்படுத்தல்’ என்னும் கருப்பொருளுடன் 2022 ஜார்ச்டவுன் இலக்கிய விழா ஏற்பாடுகள் தொடங்கியுள்ளது. கருப்பொருளுக்கு...

மலாக்கா கல்வி இலாகா ஏற்பாட்டில், கிருஷ்ணபலராம் இந்திய கலை கலாச்சார மையத்தின் ஒத்துழைப்புடன் ‘செந்தமிழ்...

கடந்த வாரம்  ஆகஸ்ட் 4-ஆம் திகதி வியாழக்கிழமை ஆடிட்டோரியம் கெபுடாயயான் டான் கெசெனியான் நெகாரா என்ற இடத்தில் (Auditorium Kebudayaan & Keseniaan Negara) செந்தமிழ் விழா என்னும் நிகழ்ச்சி மலாக்கா மாநில...

ப.இராமு அறக்கட்டளை ஏற்பாட்டில் மலேசியக் கவிஞர்களின் மரபுக் கவிதைத் தொகுப்பு நூல்

கோலாலம்பூர் : மறைந்த மலேசியக் கவிஞர் ப.இராமுவின் நினைவாக டத்தோஸ்ரீ சரவணன் தலைமையில் உருவாக்கப்பட்டிருக்கும் ப.இராமு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் மலேசியக் கவிஞர்களின் மரபு கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை...

யுவன் சந்திரசேகர் படைப்புலகம் – வல்லினம் ஏற்பாட்டில் சிறப்பு நிகழ்ச்சி

கோலாலம்பூர் : இன்று சனிக்கிழமை ஜூன் 11-ஆம் தேதி வல்லினம் ஏற்பாட்டில் "யுவன் சந்திரசேகர் படைப்புலகம்" என்ற சிறப்பு இலக்கிய நிகழ்ச்சி கீழ்க்காணும் வகையில் நடைபெறும்: நாள் : சனிக்கிழமை 11 ஜூன் 2022 நேரம்...