Home Tags தமிழ் நிகழ்ச்சிகள்

Tag: தமிழ் நிகழ்ச்சிகள்

இந்திய ஆய்வியல் துறைக்கு 2 மில்லியன் ரிங்கிட் மானியம் – அன்வார் அறிவிப்பு

கோலாலம்பூர் :  11-ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை , அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்து உரையாற்றிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், மலாயாப் பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறைக்காக இரண்டு மில்லியன் ரிங்கிட்...

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு ஒரு மில்லியன் ரிங்கிட் மானியம் – அன்வார் வழங்கினார்

கோலாலம்பூர் :  11-ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, கடந்த ஜூலை 21-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை தலைநகர் மலாயாப் பல்கலைக் கழக வளாகத்தில் கோலாகலமாகத் தொடங்கியது. மாநாட்டின் அதிகாரபூர்வ திறப்பு விழாவில் கலந்து...

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு : வரவேற்பு விழாவுடன் கோலாகலமாகத் தொடங்கியது

கோலாலம்பூர் :  11-ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, வரவேற்பு விழாவுடன் இன்று வெள்ளிக்கிழமை காலை தலைநகர் மலாயாப் பல்கலைக் கழக வளாகத்தில் கோலாகலமாகத் தொடங்கியது.வரவேற்பு விழா டேவான் துங்கு சான்சலர் மண்டபத்தில் பல்வேறு...

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு : தமிழகப் பிரமுகர்கள் வருகை

கோலாலம்பூர் :  11-ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, கோலாலம்பூரில் வெள்ளிக்கிழமை (21 ஜூலை 2023) தொடங்க இருக்கும் நிலையில், மாநாட்டில் கலந்து கொள்ள தமிழ் நாட்டு பிரமுகர்களும், அயல்நாட்டு பிரமுகர்களும் வருகை தரத்...

ஈரோடு புத்தகத் திருவிழா : உலகத் தமிழர் படைப்பரங்கம் – நூல்கள் திரட்டப்படுகின்றன

ஈரோடு (தமிழ்நாடு) - சென்னை புத்தகக் கண்காட்சியைப் போன்று தமிழ் நாட்டில் பிரபலமாகியிருக்கும் மற்றொரு புத்தகக் கண்காட்சி 'ஈரோடு புத்தகத் திருவிழா'. இந்த ஆண்டுக்கான (2023) ஈரோடு புத்தகத் திருவிழா ஆகஸ்டு 4 முதல் 15...

மலேசியாவில் முதலாவது மேல்மருவத்தூர் சக்தி பீடம் தெலுக் இந்தானில் அமைகிறது

பெண்களின் நன்மதிப்பையும் தமிழ் மொழியின் உன்னதத்தையும் உலகுக்குக் காட்டிய ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளாரின் அருளாசி பெற்று மலேசியத் திருநாட்டில், தெலுக் இந்தானில் முதல் சக்தி பீடம் எழும்பவுள்ளது. ஆம்! நீண்ட பயணத்தின்...

பச்சை பாலன் நூல் வெளியீட்டு விழா – 10 ஆயிரம் ரிங்கிட் வழங்கி 3...

கோலாலம்பூர் : கடந்த ஞாயிற்றுக்கிழமை மார்ச் 26-ஆம் தேதி மாலை பிரபல எழுத்தாளரும் முன்னாள் ஆசிரியருமான ந.பச்சை பாலனின் 3 நூல்களின் வெளியீட்டு விழா தலைநகர் மஇகா தலைமையகத்தில் உள்ள நேதாஜி மண்டபத்தில்...

வல்லினம் & யாழ் பரிசளிப்பு விழா

வல்லினம் - யாழ் பதிப்பகங்கள் ஏற்பாட்டில் பரிசளிப்பு விழா மார்ச் 18 ஆம் திகதி நடைபெற்றது. 2022இல் வல்லினம் ஏற்று நடத்திய அறிவியல் சிறுகதை - போட்டி இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட யாழ்...

சரவணன் தலைமையில், ப.ராமு அறக்கட்டளையின் ‘உளமுற்ற தீ’ புதுக் கவிதை நூல் வெளியீடு

மலேசியக் கவிஞர்களின் படைப்புகளைத் தாங்கி மலரும் "உளமுற்ற தீ" புதுக்கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை 18 டிசம்பர் 2022-ஆம் நாள் காலை 9.30 மணி தொடங்கி மஇகா தலைமையகக் கட்டடத்தின்...

ஆஸ்ட்ரோ ஆதரவில் நடைபெற்ற ஹரிஹரன் இசை நிகழ்ச்சி – அரங்கம் நிறைந்த இரசிகர்கள்

கோலாலம்பூர்: கடந்த நவம்பர் 12-ஆம் தேதி புத்ராஜெயா பன்னாட்டு மாநாட்டு மையத்தில் நடைபெற்ற பிரபல பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில் அரங்கம் நிறைந்த அளவில் இரசிகர்கள் கலந்து கொண்டு கண்டு களித்தனர். இரவு 7...